கோவிலை புனரமைப்பதாக கூறி ‘யூ டியுப்’ மூலம் பொதுமக்களிடமிருந்து ரூ 44 லட்சம் பணத்தை வசூலித்து அபேஸ் செய்ததாக பா.ஜ.க ஆதரவாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் பகுதியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மதுரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் 500 வருடங்கள் பழமையானது. இந்த கோவிலுக்கு சொந்தமான பகுதியில் பல இடங்களில் உப கோயில்கள் அமைந்துள்ளன. அதில் மலையடிவாரத்தில் இருக்கின்ற பெரியசாமி கோவிலில் சுடுமண்ணால் செய்யப்பட்ட நிறைய சிலைகள் அமைந்துள்ளன. அதில் […]
