Categories
அரசியல்

மாதா மாதம் 3000 ரூபாய் பென்சன்….. வாழ்நாள் முழுவதும் கிடைக்கும்….. அரசின் சூப்பரான திட்டம்….!!!!

மத்திய அரசின் இந்த பென்ஷன் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ரூபாய் 3000 பென்ஷன் வாங்க முடியும். இந்த பென்ஷன் திட்டத்தை பற்றி இதில் பார்ப்போம். முதிர்வு காலத்தில் உங்களிடம் பணம் இருக்குமா என்று உங்களுக்கு தெரியாது. அதனால் நீங்கள் இப்போது இருந்து உங்களின் முதிர்வு காலத்திற்கு சேமிக்க வேண்டும். அப்போதுதான் எந்தவித கஷ்டமும் இல்லாமல் நம்மால் வாழ முடியும். பென்ஷன் என்ற பெயரில் நிலையான ஒரு தொகையை ஒவ்வொரு மாதமும் நீங்கள் செலுத்திக் கொண்டு வந்தால் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மாதம் ரூ. 2,000 சேமியுங்கள் போதும்….. ரூ. 30 லட்சம் வரை வருமானம் கிடைக்கும்…. அசத்தலான திட்டம்….!!!

மாதம் 2 ஆயிரம் ரூபாயை சேமித்து 30 லட்சம் வரை நீங்கள் சம்பாதிக்கலாம். அப்படிப்பட்ட  சில திட்டங்கள் குறித்து இதில் பார்ப்போம். இன்றைய காலகட்டத்தில் அனைவரும் பணத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். ஆனால் அந்த பணத்தை எப்படி சேமிப்பது அதற்கான சிறந்த திட்டங்கள் என்ன என்பது சிலருக்கு தெரியாமலே போகின்றது. அப்படிப்பட்டவர்களுக்கு இந்த திட்டம் மிக உதவியாக இருக்கும். பணத்தை கையில் வைத்துக்கொண்டு எதில் சேமிக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த திட்டத்தில் சேமியுங்கள். ஒவ்வொரு […]

Categories
அரசியல்

விவசாயிகளுக்கு வந்த புதிய பிரச்சனை… 2000 ரூபாய் வருமா வராதா?…. காத்திருக்கும் விவசாயிகள்….!!!

விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த ரூபாய் 2000 தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் மூலமாக ரூபாய் 2000 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. தற்போது 11வது தவணை எப்போது வரும் என்று சுமார் 12 கோடி விவசாயிகள் காத்து உள்ள நிலையில் ஏப்ரல் முதல் வாரத்தில் பணம் கிடைக்கும் என்று தகவல் வந்தது. ஆனால் பணம் இன்னும் வந்து சேரவில்லை. இந்தத் திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட விவசாயிகள் பலர் காத்துள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

வங்கி லாக்கரில் இருந்த….. 500 கோடி மதிப்புள்ள பச்சை மரகத லிங்கம்….!!

தஞ்சையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள மரகத லிங்க சிலையை வங்கிகளிலிருந்து சிலை தடுப்பு போலீசார் மீட்டுள்ளனர். கடந்த 2016ம் ஆண்டு நாகை மாவட்டம் திருக்குவளை கோவிலில் காணாமல் போன மரகத சிலை குறித்து கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் தஞ்சை மாவட்டம் அருளந்த நகரில் உள்ள வீட்டில் தொன்மையான சிலைகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அதன் பெயரில் அவர்களது வீட்டை சோதனை நடத்திய காவல்துறையினர் பல கோடி ரூபாய் மதிப்புள்ள […]

Categories
தேசிய செய்திகள்

ரூ. 2 லட்சத்தை பறித்து… “நான் ஒன்னு ஒன்னா போடுறேன் நீ எடுத்துக்கோ”… குரங்கு செய்த வேலையை பாருங்க…!!!!

உத்திரப்பிரதேச மாநிலம் பரோலி மாவட்டத்தை சேர்ந்தவர் வழக்கறிஞர் வினோத் குமார் சர்மா. இவர் தன் வாடிக்கையாளர் ஒருவருக்காக நில பதிவுக்கான முத்திரை தாளை வாங்குவதற்காக ஆம்பூரில் உள்ள நில பதிவு அலுவலகத்திற்கு ரூபாய் இரண்டு லட்சம் பணத்துடன் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென்று வந்த குரங்கு ஒன்று ரூபாய் 2 லட்சம் பணத்தையும் பறித்து கொண்டு அருகிலிருந்த மரத்தின்மேல் சென்றது. இதனால் பதறிப்போன வினோத் குமார் சர்மா பணத்தை தரும்படி குரங்கிடம் கூச்சலிட்டார். இதனால் அருகிலிருந்த […]

Categories

Tech |