ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் 3-வது வெற்றியை பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தை தற்போது பிடித்துள்ளது. இந்த ஆட்டத்தில் அஸ்வின் ரிட்டயர்ட் அவுட் முறையில் வெளியேறினார். ஐபிஎல் வரலாற்றில் ஓய்வு முறையில் ஆட்டத்தை விட்டு வெளியேறிய முதல் பேட்ஸ்மேன் இவர்தான். ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது அஸ்வின் 18.2- வது ஓவரில் மைதானத்தில் இருந்து ரிட்டையர் அவுட் முறையில் வெளியேறினார். அவர் 24 பந்தில் 2 சிக்சருடன் 28 ரன் […]
