பாகிஸ்தானின் மொத்த மக்கள்தொகையில் 34 சதவிகிதம் பேர் ரூபாய் 588க்கும் கீழான வருமானத்தில் தங்கள் வாழ்க்கையைக் கழிக்கின்றனர் என்ற அதிர்ச்சித் தகவலை உலக வங்கி வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானில் அதிகரித்து வரும் விலைவாசி உயர்வால் மக்கள் உணவு பொருட்கள் மற்றும் எரி பொருட்களுக்கு மட்டுமே தங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை செலவிட வேண்டி உள்ளது. அதிகரித்து வரும் விலைவாசி உயர்வால் தெற்காசியாவில் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பது பாகிஸ்தான் தான் எனவும் பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு அந்நாட்டு மக்களை கடுமையாக […]
