Categories
தேசிய செய்திகள்

நடிகர் சுஷாந்த் சிங் காதலி ரியாவிற்கு ஜாமீன்…!!

போதைப்பொருள் வழக்கில் நடிகர் சுஷாந்த் சிங் காதலி ரியாவுக்கு மும்பை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில் அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய என்சிபி முடிவெடுத்துள்ளது. இந்தி திரைப்பட உலகின் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக நடிகை ரியா சக்கரபோர்த்தி இடம் சிபிஐ அமலாக்கப் பிரிவு மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு ஆகிய மத்திய அரசின் மூன்று முக்கிய அமைப்புகள் தீவிர விசாரணை நடத்தினர். நடிகை ரியா சக்கரபோர்த்தி இடம் மூன்று நாட்கள் […]

Categories
தேசிய செய்திகள்

நடிகை ரியா சக்கரபோர்த்திக்கு அக்டோபர் ஆறாம் தேதி வரை காவல்..!!

நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கில் நடிகை ரியா சக்கர போர்த்திக்கு வரும் அக்டோபர் 6ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கில் சுஷாந்த் சிங்கிற்கு  போதைப்பொருள் வழங்கியது மற்றும் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக நடிகை ரியா சக்கரபோர்த்தியை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து நடிகை ரியாவின் சகோதரன் சோபிக்கும் கைது செய்யப்பட்டார். இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

கங்கனா ரனாவத் மீது பாய்கிறது போதைப் பொருள் வழக்கு…!!

நடிகை கங்கனா ரனாவத் போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பான விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ள மும்பை போலீசாருக்கு மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது. பாலிவுட் நடிகர் பிரசாந்த் மரண வழக்கில் அதிர்ச்சி தரும் தகவல்களை வெளியிட்டவர் கங்கனா. நடிகை ரியா சக்கரபோர்த்தி தான் சுஷாந்த் சிங்கிற்கு போதைப்பொருள் பழக்கத்தை அறிமுகப்படுத்தியதாகவும், கங்கனா ரனாவத் குற்றம்சாட்டினார். இதன் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் தற்போது ரியா சக்கரபோர்த்தி  கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே 2016ல் நடிகர் ஆதித்திய சுமன் ஒரு பேட்டியில் […]

Categories
தேசிய செய்திகள்

ரியாவின் ஜாமின் மனு சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று விசாரணை…!!

ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் தொடர்பான வழக்கில் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள நடிகை ரியா சக்கர போர்த்தி மற்றும் அவரது சகோதரரின் ஜாமின் மனு மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் மரணம் குறித்து அவரது தந்தை கே.கே. சிங்க் பிஹார்  போலீசில் அளித்த புகாரைத் தொடர்ந்து இந்த வழக்கை சிபிஐ அமலாக்கத் துறை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு ஆகிய மூன்று […]

Categories
தேசிய செய்திகள்

“சுஷாந்த் சிங் தற்கொலை விவகாரம்”… ரியா மீது போதைப்பொருள் வழக்கு…!!

சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் பிரியா சக்ரபோர்த்தி மீது போதைப் பொருள் வழக்கு தொடரப்பட்டுள்ளது. டெல்லி மற்றும் மும்பையைச் சேர்ந்த போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் 3 பேர் கொண்ட குழு இந்த போதைப்பொருள் விவகார வழக்கை விசாரணை செய்ய உள்ளது. இந்த வழக்கில் ரியா மற்றும் சோவிக் இவர்களைத் தவிர, ஜெய சஹா, சுருதி மோடி மற்றும் புனேவை சேர்ந்த போதை பொருள் விற்பனையாளரான கவுரவ் ஆர்யா என்பவரையும் விசாரணைக்குள் கொண்டு வரவுள்ளனர். ரியா சக்ரபோர்த்தி, அவரது […]

Categories

Tech |