ரிசப் பண்டை அணியிலிருந்து நீக்கிவிட்டு, அவருக்கு பதிலாக சாம்சனை கொண்டு வருவது சரியாக இருக்கும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரீதிந்தர் சிங் சோதி தெரிவித்துள்ளார்.. இந்திய அணி தற்போது நியூசிலாந்தில் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது. ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் நேற்று ஆக்லாந்தில் மோதியது.. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஷிகர் தவான், […]
