நாம் அனைவரும் பயன்படுத்தக்கூடிய அனைத்து வகையான ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் படம் தான் இடம் பெற்றிருக்கும். சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது. தற்போது தாகூர் மற்றும் அப்துல் கலாம் படங்களை ரூபாய் நோட்டுகளில் அச்சிடுவது தொடர்பாக ரிசர்வ் வங்கி ஆலோசனை செய்து வருவதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அதற்கு ரிசர்வ் வங்கி தற்போது விளக்கம் அளித்துள்ளது. அதன்படி ரூபாய் நோட்டுகளில் மாற்றம் எதுவும் செய்யப்பட்டது. ரூபாய் […]
