Categories
தேசிய செய்திகள்

ஜனவரி மாதம் வங்கிகளுக்கு…. இத்தனை நாட்கள் விடுமுறையா….? வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு….!!!!

ஜனவரி 2023 இல் 14 நாட்கள் வங்கி விடுமுறையாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி ரிசர்வ் வங்கி வெளியிட்ட பட்டியலில் சில விடுமுறை நாட்கள் உள்ளூர் விடுமுறைகள் ஆகவும் உள்ளது. இந்த விடுமுறைகள் சில குறிப்பிட்ட மாநிலங்களுக்கு மட்டுமே பொருந்தும். அது தவிர ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் மற்றும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளும் வங்கிகள் மூடப்படுவது வழக்கம். ஜனவரி 1, 2023 (ஞாயிறு) : புத்தாண்டு தினம், ஞாயிறு விடுமுறை ஜனவரி 2, 2023 […]

Categories
தேசிய செய்திகள்

ஆர்பிஐ கேஒய்சி அப்டேட்…. மார்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிப்பு…. ரிசர்வ் வங்கி அறிவிப்பு….!!!!

இந்திய ரிசர்வ் வங்கி ஒமைக்ரான் பரவல் மத்தியில் கேஒய்சி அப்டேட் செய்வதற்கான கால இடைவெளி அதிகரித்து உள்ளது. அதாவது மார்ச் 31 வரை கேஒய்சி அப்டேட் செய்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் வங்கிகள் மற்றும் பிற ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்கள் நிதியாண்டு வரை வாடிக்கையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. இதற்கு முன்னதாக மே மாதம் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின் போது ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்களால் கேஒய்சியின் அப்டேட்டை டிசம்பர் வரை நீடித்திருந்தது. அப்போது […]

Categories
தேசிய செய்திகள்

ஏடிஎம் கார்டு பயன்படுத்தி ஷாப்பிங் செய்பவர்களுக்கு…. ரிசர்வ் வங்கி வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

உலகில் உள்ள அனைத்து விதமான செயல்பாடுகளும் ஆன்லைன் மயமாக்கப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் ஆன்லைன் முறையில் பண பரிவர்த்தனை போன்ற அனைத்து செயல்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேசமயம் இந்த ஆன்லைன் முறை செயல்பாடுகளில் சில மோசடிகளும் நடைபெற்று வருகிறது. அதன்படி ஏடிஎம் கார்டு பயன்படுத்தி நேரடியாக பொருட்கள் வாங்கும் வணிக நிறுவனங்களில் பண பரிவர்த்தனை செய்து கொள்ள முடியும். இந்த பண பரிவர்த்தனையின் போது ஏடிஎம் கார்டு முதல் முறை பயன்படுத்தும் போது முழு விவரங்களையும் கொடுத்தால் […]

Categories
தேசிய செய்திகள்

வங்கிகளுக்கு தொடர் விடுமுறை…. ரிசர்வ் வங்கி அறிவிப்பு… இதோ லிஸ்ட்…!!!!

நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு ஒவ்வொரு மாதமும் விடுமுறை நாட்களின் பட்டியல் முன்னதாக வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி அக்டோபர் மாதத்தில் மொத்தம் 21 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என்று ரிசர்வ் வங்கி ஏற்கனவே அறிவித்தது. தற்போது ஏற்கனவே மாதத்தில் 15 நாட்கள் முடிந்து விட்ட நிலையில் இனிவரும் 16 நாட்களில் 11 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஏற்ப விடுமுறை நாட்கள் மாறுபடும். பொதுத்துறை, தனியார் துறை, வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு […]

Categories
தேசிய செய்திகள்

வட்டி விகிதங்களில் மாற்றமில்லை…. ரிசர்வ் வங்கி அறிவிப்பு…!!!

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கிய வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என்று ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். இதுகுறித்து ரிசர்வ் வங்கி சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதம்(ரெப்கோ) 4 சதவீதமாக தொடரும். ரிவர்ஸ் ரெப்கோ 3.35 சதவீதமாக தொடரும். பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை. மேலும் 2021- 2022 க்கான நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.5 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது” என […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே அச்சம் வேண்டாம்… ரிசர்வ் வங்கி திடீர் அறிவிப்பு…!!!

பழைய ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள அறிவிப்பை பற்றி மக்கள் அஞ்ச வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்துக்குள் பழைய ரூ.5, ரூ.10, ரூ.100 நோட்டுக்கள் திரும்பப் பெறப்படும் என்று ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பை அறிவித்துள்ளது. மேலும் பத்து ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பதால் அது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் எனவும் ஆர்பிஐ அறிவித்துள்ளது. அதனால் இந்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது என […]

Categories

Tech |