தமிழகம் முழுவதும் முகக்கவசம் அணியாமல் சுற்றியவர்களிடம் இருந்து கடந்த 25 நாட்களில் ரூ.14.54 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சமூக இடைவெளியே கடைபிடிக்காமல் இருந்ததாக ரூ.1.12 கோடி பணம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையடுத்து தமிழக அரசு உத்தரவுப்படி மாநிலம் முழுவதும் முகக்கவசம் அணியாமல் பொது இடங்களில் சுற்றி வரும் நபர்கள் மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்காத நபர்கள் மீது தமிழக காவல் துறை […]
