இந்தியாவின் ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியின் ஜீவன் ஆனந்த் பாலிசி பற்றி நாம் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். இன்றைய காலகட்டத்தில் பணம் என்பது மிக முக்கியமாக பார்க்கப்பட்டு வருகின்றது. நமது உடலில் வலிமை இருக்கும் நாம் சம்பாதிக்கும் பணத்தை நமது குழந்தைகள் மற்றும் குடும்பத்திற்கு செலவு செய்ததை போக மீதி இருக்கும் சிறிய அளவு பணத்தையாவது நமது முதுமை காலத்திற்காக சேர்த்து வைக்க வேண்டும். ஏனெனில் நமது பிள்ளைகள் நம்மை பார்ப்பார்கள் என்று எதிர்பார்க்கக்கூடாது. அனைவருக்குமே […]
