ஐதராபாத்தில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள காவல் நிலைய பகுதியில் 6 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த 30 வயது நபர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார். கடந்த வாரம் வியாழக்கிழமை சிறுமி காணாமல் போனதாக பெற்றோர் புகார் அளித்துள்ளனர். அதன்பிறகு சிறுமியின் உடல் வெள்ளிக்கிழமை காலை குற்றவாளியின் வீட்டில் கண்டறியப்பட்டது. இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட ராஜூ என்பவரை […]
