பண மோசடி செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நாகல்புதூர் என்ற பகுதியில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வருகிறார். இவருக்கு திடீரென 10 லட்ச ரூபாய் கடன் தேவைப்பட்ட நிலையில், ரமேஷ் பாபு என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார். இவரிடம் குணசேகரன் தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து கடன் பெற்று தருமாறு கூறியுள்ளார். அதன்படி ரமேஷ்பாபுவும் ஒரு தனியார் நிறுவனத்திடம் இருந்து 10 லட்ச ரூபாயை வாங்கி […]
