Categories
தேசிய செய்திகள்

ரூபாய் நோட்டில் செய்ய வேண்டிய மாற்றங்கள்…? அரவிந்த் கெஜ்ரிவாலின் தரமான ஐடியா வைரல்…!!!!

இந்திய ரூபாய் நோட்டில் தெய்வங்களின் படங்கள் அச்சிட வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கொடுத்திருக்கும் ஐடியா தற்போது வைரலாக பரவி வருகிறது. தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்குப் பின் இன்று ஒரு முக்கியமான செய்தியாளர்கள் சந்திப்பை நடத்திய டெல்லி முதலமைச்சர் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வழிகள் பற்றி பேசியுள்ளார். அதாவது இந்திய ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தி படத்துடன் லட்சுமி மற்றும் விநாயகர் பெருமானின் புகைப்படங்கள் இருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். நமது ரூபாய் […]

Categories
தேசிய செய்திகள்

“ரூபாய் நோட்டுகளில் இந்த தெய்வங்களின் புகைப்படங்கள் அச்சிட வேண்டும்”… தில்லி முதல்வர் கெஜ்ரிவால் கோரிக்கை…!!!!!

ரூபாய் நோட்டுகளில் விநாயகர் மற்றும் லட்சுமி தேவியின் புகைப்படங்களை அச்சிட வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்திருக்கின்றார். இது பற்றிய செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய போது புதிய ரூபாய் நோட்டுகளில் விநாயகர் மற்றும் லட்சுமியின் புகைப்படங்களை அச்சிடலாம் புது ரூபாய் நோட்டுகளில் ஒரு பக்கம் மகாத்மா காந்தியின் படமும் மற்றொரு பக்கம் இரண்டு தெய்வங்களின் படமும் இருக்கக்கூடும். ரூபாய் நோட்டுகளில் விநாயகர் மற்றும் லட்சுமியின் படங்கள் அச்சிட பிரதமரிடம் கேட்டுக் கொள்கின்றேன். கரன்சி […]

Categories
தேசிய செய்திகள்

ரூபாய் நோட்டு இப்படி ஆகிட்டா…? இனி கவலையே இல்ல…. ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு…!!!!

செல்லாத அல்லது சேதமடைந்த அல்லது அழுக்கடைந்த ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் அனைவரும் வங்கிகள் மூலம் மாற்றிக் கொள்வதற்கான விதிமுறைகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. முன்பெல்லாம் ரூபாய் தாள்களில் உள்ள சீரியல் எண்களை வைத்து புது நோட்டுகளை வங்கிகளிடமிருந்து பெற்று கொள்ளலாம். ரூபாய் நோட்டுகள் என்ன ஆனாலும் சரி அந்த எண்கள் மட்டும் இருந்தால் புது நோட்டுகளை பெற்றுக் கொள்ள முடியும் . ஆனால் சேதம் என்பது எண்களை கவனித்து வருவதில்லை. கரையான் அரிப்பு, தீ போன்றவை ரூபாய் […]

Categories
தேசிய செய்திகள்

ரூபாய் நோட்டு குறித்து….. “உங்களுக்கே தெரியாத சில விஷயம்”….. இத பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

நாம் அனைவரும் அன்றாட தேவைகளுக்கு பணத்தை செலவழித்து வருகிறோம். ஏழை முதல் பணக்காரர் வரை அனைத்து மக்கள் கையிலும் தினமும் ரூபாய் நோட்டுகள் வந்து செல்கிறது. அவரவர் வசதியைப் பொருத்து ஐந்து ரூபாய் நோட்டு முதல் 2000 ரூபாய் நோட்டு வரை வைத்துள்ளனர். உங்களிடம் இருக்கும் ரூபாய் நோட்டை ரிசர்வ் வங்கிதான் அச்சிட்டு பொதுமக்களின் புழக்கத்துக்கு விடுகிறது. இந்த நோட்டுகளை வேறு யாரும் அச்சடிக்க முடியாது. அப்படி செய்தால் அது சட்டப்படி குற்றம். ரூபாய் நோட்டுகள் எடை […]

Categories
மாநில செய்திகள்

“இனி இந்திய ரூபாய் நோட்டுகளில்”…. இவர்களின் படங்கள் அச்சிடப்படுமா…? வெளியான புது தகவல்…!!!!!!!!

இந்திய ரிசர்வ் வங்கி இனி புதிதாக அச்சிடப்பட உள்ள ரூபாய் நோட்டுக்களில் ரவீந்திரநாத் தாகூர் மற்றும் ஏபிஜே அப்துல் கலாம் போன்றோரின் படங்கள் பயன்படுத்துவது பற்றி பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. இதுவரை இந்திய ரிசர்வ் வங்கியின் அனைத்து மதிப்புள்ள ரூபாய் தாள்களில் மகாத்மா காந்தி அவர்களின் படம்  இடம்பெற்றிருக்கின்றது. இந்த நிலையில் அரசு வங்கி மற்றும் செக்யூரிட்டி பிரின்டிங் அண்ட் மின்டிங்  கார்ப்பரேஷன் ஆப் இந்தியா போன்றவை ஏபிஜே அப்துல் கலாம் ஆகியோரின் […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

ரூபாய் நோட்டுகளில் சாய்வான கோடுகள் எதற்காக தெரியுமா ..? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க….!!!!

பழைய மற்றும் புதிய நோட்டுகளில் Window Threat அப்படி என்கிற ஒரு லைட் அடிக்கிற மாதிரியான ஒரு கோடு ரூபாய் நோட்டின் நடுவில் இருக்கும். ரூபாய் நோட்டை  நம்மை நோக்கி படுக்க வைத்து பார்த்தால் அந்த கொடு ஊதா கலரில் தெரியும். அதை அப்படியே லைட்டாக கொஞ்சம் கொஞ்சமாக மேலாக கொண்டுவந்தால் பச்சைக்கலராக அது மாறினால் நல்ல நோட்டு என்று தெரிந்துவிடும். பிரிண்ட் அல்லது கலர் ஜெராக்ஸ் எடுத்து கள்ளநோட்டு தயாரிக்கும் ரூபாய் தாளில் இந்த மாதிரியான […]

Categories
தேசிய செய்திகள்

உங்ககிட்ட கிழிந்த ரூபாய் நோட்டு இருக்கா?…. இனி கவலையை விடுங்க…. ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு……!!!!!

நாம் கடைகளுக்கு போகும்போதோ, பொதுப்போக்குவரத்தில் பயணம் செய்யும்போதோ சில கிழிந்த ரூபாய் நோட்டுகளானது நம்மிடையே வருவது வழக்கம் ஆகும். ஆனால் நாம் அதை வேறு யாரிடமாவது கொடுக்க முயற்சிக்கும்போது பல பேர் அதனை வாங்க மறுத்து விடுகிறார்கள். மேலும் சந்தையிலும் கிழிந்த நோட்டை மாற்றும்போதும் தடங்கல் ஏற்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் பயப்பட வேண்டிய அவசியமோ, சிதைந்த நோட்டை வேறு யாருக்கும் கொடுக்க வேண்டிய அவசியமோ கிடையாது. ஏனெனில் நீங்கள் எளிதாக இவற்றை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம். ரிசர்வ் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

உங்க ரூபாய் ரோட்டுல விழுது…. நேக்காக ரூ.3 லட்சம் அபேஸ்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

ரூபாய் நோட்டுகளை ரோட்டில் சிதறவிட்டு ரூ.3 லட்சம் திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஓ.எம்.ஆர் பகுதியில் வசித்து வருபவர் செந்தில்குமார். கல்லூரி பேராசிரியரான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் சாலையில் அருகே உள்ள வங்கிக்கு பணம் எடுக்க சென்று உள்ளார். அவர் வங்கிக் கணக்கிலிருந்து ரூபாய் 2 லட்சத்து 50 ஆயிரம் பணம் எடுத்து அதனை மோட்டார்சைக்கிள் முன்பகுதியில் உள்ள பெட்ரோல் டேங்க் கவரில் வைத்துக் […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்… ரூபாய் நோட்டில் இதை கவனித்திருக்கிறீர்களா… இதுதான் காரணமா…???

இந்திய கரன்சி நோட்டுகளில் உள்ள சாய்வான கோடுகளை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? இந்தக் கோடுகள் வெவ்வேறு நோட்டுகளில் அதன் மதிப்புக்கு ஏற்ப அவற்றின் எண்ணிக்கை மாறுபடும். அதனை நீங்கள் பார்த்திருக்கலாம். இந்தக் கோடுகள் ரூபாய் நோட்டுகளில் எதற்காக உருவாக்கப்பட்டு இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? இந்த கோடுகள் நோட்டுகள் பற்றிய மிக முக்கியமான தகவல்களை நமக்குத் தருகிறது. 100 ரூபாய், 200 ரூபாய், 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளில்  உருவாக்கப்பட்ட இந்த கோடுகளின் அர்த்தம் என்ன என்பதை […]

Categories
தேசிய செய்திகள்

“ரூபாய் நோட்டில் இருக்கும் காந்தி படத்தை உடனே நீக்குங்க”… பிரதமருக்கு காங்கிரஸ் எம்எல்ஏ கடிதம்…!!!

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்பி ஒருவர் ரூபாய் நோட்டில் இருக்கும் காந்தி படத்தை நீக்க வேண்டும் என கோரி பிரதமருக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ வாக இருக்கும் பரத் சிங் குண்டன்பூர் என்பவர் மகாத்மா காந்தியின் 152 வது பிறந்த தினத்தில் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் தங்களது நாட்டில் அனைத்து துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. லஞ்சம் கொடுக்காமல் எந்த வேலையும் நடைபெறவில்லை. மக்களும் லஞ்சம் […]

Categories
மாநில செய்திகள்

ரூபாய் நோட்டில் காந்தி படம் மட்டும் இருக்கும்… ஐகோர்ட் மதுரை கிளை தீர்ப்பு…!!!

இந்திய ரூபாய் நோட்டுகளில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உருவப்படத்தை அச்சிடக்கோரி தொடரப்பட்ட மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் ரமேஷ் என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் பிரிட்டிஷ் அரசை எதிர்த்துப் போரிட, இந்திய தேசிய ராணுவத்தை நேதாஜி உருவாக்கினார். விமான விபத்தில் நேதாஜி இறந்துவிட்டார் என்று நம்ப பட்டாலும், அவரது உடல் ஒருபோதும் மீட்கப்படவில்லை. அவருக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும், அவரின் தியாகம் பற்றி தற்போதைய இளைஞர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

தவிடு பொடியான சொந்த வீடு கனவு…. 5 லட்ச ரூபாயை கரையான் அரித்த கொடுமை… பன்றி வியாபாரிக்கு நேர்ந்த சோகம்..!!

வியாபாரி ஒருவர் வீடு கட்டுவதற்காகச் சிறுக சிறுக சேகரித்த ரூ.5 லட்சம் ரொக்கத்தை கரையான் அரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் மயிலாவரம் பகுதியில் சிறுவர்கள் சிலர் சாலையில் கிழிந்த ரூ.200, 100, 50 நோட்டுக்களை வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் போலீசுக்கு தகவல் தந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் சிறுவர்களிடம் பிஜிலி ஜமாலைய்யா என்பவர் பணத்தை தந்தது தெரிய வந்தது அவரிடம் நடத்திய விசாரணையில், […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

ரூபாய் நோட்டுகளில் நேதாஜி படம்… வெளியான அதிரடி உத்தரவு…!!!

ரூபாய் நோட்டுகளில் நேதாஜியின் படம் இடம்பெறக்கூடிய வழக்கை மத்திய அரசு பரிசீலிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ரூபாய் நோட்டுகளில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் படம் இடம்பெற கோரிய வழக்கில் மத்திய அரசு பரிசீலிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த ரமேஷ் தாக்கல் செய்த மனுவில், பிரிட்டிஷ் அரசை எதிர்த்து போரிட இந்திய தேசிய ராணுவத்தை நேதாஜி உருவாக்கினார். விமான விபத்தில் நேதாஜி இறந்துவிட்டார் என நம்பப்பட்டாலும், அவரது உடல் ஒருபோதும் […]

Categories

Tech |