பெண்ணிடம் பண மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரியநாயக்கன்பாளையத்தில் ராணி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய பக்கத்து வீட்டில் வசித்து வரும் பாக்கியலட்சுமியும், ராணியும் தோழிகளாக பழகி வந்துள்ளனர். இந்நிலையில் ராணி தன்னுடைய வீட்டில் ரூபாய் 15 லட்சம் பணத்தை வைத்துள்ளார். இதை தெரிந்து கொண்ட பாக்கியலட்சுமி வீட்டில் எதற்காக இவ்வளவு பணத்தை வைத்துள்ளீர்கள் என ராணியிடம் கேட்டுள்ளார். அதற்கு ராணி என்னுடைய மருத்துவ செலவு மற்றும் மகளின் திருமணத்திற்காக […]
