Categories
Uncategorized

போலி ஆவணம் மூலம் ரூ.5 கோடி நிலம் அபகரிப்பு…. 3 பேர் கைது…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

சென்னை சூளை காளத்தியப்பா தெருவில் ராஜகுமாரி பக்கிரி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆவடி மாநகர போலீஸ் கமிஷன் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், அம்பத்தூர் ஒரடகம் பகுதியில் எனக்கு சொந்தமான 24 சென்ட் நிலத்தை 2001 ஆம் ஆண்டு அம்பத்தூரை சேர்ந்த அடைக்கலம் என்பவர் போலி ஆவணங்களை தயாரித்து தனது மகன்களான ஆனந்த்ராஜ்(57), ஜான் டேவிட் குமார்(48) ஆகியோருக்கு அம்பத்தூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்துள்ளார்.எனவே ரூ.5 கோடி மதிப்புள்ள […]

Categories
மாநில செய்திகள்

அழிந்து வரும் உயிரினம்…. ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு…. தமிழக அரசு வெளியிட்ட அரசாணை….!!!!

தமிழக அரசு ரூ.5 கோடியை மன்னார் வளைகுடாவில் கடற்பசு பாதுகாப்பிற்காக நிதி ஒதுக்கீடு செய்வதாக அரசாணை வெளியிட்டுள்ளது. அதாவது அழிந்து வரும் உயிரினங்களில் ஒன்றாக திகழும் கடற்பசுவை பாதுகாப்பதற்காக தமிழக அரசு மன்னார் வளைகுடாவில் கடற்பசு பாதுகாப்பகம் அமைப்பதாக அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதாகவும் கூறப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் கள ஆய்வு நடத்த ரூ.25 லட்சத்தை முதல் கட்டமாக ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மத்திய அரசின் அனுமதிக்காக […]

Categories

Tech |