Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ரூ 11.33 கோடியில்… “அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி”… அடிக்கல் நாட்டு விழா…!!!

ஆலங்குளத்தில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ரூ11.33 கோடி செலவில் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைப்பதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஆலங்குளம் – தென்காசி ரோட்டில் மலைக் கோவில் அடிவாரத்தில் அரசு மகளிர் கல்லூரிக்கு நிரந்தர கட்டிடம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த விழாவில் மாவட்ட கலெக்டர் கோபால சுந்தரராஜ் தலைமை தாக்கியுள்ளார். […]

Categories

Tech |