Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு: அப்போது ரூ.5000 கேட்ட உதயநிதி ஸ்டாலின்…. இப்போது வலியுறுத்துவாரா?…. பதிலடி கொடுத்த உடன்பிறப்புகள்…..!!!!!

நடப்பு ஆண்டு தைப்பொங்கல் விழா அடுத்த மாதம் கொண்டாடப்பட இருக்கும் நிலையில், தமிழ்நாடு அரசு சார்பாக பொங்கல் பரிசு தொகை ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை போன்றவை வழங்கப்படும். முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 2ம் தேதி இத்திட்டத்தை தொடங்கி வைக்கிறார். தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை அகதிகள் முகாம்களில் இருப்பவர்களுக்கு இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட இருக்கிறது. இந்நிலையில் எதிர்கட்சியாக இருந்தபோது ரூ.5000 பொங்கல் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…! இனி RTPCR பரிசோதனை கட்டணம் உயர்வு…. அமைச்சர் முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நோய்தொற்று வேகம் எடுத்துள்ளது. அதனால் நோய்த்தொற்று கட்டுப்படுத்த பரிசோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிர படுத்தப்பட்டு வருகிறது. முகக் கவசம் அணியாவிட்டால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழகத்தில் தொற்று அதிகரித்து வரும் நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

WOW: தமிழகம் முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5,000?…. வேட்பாளர் சூப்பர் வாக்குறுதி….!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்றின் 3-வது அலை தாக்கம் குறைந்ததை அடுத்து நகர்புற உள்ளாட்சிக்கான தேர்தல் பிப்ரவரி 19 (நாளை) நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நாளை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது. இத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ம் தேதி அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் நகர்ப்புற உள்ளாட்சி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ. 5000…. முன்னாள் அமைச்சர் வலியுறுத்தல்….!!!

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூபாய் 5000 வழங்க வேண்டும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ரேஷன் கடை மூலம் அரிசி, பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய் போன்ற பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஜூன் மாதங்களில் விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவசமாக மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. மேலும் தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 20 பரிசு பொருள்கள் கொண்ட தொகுப்புடன் ஒரு கரும்பு, வேட்டி […]

Categories

Tech |