Categories
தேசிய செய்திகள்

ரூபாய் நோட்டுகளில் காந்தி படம் நீக்கப்படுகிறதா?…. மத்திய நிதி அமைச்சகம் விளக்கம்…..!!!!

ரூபாய் நோட்டுகளில் இருந்து மகாத்மா காந்தியின் படத்தை நீக்கும் எண்ணம் இல்லை என மத்திய நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. கடவுள்கள் அல்லது சுதந்திரப் போராட்ட வீரர்களின் புகைப்படங்கள் ரூபாய் நோட்டுகள், நாணயங்களில் சேர்க்கப்பட மாட்டாது எனவும் மத்திய நிதி அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. அன்ரோ அந்தோணி எம்பி எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போது இவ்வாறு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல் இது தொடர்பாக அமைச்சகத்திற்கு பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாகவும் ஆனால் நிதி […]

Categories
தேசிய செய்திகள்

ரூபாய் நோட்டுகளில் கடவுள் புகைப்படங்கள்!…. அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தல்…..!!!!

டெல்லி முதல்-மந்திரி மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஆன அரவிந்த் கெஜ்ரிவால், பிரதமர் மோடிக்கு விடுத்துள்ள வேண்டுகோளில் இருப்பதாவது, இந்தியாவில் புதியதாக வெளியிடப்படும் கரன்சி (ரூபாய்) நோட்டுகளில் கடவுள்களான லட்சுமி மற்றும் விநாயகர் போன்றோரது உருவங்களை இடம்பெற செய்யவேண்டும் என மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் கேட்டுகொள்கிறேன் என வலியுறுத்தி இருக்கிறார். நாம் முயற்சிகளை மேற்கொண்டாலும், கடவுள்களின் ஆசி இல்லையெனில் சில சமயங்களில் அந்த முயற்சிக்கு பலன் இருக்காது. இதன் காரணமாக புதியதாக வெளியிடப்படும் ரூபாய் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சாக்கடையில் மிதந்து வந்த 2000, 200, 100, 50 ரூபாய் நோட்டுகள்…. கைவிட்டு எடுத்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் 2000 ரூபாய் நோட்டுக்கள் கழிவு நீர் கால்வாயில் மிதந்து வந்ததை அப்பகுதி மக்கள் வியப்புடன் வேடிக்கையாக பார்த்தனர். தூத்துக்குடி மாவட்டம் சிவன் கோவில் தேரடி வீதி பகுதியில் கழிவு நீர் ஓடை ஒன்று உள்ளது. அந்த கழிவு நீர் ஓடையில் திடீரென்று 2000, 200, 100,50 ரூபாய் நோட்டுகள் ஒவ்வொன்றாக மிதந்து வந்துள்ளன. இதனை அப்பகுதி மக்கள் மிகுந்த ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த பணத்தை எப்படி எடுப்பது என்று  சிலர் யோசித்துக் கொண்டிருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே….! இந்த ரூபாய் நோட்டுக்கள் செல்லாது…… ஆர்பிஐ அதிரடி அறிவிப்பு…..!!!!

ரூபாய் நோட்டுகள் கிழிந்திருந்தாலோ அல்லது பசை போட்டு ஒட்டப்பட்டு இருந்தாலும் அது செல்லாது என்பது நமக்கு தெரியும். ஆனால் தற்போது ரிசர்வ் வங்கி சில அளவுகோலின் படி ரூபாய் நோட்டுகளை தகுதியற்றவை என்று கூறியுள்ளது. அதன்படி ரூபாய் நோட்டுகள் முழுவதுமாக அல்லது சில இடங்களில் அழுக்காக கிளிவது போன்று இருந்தால் அது செல்லாது என்று தெரிவித்துள்ளது. மேலும் நோட்டின் நிறம் மஞ்சளாவது, அதிகப்படியான மடிப்பு, அழுக்கு ஒரு சதுர சென்டிமீட்டருக்கு மேல் மடங்கி சேதமடைந்து இருந்தால் செல்லாது. […]

Categories
பல்சுவை

காசு, பணம், துட்டு, மணி….. ரூபாய் நோட்டை இப்படி தா தயாரிக்கிறாங்களா…. இது தெரியாம போச்சே….!!!!

நாம் அனைவரும் அன்றாட தேவைகளுக்கு பணத்தை செலவழித்து வருகிறோம். இந்தப் பணம் எனப்படும் ரூபாய் நோட்டுகள் நாணயங்கள் எங்கே தயாரிக்கப்படுகின்றன. இந்திய நாட்டின் ரூபாய் நோட்டுகள், நாணயங்கள் எங்கு அச்சிடப்படுகிறது .அதன் வரலாறு என்ன? என்பது குறித்து தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம். இந்திய ரூபாய் மற்றும் நாணயங்கள் 1950 முதல் அச்சிடப்பட்டு வருகிறது. அதன் பிறகு ஆண்டு தோறும் புதிய நாணயங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த நாணயங்கள் அனைத்தும் இந்தியாவின் கொல்கத்தா, மும்பை, ஹைதராபாத் ஆகிய […]

Categories
தேசிய செய்திகள்

பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது…. ரிசர்வ் வங்கி அறிவிப்பு…!!!

ரிசர்வ் வங்கி சார்பாக பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி ரிசர்வ் வங்கி பெயரில் பழைய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளை ஆன்லைனில் வாங்குவதாக மோசடி கும்பல் மக்களை ஏமாற்றி வருகிறார்கள். இவர்களிடம் மக்கள் பலரும் ஏமாறி தங்களுடைய பணத்தை இழந்து வருகின்றனர். அதிக விலைக்கு வாங்கப்படும் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கூறியுள்ளது. மேலும் ரிசர்வ் வங்கியின் பெயர் மற்றும் சின்னத்தை பயன்படுத்திக்கொண்டு பழைய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளை வாங்குவதாகவும் அதற்கு பணம் […]

Categories
தேசிய செய்திகள்

ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் திட்டம் இல்லை…. நிர்மலா சீதாராமன்….!!!!

புதிதாக ரூபாய் நோட்டு அச்சடிக்கும் திட்டம் இல்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இது தொடர்பாக மக்களவை யில் நேற்று அவர் கூறியதாவது: சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களிடம் (எம்எஸ்எம்இ) உற்பத்தி பொருளை பெற்று அதற்குரிய தொகையை 45 நாட்களுக்குள் அளிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி நிலுவை தொகை வழங்கப்படுகிறது. ஜிஎஸ்டி தொகை வழங்குவது தொடர்பாக ஜிஎஸ்டி கவுன்சில்தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும். நிலுவைத் தொகை என்றவுடன் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா அச்சம்… ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் பணி நிறுத்தம்… வெளியான தகவல்..!!

கொரோனா அச்சம் காரணமாக மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாசிக்கில் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா பெருந்தொற்றின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் நாசிக் நகரில் உள்ள நாணய பாதுகாப்பு அச்சகம் மற்றும் இந்திய பாதுகாப்பு அச்சகத்தில் ரூபாய் நோட்டுகளை அச்சிடுவது ஏப்ரல் 30ஆம் தேதிவரை நிறுத்தப்பட்டுள்ளது இரு நிறுவனங்களிலும் பணியாற்றும் 3,000 ஊழியர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

“பழைய ரூ.5, 10, 100 நோட்டுகள் திரும்ப பெறப்படும்”… ரிசர்வ் வங்கி அதிரடி..!!

மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் பழைய 5, 10 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மங்களூருவில் மாவட்ட வங்கிகள் இடையேயான ஆலோசனை கூட்டத்தில் ரிசர்வ் வங்கி உதவி பொதுமேலாளர் மகேஷ் பங்கேற்றார். அப்போது அவர் ஐந்து ரூபாய், பத்து ரூபாய், நூறு ரூபாய் நோட்டுகள் திரும்ப பெற்று, புதிய நோட்டுகள் புழக்கத்தில் விடப்படும் என தெரிவித்தார். பணமதிப்பிழப்பு பிறகு 2019 இல் அறிமுகப்படுத்தப்பட்ட ஊதாநிற 100 ரூபாய் நோட்டுகள் திரும்ப […]

Categories
தேசிய செய்திகள்

ஏடிஎம்மில் இனி ரூபாய் 2000நோட்டு வராது – மக்கள் அதிர்ச்சி …!!

யூனியன் வங்கி தனது ஏடிஎம் இயந்திரத்தில் ரூபாய் 2000 நோட்டுகளுக்கு பதில் 500 ரூபாய், 100 ரூபாய், 200 ரூபாய் நோட்டுகளை அதிகம் நிரப்பி வருகிறது. ரிசர்வ் வங்கியிடம் இருந்து 2000 ரூபாய் நோட்டுகள் வருவதில்லை என்றும், 2000 நோட்டுக்கள் அச்சிடும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் பஞ்சாப் நேஷனல் வங்கி,  s.b.i. உள்ளிட்ட மற்ற வங்கிகளின் ஏடிஎம்களில் 2000 ரூபாய் நோட்டுகள் நிறுத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ஏடிஎம் இயந்திரங்கள் இனி 2000 […]

Categories

Tech |