Airtel மற்றும் jio பயனாளர்களுக்கு ஒரு அதிர்ச்சியான தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் இந்த இரண்டு நிறுவனங்களும் தங்களது கட்டண திட்டங்களின் விலையை உயர்த்த திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த விலை உயர்வானது நாடு முழுவதும் பொருந்தும் எனவும் கூறப்படுகிறது. தொலைத்தொடர்பு நிறுவனங்களால் விலைகள் 10 சதவீதம் வரை அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுவதால், மக்களின் மொபைல் கட்டணங்கள் கூடிய விரைவில் அதிகரிக்கக்கூடும். அத்துடன் FY23, FY24 மற்றும் FY25ன் Q4 இல் ஏர்டெல் […]
