மத்திய அரசு ஏழை எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்காக பல திட்டங்களை அமல்படுத்தி செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் mission vatsalya எனப்படும் நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் பெற்றோர் இழந்த குழந்தைகள், தாய் தந்தை இருவரில் ஒருவரை இழந்த குழந்தைகள், எச்ஐவி, எய்ட்ஸ் போன்ற நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், மேலும் இந்த நோயால் பாதிக்கப்பட்ட பெற்றோர்களை கொண்ட குழந்தைகள், சிறையில் வசிக்கும் பெற்றோர்களின் குழந்தைகள், கணவரால் கைவிடப்பட்டு பாதுகாவலர் பராமரிப்பில் வளரும் குழந்தைகள் […]
