செப்டம்பர் 30க்கு மேல் 386 செலுத்தி பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்தொடர்ச்சியாக 35வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இதுவரை முதல்தவணை தடுப்பூசியை 96.26%மும், இரண்டாம் தவணை தடுப்பூசியை 90.15% மக்களும் செலுத்தியுள்ளனர். 12வயதுக்கு மேலானவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்ற அறிவிப்பு வந்தவுடன் 6 கோடியே 33 லட்சத்து 58 ஆயிரம் பேர் முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். ஜூலை 15 […]
