புனேவில் ரூபி கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி மீது கடந்த ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி ரிசர்வ் வங்கி நடவடிக்கை மேற்கொண்டது. அதாவது கூட்டுறவு வங்கியின் உரிமத்தை ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது. இந்த உத்தரவு செப்டம்பர் 22-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்நிலையில் மோசமான நிதி நிலைமை காரணமாக வங்கியில் பணம் போட்டவர்களுக்கு பணத்தை திரும்ப செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதோடு கடன் கூட வழங்க முடியாத சூழ்நிலையும் […]
