பிரபல தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளது. பிரபலமான சினிமா தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன். இவர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிடம் 2 படங்களை தயாரிப்பதற்காக கடன் வாங்கியுள்ளார். இவர் 97 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இந்த படங்களை வங்கிக்கு தகவல் தெரிவிக்காமல் விற்பனை செய்துள்ளார். அதோடு 2 படங்களும் சரியாக ஓடவில்லை. இதனால் ரவிச்சந்திரன் வங்கிக்கு கடனை திரும்ப செலுத்த முடியவில்லை. இதன் காரணமாக வங்கி நிர்வாகம் ரவிச்சந்திரனின் சொத்தை ஏலத்தில் விடுவதற்கு […]
