Categories
தேசிய செய்திகள்

இந்தியாவின் ‘ருத்ரம்-1’ ஏவுகணை… வெற்றி கண்ட சோதனை… பாராட்டிய ராஜ்நாத் சிங்…!!!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ருத்ரம்-1 ஏவுகணை சோதனையை ஒடிசாவில் வெற்றிகரமாக நிகழ்த்திய அதிகாரிகளுக்கு ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இந்தியாவின் எதிரி நாடுகளின் ரேடார்கள், ராமர்கள் தகவல் தொடர்புக்கு பயன்படுத்தக் கூடிய கருவிகள் என்று எதிரிகளின் கண்காணிப்பு தளங்களை தாக்கி குறிவைத்து அளிக்கும் வகையில் ‘ருத்ரம்- 1’ என்ற ஏவுகணையை இந்திய ராணுவ ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த ஏவுகணை ஒளியை விட இரண்டு மடங்கு வேகத்தில் செல்லக்கூடியது. ஒடிசாவின் பாலாசோரில் […]

Categories

Tech |