ஜூன் 22 முதல் ரேஷன் அட்டைதாரர்களுக்கான ரூபாய் ஆயிரம் நிதி உதவியை வீட்டிற்கே கொண்டுவந்து வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கொரனோ பாதிப்பைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கு இரண்டாவது கட்ட நிலையை எட்டும்போது, சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. தளர்வு அறிவிக்கப்பட்ட பத்து நாட்கள் கூட கடக்க முடியவில்லை. கொரோனா பாதிப்பு அதிகரித்து விட்டது. தொடர்ந்து மீண்டும் முடக்கத்தை அறிவிக்க பல்வேறு மாநிலங்கள் காத்திருக்கின்றனர். அதன்படி, தமிழகத்தில் சென்னை, […]
