தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.தமிழகத்தில் 11ஆம் வகுப்பு படித்து வரும் அனைத்து மாணவர்களுக்கும் தமிழ் திறனறிவு தேர்வு நடத்தப்பட உள்ளது. இதில் அனைத்து வகை பாடப்பிரிவை எடுத்து படிக்கும் மாணவர்கள் பங்கேற்கலாம். இந்த தேர்வில் நன்றாக மதிப்பெண் பெறும் முதல் 1500 மாணவர்களுக்கு 1500 ரூபாய் ஊக்க தொகையாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இரண்டு வருடங்களுக்கு இந்த உதவி தொகை மாணவர்களுக்கு வழங்கப்படும் எனவும் […]
