சித்தூர் மாவட்டம் கார்வேட்டிநகரத்தில் உள்ள ருக்மணி சத்யபாமா சமேத வேணு கோபாலசாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வருடாந்திர தெப்போற்சவம் வரும் 9 ஆம் தேதியில் இருந்து 11 ஆம் தேதி வரை நடக்க உள்ளது. தற்போது கோவில் புஷ்கரணியில் புனரமைப்புப் பணி நடப்பதால் தெப்போற்சவம், புஷ்கரணியில் நடக்காமல் கோவிலின் நான்கு மாடவீதிகளில் நடக்க இருக்கிறது. இதில் உற்சவர்கள் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளனர். இந்த தெப்போற்சவத்தில் 9 ஆம் தேதி சீதா, லட்சுமணர், […]
