சங்ககிரியில் உரிய ஆவணம் இல்லாமல் சரக்கு வாகனத்தில் கொண்டு சென்ற ரூ.8 ½ லட்சம் மதிப்புள்ள பட்டு சேலைகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க தீவிர கண்காணிப்பு பணியில் பறக்கும் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அதாவது பறக்கும் படையினர் ஆவணமின்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் யார் கொண்டு சென்றாலும் அதனை பறிமுதல் […]
