ரிமோட் மூலம் இயங்கும் டிராக்டரை கண்டுபிடித்துள்ளார் காரைக்காலைச் சேர்ந்த இளைஞர் ஒருவர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காரைக்கால் மாவட்டம் நெடுங்கோட்டை சேர்ந்த என்ஜினீயரிங் பட்டதாரியான அஸ்வின் ராம் உழகவுக்கான டிராக்டரை ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்கும் ஒரு புதிய சாதனத்தை கண்டுபிடித்துள்ளார். பி.இ ஆட்டோமொபைல் படைத்துள்ள இந்த இளைஞர் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே இருந்துள்ளார்.அப்படி வீட்டில் இருந்த காலத்தில் அந்த நேரத்தை பயனுள்ளதாக்கி ரிமோட் மூலம் இயங்கும் டிராக்டரை கண்டுபிடிக்கும் […]
