தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில், கடந்த 5-ம் தேதி வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இது நேற்றைய தினம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய நிலையில், இன்றைய தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயலின் காரணமாக டிசம்பர் 8 மற்றும் 9-ம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு […]
