சிவகங்கையில் முகவசம் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கும்படி மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா தொற்று வேகமெடுத்து பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளும் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சிவகங்கையில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி முககவசம் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் உத்தரவிட்டுள்ளார். அதன்படி திருப்புவனம் பகுதியில் உள்ள நரிக்குடி ரோடு, நான்குவழிச் சாலை, திருப்புவனம் நகரில் உள்ள மெயின்ரோடு, வைகை ஆற்றங்கரையோரம் ஆகிய பகுதிகளில் சிறப்பு […]
