இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தோல்வியுற்ற நிலையில், அடுத்த போட்டியில் நிச்சயம் நாங்கள் வலுவுடன் திரும்புவோம் என்று ஜிம்பாப்வே அணியின் கேப்டன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரின் முதல் போட்டி நேற்று ஹராரே மைதானத்தில் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கே. எல்.ராகுல் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய […]
