நடைபெற்ற நகரமன்ற கூட்டத்தில் ரூ.40 கோடியில் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள திருவத்திபுரம் நகராட்சியில் நகரமன்ற தலைவர் ஆ.மோகனவேல் தலைமையில் நகரமன்ற கூட்டம் நடைபெற்றது. இதில் நகராட்சி ஆணையாளர் என்.ரகுராமன், துணைத்தலைவர் குல்சார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் நகராட்சி ஆணையாளர் ரகுராமன், நகரமன்ற உறுப்பினர்கள் வார்டுகளின் அடிப்படை தேவைகளை பொறுத்து முன்வைத்த கோரிக்கைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் திருவத்திபுரம் நகராட்சியில் சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி ரூ.40 கோடி அரசிடம் முன்வைக்கப்பட்டுள்ளது. இதனை […]
