ரிசர்வ் வங்கி இதுவரை பல வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் உரிமைகளை ரத்து செய்துள்ளது. அதேபோன்று சமீபத்தில் மற்றொரு வங்கியின் உரிமத்தை ரத்து செய்துள்ளது. அதாவது ஏற்கனவே ரூபே கூட்டுறவு வங்கியின் உரிமத்தை ஆகஸ்ட் மாதம் ரத்து செய்ய முடிவு செய்த நிலையில் செப்டம்பர் 22 முதல் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் உத்தரவின் படி ரூபே கூட்டுறவு வங்கியின் உரிமம் திரும்ப பெற உள்ளது. ஏனெனில் வங்கிக்கு போதுமான மூலதனம் மற்றும் வருவாய் ஈட்டும் […]
