Categories
தேசிய செய்திகள்

2020-21ல் ஜிடிபி வளர்ச்சி 9.5 சதவீதமாக சரியும் …!!

ரெப்போ வண்டி விகிதம் எந்த மாற்றமுமின்றி 4 சதவீதமாக நீடிக்கும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் திரு. சக்தி காந்ததாஸ் அறிவித்துள்ளார். ரிசர்வ் வங்கி ஆளுநர் திரு. சக்தி காந்ததாஸ் நிதிக் கொள்கை தொடர்பான மும்பையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர் 2020-21 ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த உற்பத்தி 9.5 சதமாக குறையும் என தெரிவித்தார். நடப்பு நிதி ஆண்டின் நான்காவது கால ஆண்டிலிருந்து பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பும் என்று […]

Categories
மாநில செய்திகள்

வங்கி திவால் சட்டத்திருத்த மசோதா – மாநிலங்களவையில் நிறைவேற்றம்..!!

ஊரடங்கு காலத்தில் கடனைச் செலுத்தாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க விலக்களிக்கும் வங்கி திவால் சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது. வங்கிகளில் கடன் பெற்று அதை செலுத்தாமல் உள்ள தனிநபர்கள், நிறுவனங்கள் மீது கடன் நொடிப்பு திவால் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ரிசர்வ் வங்கி உத்தரவிட முடியும். இதனிடையே கொரோனா  பொது முடக்கம் காரணமாக பல்வேறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு இருப்பதால் அந்நிறுவனங்கள் கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மத்திய அரசுக்கு கொடுத்தீங்க… மக்களுக்கும் கொடுங்க….. சுட்டிக்காட்டிய ஸ்டாலின் …!!

வங்கிகளில் இஎம்ஐ திருப்பிச் செலுத்த ஆறு மாத காலம் அவகாசம் அளிக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். திமுக தலைவர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கிகளின் தவணை தொகையை இஎம்ஐ செலுத்தும் கால அவகாசம் ஆகஸ்ட் 31ம் தேதிக்கு மேல் நீடிக்கப்படாது என்ற செய்தி  கொரோனா பேரிடரால் முடங்கியிருப்போருக்கு பேரதிர்ச்சி. இந்திய பொருளாதாரம் நொறுங்கிருக்கின்றது என்றெல்லாம் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் திரு சக்திகாந்த தாஸ் ஆகஸ்ட் மாதம் பேசியிருக்கிறார். கொரோனாவின் தாக்கம் தெரிந்திருந்தும் கால […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டு மக்களுக்கு ஷாக்…. எல்லாமே முடிஞ்சது…. இனி தயாரா இருங்க …!!

வங்கிகளில் கடனுக்கான நிலுவை தொகையினை வசூலிக்க கால அவகாசம் நீடிக்க வாய்ப்பில்லை என தெரிகின்றது. நாட்டில் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் மக்களின் வாழ்வாதார நிலை முற்றிலும் பாதிக்கப்பட்டது. பொதுமக்கள் வேலைவாய்ப்பு இழந்து, வறுமையின் பிடியில் சிக்கி மக்கள் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் பல்வேறு அறிவிப்புகளையும், சலுகைகளை வெளியிட்டு வந்தன.அந்த வகையில் ரிசர்வ் வங்கியும் கடன் தவணையை வசூலிக்காமல் நிறுத்தி வைத்திருந்தது. இந்த நிலையில் தற்போது ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

லிஸ்டிலேயே இல்லாத ரூபாய் நோட்டு… விளக்கம் கூறிய ரிசர்வ் வங்கி..

இந்த வருடத்தில் 2000 ரூபாய் நோட்டுக்கள் எதுவும் புதிதாக அச்சடிக்கப்படவில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. புதிய ரூபாய் நோட்டுகள் அச்சடித்தல் மற்றும் புழக்கத்தில் விடுதல் குறித்த அறிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கிறது. அதில் இந்த வருடம் புதிதாக 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படவில்லை. அதே சமயத்தில் 27,398 நோட்டுக்கள் புழக்கத்தில் விடப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது. உலகத்தில் விடப்பட்ட மொத்த ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை ஒப்பிடுகையில் 2000 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை 2.4 விழுக்காடாகக் குறைந்திருக்கிறது. 500 […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் சந்தோஷமான அறிவிப்பு – இன்று முதல் அமல்

பொதுமுடக்கத்தால் நாடு முழுவதும் உள்ள பொருளாதாரம் முற்றிலும் சிதைந்து போய் உள்ளது. இதனை மீட்டெடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. அதுமட்டுமில்லாமல் ரிசர்வ் வங்கி பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. நேற்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களை சந்தித்து சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் ஒரு பகுதியாக ஏழை மக்கள் பயன்பெறும் தங்க நகை கடனில் தங்க நகைகளின் மதிப்பில் இனி 90% வரையில் கடன் பெறவும் பெற்றுக் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் இன்னும் ஒரு மணி நேரத்தில் முக்கிய அறிவிப்பு …!!

கொரோனா ஊரடங்கால் நாட்டின் பொருளாதாரம் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. இதனால் தனிநபர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மக்களுக்கு பல்வேறு சலுகைகளை ரிசர்வ் வங்கி அறிவித்து வருகிறது. இந்த சூழலில்தான் இன்று 12 மணிக்கு ரிசர்வ் வங்கி சார்பாக முக்கிய செய்தியாளர் சந்திப்பு இருக்கிறது. ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ், நிதிக்கொள்கை ஆய்வு கூட்டத்திற்கு பிறகு இன்று பிற்பகல் 12 மணிக்கு செய்தியாளர்களைச் சந்திக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செய்தியாளர் சந்திப்பின்போது பல முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று […]

Categories
தேசிய செய்திகள்

ஆகஸ்ட் 14ஆம் தேதி முடிவு….. சிக்கலில் மத்திய அரசு

மத்திய அரசுக்கு டிவிடெண்ட் வழங்கியது வழங்குவது குறித்து வரும் 14ஆம் தேதி ரிசர்வ் வங்கி முடிவு எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் வரை மத்திய அரசுக்கு ரூ 1.76 லட்சம் கோடியை ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது. இதில் உபரி நிதி 52 ஆயிரத்து 637 கோடி ஆகும். எனவே மத்திய அரசு நிதி பற்றாக்குறையை சமாளிக்க டிவிடெண்ட் எதிர்பார்ப்பதாகவும், இது ரிசர்வெட் நெருக்கடியை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பேரிடர் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் திங்கள் முதல் வெள்ளி வரை – முக்கிய அறிவிப்பு

இந்திய ரிசர்வ் வங்கி மிகவும் முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் இந்த அறிவிப்பை முழுமையாக பயன்படுத்தி கொள்வார்கள் வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது ஒரு கிராம் தங்கம்  ரூபாய் 5344 என்ற விலையில் இந்திய அரசு வெளியிடும் தங்க முதலீட்டு திட்டத்தில் பொதுமக்கள் திங்கள் முதல் வெள்ளி வரை முதலீடு செய்யலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இணையத்தில் பணம் செலுத்துவோருக்கு ரு கிராமுக்கு ரூபாய் 50 தள்ளுபடி வழங்கப்படும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது

Categories
தேசிய செய்திகள்

பொதுமக்களே ஆகஸ்ட் 3 முதல் 7வரை – ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு ..!!

பொதுமக்கள் தங்க பத்திரம் பெற ஆகஸ்ட் 3 முதல் 7 வரை இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 11ம் தேதி பத்திரம் வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ள ரிசர்வ் வங்கி, இந்த பத்திரத்தின் முதிர்வு காலம் எட்டு ஆண்டுகள் ஆக இருந்தாலும், ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு விரும்பினால் முதலீட்டை திரும்பப் பெறலாம் என்றும் தெரிவித்துள்ளது. முதலீட்டைத் திரும்பப் பெறும் நாளில் உள்ள விலையில் முதிர்வு தொகையை பெறலாம் என்று தனது அறிக்கையில் ரிசர்வ் வங்கி […]

Categories
மாநில செய்திகள்

ரிசர்வ் வங்கியின் கீழ் கூட்டுறவு வங்கிகளை கொண்டு வரும் அறிவிப்பிற்கு ஸ்டாலின் கண்டனம்!

ரிசர்வ் வங்கியின் கீழ் கூட்டுறவு வங்கிகளை கொண்டு வந்திருப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். மத்திய பாஜக அரசின் நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் ‘மாநிலங்களில் உள்ள 1,540 கூட்டுறவு வங்கிகளை (1,482 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் மற்றும் 58 மாநில கூட்டுறவு வங்கிகள்) ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டுவர அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படும்’ என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்திருந்தார். இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கி – மத்திய அமைச்சரவை ஒப்புதல் ..!!

நாடு முழுவதும்  இருக்கக்கூடிய கூட்டுறவு வங்கிகள் ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் செயல்படுவதற்கான அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. நாடு முழுவதும் இருக்கக்கூடிய கூட்டுறவு வங்கிகள் ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் இருப்பதற்கான அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனால் இனிமேல் கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கண்காணிக்கும் என்றும் சொல்லப் பட்டிருக்கின்றது. இதற்காக மத்திய அரசு புதிய அவசர சட்டத்தை உருவாக்கி இருக்கின்றார்கள் . அந்த அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை தற்போது […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

அடுத்த சில மாதங்களில் பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை உயரலாம் – ரிசர்வ் வங்கி ஆளுநர் தகவல்!

அடுத்த சில மாதங்களில் பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை உயரலாம் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தகவல் அளித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் நான்காவது முறையாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். ஊரடங்கு காரணமாக பொருளாதாரம் பெரும் நெருக்கடியில் சிக்கியிருக்கும் நிலையில் பல முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டு வருகிறார். அதில், கடந்த ஆண்டை விட இந்தாண்டு விவசாய […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

வங்கி கடன்களுக்கான இஎம்ஐ சலுகை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு – சக்திகாந்த தாஸ் அதிரடி அறிவிப்பு!

ஊரடங்கு உத்தரவால் வங்கி கடன்களுக்கான இஎம்ஐ சலுகை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். 2 மாத ஊரடங்கால் இந்திய பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. முக்கிய துறைகள் 6.5% வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இந்தியாவில் தொழிற்துறை உற்பத்தி மார்ச் மாதம் 17% குறைந்துள்ளது. மூலதனப் பொருட்களின் இறக்குமதி மார்ச் மாதம் 27% குறைந்துள்ளது. மின்சாரம் மற்றும் எரிப்பொருள் நுகர்வு இந்தியாவில் குறைந்துள்ளது. 2020 முதல் காலாண்டில் சர்வதேச வர்த்தகம் கணிசமாக சரிவடைந்துள்ளதாகவும், […]

Categories
தேசிய செய்திகள்

Breaking : ரெப்போ வட்டி விகிதம் 4.04 சதவீதத்தில் இருந்து 4% ஆக குறைப்பு – ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு!

ரெப்போ வட்டி விகிதம் 4.04 சதவீதத்தில் இருந்து 4% ஆக குறைக்கப்படுகிறது – ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. உலகப்பொருளாதாரம் 13% முதல் 32% வரையிலான அளவிற்கு சுருங்கக்கூடும் என தகவல் அளித்துள்ளார் . உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. அடுத்த சில மாதங்களில் பருப்பு உள்ளிட்ட பொருட்களின் விலை உயரலாம் என ரிசர்வ் வங்கி அச்சம் என கூறிய அவர், உள்நாட்டு உற்பத்தி […]

Categories
தேசிய செய்திகள்

நீரவ் மோடி, மெகுல், மல்லையாவின் பெயர்களை பேரேட்டில் எழுதி கடன்களை வசூலிக்கவும் – ப. சிதம்பரம் ட்வீட்!

ரிசர்வ் வங்கி நீரவ் மோடி, மெகுல், மல்லையாவின் பெயர்களை பேரேட்டில் எழுதி கடன்களை வசூலிக்க வேண்டும் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 65 ஆயிரம் கோடி ரூபாயை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தள்ளுபடி செய்ததாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் தான் கேள்வி எழுப்பியதாகவும் இதற்கு நிதியமைச்சர் பதில் அளிக்கவில்லை என்றும் ராகுல்காந்தி நேற்று கூறியிருந்தார். ரிசர்வ் வங்கி வெளியிட்ட கணக்கு நீக்கல் பட்டியலில் நிரவ் மோடி, மெகுல் சோக்சி உள்பட […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமரின் நிவாரண நிதிக்கு ஆர்பிஐ ஊழியர்கள் சார்பில் ரூ.7.30 கோடி நிதியுதவி..!

கொரோனா தடுப்பு பணிகளுக்காக பிரதமரின் நிவாரண நிதிக்கு ஆர்.பி.ஐ ஊழியர்கள் சார்பில் ரூ.7.30 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பினை எதிர்கொள்ள மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளன. இந்நிலையில், கொரோனாவை எதிர்கொள்ள பொதுமக்கள் நிவாரண உதவி வழங்க வேண்டும் என பிரதமர் மோடி நேற்று கேட்டு கொண்டார். அதில், நீங்கள் அனுப்பும் சிறு தொகை பேரிடர் மேலாண்மை, மக்களை காக்கும் ஆராய்ச்சிக்கு பயன்படும். எதிர்கால சந்ததிக்கு ஆரோக்கியம் நிறைந்த, […]

Categories
தேசிய செய்திகள்

ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகள் சிறு, குறு நிறுவனங்கள், விவசாயிகளுக்கு உதவிகரமாக இருக்கும்: பிரதமர்

ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகள் பணப்புழக்கத்தை அதிகரித்து கடன் வழங்குவதை அதிகரிக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மேலும், சிறு, குறு நிறுவனங்கள், விவசாயிகள், ஏழைகளுக்கு உதவிகரமாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று காலை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ” ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை. 4.4 % ஆக தொடரும் எனவும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதத்தில் இருந்து 3.75 […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் பணப்புழக்கம் சீரான நிலையில் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது – ரிசர்வ் வங்கி ஆளுநர் தகவல்! 

நாட்டில் 91 சதவீத ஏ.டி.எம் மையங்கள் வழக்கம் போல் இயங்குகின்றன. ஏ.டி.எம் மையங்களில் பணம் நிரப்பும் பணியை வங்கிகள் சிறப்பாக செய்து வருகின்றன என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். தற்போதைய சூழலில் உள்நாட்டு உற்பத்தியில் சாதகமாக சூழ்நிலை உள்ள சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று என தெரிவித்த அவர், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் சிறிய ஏற்றம் தென்படுகிறது என்றும், நாட்டின் பொருளாதாரத்தில் கொரோனா ஏற்படுத்திய தாக்கம் குறித்து ஆய்வு நடத்தப்படுகிறது, கொரோனாவால் ஏற்பட்ட […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

அதிகமான பணம் வாங்கிக்கோங்க… ”மாநில அரசுக்கு ஜாக்பாட்” அள்ளிக் கொடுக்கும் RBI …!!

கொரோனா பாதிப்பை சரி செய்வதற்கு மாநில அரசு அதிகளவில் கடன் பெற நடவடிக்கை எடுத்துள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் மும்பையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கொரோனவால் உலக அளவில் பொருளாதார நிலையற்ற தன்மை ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டின் ஏற்றுமதி மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வராமல் தடுப்பதே தற்போது முக்கிய நோக்கம். இந்த ஆண்டில் நெல் பயிரிடும் பரப்பளவு 37 சதவீதமாக அதிகரித்துள்ளது.மார்ச் மாதம் வாகன […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தாக்கத்தால் உலக நாடுகளில் 9 லட்சம் கோடி டாலர் பொருளாதாரம் பாதிப்பு – ரிசர்வ் வங்கி ஆளுநர் தகவல்!

உலக நாடுகள் அனைத்தும் பொருளாதார சரிவை சந்தித்து வருகின்றன என்றும் கொரோனா தாக்கத்தால் உலக நாடுகளில் 9 லட்சம் கோடி டாலர் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திரகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். உலகிலேயே ஜிடிபி வளர்ச்சி கணிசமாக உயர்வு கொண்டுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று, இந்தியாவின் வளர்ச்சி 1.9% என ஐஎம்எஃப் கணித்துள்ளது. இது ஜி-20 நாடுகளில் அதிகம் என அவர் தெரிவித்துள்ளார். கொரோனா பரவாமல் தடுப்பதே தற்போது முக்கிய நோக்கமாக இருக்கிறது என தெரிவித்த […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் ஆட்டோ மொபைல் துறை சரிவு; இந்திய ஏற்றுமதி 34.57 சதவிகிதம் குறைந்துள்ளது – சந்திரகாந்த தாஸ்!

கொரோனாவால் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை ரிசர்வ் வங்கி மிக தீவிரமாக கவனித்து வருகிறது என ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திரகாந்த தாஸ் கூறியுள்ளார். உலக நாடுகள் அனைத்தும் பொருளாதார சரிவை சந்தித்து வருகின்றன என்றும் கொரோனா தாக்கத்தால் உலக நாடுகளில் 9 லட்சம் கோடி டாலர் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். உலகிலேயே ஜிடிபி வளர்ச்சி கணிசமாக உயர்வு கொண்டுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று, இந்தியாவின் வளர்ச்சி 1.9% என ஐஎம்எஃப் கணித்துள்ளது. இது ஜி-20 […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

அரிசி, கோதுமை, ரூபாய் நோட்டுக்கு தட்டுப்பாடு இல்லை – RBI உறுதி …!!

அரசி, கோதுமை, ரூபாய் நோட்டுகளை தட்டுப்பாடு ஏற்படாது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார். மும்பையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறுகையில், தொழிற்சாலைகள் இயங்காததால் நாட்டின் மின்சார தேவை 25 சதவீதம் வரை குறைந்துள்ளது. ஊரடங்கு காலகட்டத்தில் இணையப் பயன்பாடு மற்றும் இணையதள பணப்பரிமாற்ற தேவை அதிகரித்துள்ளது. அரிசி கோதுமை ரூபாய் நோட்டுக்கு தட்டுப்பாடு இருக்காது. இந்தியாவில் அரிசி கோதுமை இருப்பு உள்ளதால் தட்டுப்பாடு இருக்காது. தட்டுப்பாடு ஏற்படக்கூடாது […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாதிப்பு காரணமாக மிகப்பெரும் பொருளாதார சவால் ஏற்பட்டுள்ளது – ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திரகாந்த தாஸ்!

கொரோனாவால் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை ரிசர்வ் வங்கி மிக தீவிரமாக கவனித்து வருகிறது என ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திரகாந்த தாஸ் கூறியுள்ளார். கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது ஏற்பட்டிருப்பது மிகப்பெரும் பொருளாதார சவால் என தெரிவித்த அவர், வங்கிகள் வழக்கம்போல் இயங்குவதை ஆர்பிஐ உறுதி செய்துள்ளது, இக்கட்டான சூழலிலும் வங்கிகள் இயங்குகின்றன என தகவல் அளித்துள்ளார். உலக நாடுகள் அனைத்தும் பொருளாதார சரிவை சந்தித்து வரும் நிலையில் இந்திய பொருளாதார வளர்ச்சி 1.9% ஆக […]

Categories
தேசிய செய்திகள்

ரிசர்வ் வங்கியின் முடிவை நான் வரவேற்கிறேன்….. ப.சிதம்பரம் ட்வீட்!

ரெப்போ வட்டி வீதத்தைக் குறைப்பதற்கான ரிசர்வ் வங்கியின் முடிவையும், அதிக பணப்புழக்கத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் நான் வரவேற்கிறேன். எனினும் இ.எம்.ஐ தேதிகளை ஒத்திவைப்பது குறித்த ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு தெளிவற்ற நிலையில் உள்ளது. I had suggested that all due dates falling before 30 June may be deferred to 30 June. Borrowers have been made dependent on the bank concerned and will be disappointed. — […]

Categories
தேசிய செய்திகள்

ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு நடுத்தர மக்கள், தொழில் நிறுவனங்களுக்கு உதவும்… பிரதமர் மோடி பாராட்டு!

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள், சலுகைகளையும் அறிவித்து வருகின்றது. நேற்று பல்வேறு முக்கிய அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர், சர்வதேச அளவில் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை சந்தித்து […]

Categories
தேசிய செய்திகள்

யெஸ் வங்கி விவகாரத்தில் பாஜக அரசின் திறமையின்மை அம்பலம் – ப. சிதம்பரம் ட்வீட்!

யெஸ் பேங்க் நிர்வாகம் ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதால் அதன் வாடிக்கையாளர்களுக்கு பண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் ப. சிதம்பரம் ட்விட்டரில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். தனியார் வங்கியான எஸ் பேங்க் கடுமையான கடன் சுமை , நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியாகியது. வராக்கடன் பிரச்னையால் யெஸ் வங்கியின் நிதிநிலை படு மோசமாக உள்ளது. கடன்களை வசூலிக்க முடியாமல் தள்ளாடும் யெஸ் வங்கி, மூலதன நிதியை திரட்ட பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டது. ஆனால் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

பணம் பாதுகாப்பாக இருக்கு….. யாரும் பாதிக்கமாட்டார்கள்…. YES வங்கி குறித்து விளக்கம் …..!!

YES வங்கியின் நிர்வாகம் மாற்றப்பட்டது குறித்து மத்திய நிதியமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். தனியார் வங்கியான  YES  பேங்க் கடுமையான கடன் சுமை , நிதி நெருக்கடியில் சிக்கியதால் இதன் முழு நிர்வாகத்தையும் ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டு  வந்தது. இது குறித்த அறிக்கையை வெளியிட ரிசர்வ் வங்கி , YES பேங்க்கின் முழு நிர்வாகமும் தங்கள் கட்டுப்பாட்டில் வருவதால் இனி வாடிக்கையாளர் வைத்திருக்கும் வைப்பு தொகையில் ரூ 50,000 மட்டுமே எடுக்க முடியும். திருமண செலவு […]

Categories
தேசிய செய்திகள்

மோடி அழித்து விட்டார்…. ”YES பேங்க்…. NO பேங்க்”…… ராகுல் காந்தி ட்வீட் …!!

எஸ் பேங்க்கை ரிசர்வ் வங்கி தனது முழுக்கட்டுப்பாட்டில் எடுத்துள்ளதை ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். தனியார் வங்கியான  எஸ் பேங்க் கடுமையான கடன் சுமை , நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியாகியது. இதனை மெய்ப்பிக்கும் வகையில் எஸ் பேங்க்கின் முழு நிர்வாகத்தையும் ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டுள்ளது.இது குறித்த அறிக்கையை வெளியிட ரிசர்வ் வங்கி , எஸ் பேங்க்கின் முழு நிர்வாகமும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் வருவதால் ,  வாடிக்கையாளர் வைத்திருக்கும் வைப்பு […]

Categories
தேசிய செய்திகள்

யெஸ் வங்கி (YES BANK) NO வங்கியானது – ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு குறித்து ராகுல் காந்தி விமர்சனம்!

யெஸ் பேங்க் நிர்வாகம் ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதால் அதன் வாடிக்கையாளர்களுக்கு பண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் ராகுல் காந்தி ட்விட்டரில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். யெஸ் பேங்க்கை ரிசர்வ் வங்கி தனது முழுக்கட்டுப்பாட்டில் கொண்டுவந்து வைப்புத் தொகைக்கு கட்டுப்பாடு விதித்துள்ளது. தனியார் வங்கியான எஸ் பேங்க் கடுமையான கடன் சுமை , நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியாகியது. இதனை மெய்ப்பிக்கும் வகையில் யெஸ் பேங்க்கின் முழு நிர்வாகத்தையும் ரிசர்வ் வங்கி தனது […]

Categories

Tech |