Categories
தேசிய செய்திகள்

Fact Check: ஆதார் வைத்திருந்தால் ரூ.4.78 லட்சம் கடன்?….. பொதுமக்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை…..!!!!

இந்தியாவில் ஆதார் அட்டை வைத்திருக்கும் பிறக்கும் மத்திய அரசு சார்பாக 4,78,000 கடன் வழங்கப்படுவதாக இணையத்தில் ஒரு செய்தி உலா வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த செய்தி முற்றிலும் வதந்தியென மத்திய அரசு தற்போது விளக்கம் அளித்துள்ளது. இது போன்ற தவறான செய்திகளை பொதுமக்கள் நம்பி மற்றவர்கள் யாரிடமும் பகிர வேண்டாம் என தெரிவித்துள்ளது. தற்போது பலவிதமான மோசடி சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டிருப்பதால் கடன் தொடர்பான இந்த வதந்தியை நம்பி தங்களின் தனிப்பட்ட வங்கி கணக்கு விவரங்களை […]

Categories

Tech |