Categories
மாநில செய்திகள்

ரிப்பேர் ஆன ஃபோன் வாங்கிட்டிங்களா…..! இனி இங்கே புகார் கொடுங்க…..!!!!

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் சேர்ந்த சிவச்சந்திரகுமார் என்பவர் தென்காசி சாலையில் அமைந்துள்ள தனியார் மொபைல் விற்பனை நிலையத்தில் சாம்சங் மொபைல் போன் ஒன்றை வாங்கியுள்ளார். இந்த செல்போனை வாங்கிய மூன்றாவது நாளிலிருந்து அது சரியாக வேலை செய்யவில்லை. இதுகுறித்து பலமுறை நேரில் அந்த மொபைல் விற்பனை நிலையத்திற்கு சென்றும் குறைபாட்டை சரி செய்து தரவில்லை. இதுகுறித்து சிவச்சந்திரகுமார் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் ஒன்றை தெரிவித்தார். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் தரமற்ற […]

Categories

Tech |