Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பிரசவத்திற்காக சென்ற பெண்…. தனியார் மருத்துவமனையின் அலட்சியம்…. நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி….!!!!

பிரசவத்திற்காக சென்ற பெண்மணிக்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்காத மருத்துவமனைக்கு நுகர்வோர் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் மீன்பிடி தொழிலாளியான அருள்ஜோதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இந்திரா ஹெலன் என்ற மனைவி இருக்கிறார். இவர் கடந்த 2007-ஆம் ஆண்டு பிரசவத்திற்காக இளங்கடை பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்ந்தார். அங்கு இந்திராவுக்கு அறுவை சிகிச்சை மூலமாக ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் திடீரென இந்திராவுக்கு இரத்தப்போக்கு அதிகரித்ததால் அவருடைய கர்ப்பப்பை […]

Categories

Tech |