Categories
தேசிய செய்திகள்

பொருளாதார பாதிப்பு குறைவு தான்… ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!!

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக பொருளாதார பாதிப்பு குறைவாக ஏற்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக மக்கள் பெரும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஒவ்வொரு மாநிலமும் மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றன. தமிழகத்தில் கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் நான்காயிரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொருளாதார பாதிப்பு குறித்து ரிசர்வ் வங்கி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: நாடு முழுவதும் மே 23 நள்ளிரவு 12 மணி முதல்…. அதிரடி அறிவிப்பு….!!!!

தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அதில் தங்களின் தேவைக்கு ஏற்றவாறு பணம் எடுப்பதற்கு ஏடிஎம் பயன்படுத்தப்படுகிறது. அவசர பணத் தேவைகளுக்கு மற்றும் சாதாரண பல சேவைகளுக்கு ஏடிஎம் மையம் செல்வது வழக்கம் தான். நகர்ப்புற மக்கள் முதல் கிராமப்புற மக்கள் வரை அனைவரும் ஏடிஎம் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் பணப் பரிவர்த்தனைகள் நவீனமாகி கொண்டிருக்கின்றன. அதனால் ஆன்லைன் மூலமாகவே பணப்பரிவர்த்தனை அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் மே 23-ஆம் தேதி நள்ளிரவு […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசுக்கு ரூ.99,000 கோடி நிதி வழங்க…. ரிசர்வ் வங்கி முடிவு….!!!!

வட்டி கடனுக்கான வட்டி உள்ளிட்டவை மூலம் ரிசர்வ் வங்கியிடம் வருவாயிலிருந்து அனைத்து விதமான செலவினமும் போக மீதி இருப்பை ரிசர்வ் வங்கி உதவி தொகையாக வைத்துள்ளது. அந்த உபரித் தொகை ஏற்கனவே கடந்த 2019ஆம் ஆண்டு மத்திய அரசுக்கு வழங்கியது. அப்போது ரூ.1.76 லட்சம் கோடியை மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி வழங்கியது. இதனைத் தொடர்ந்து தற்போதும் ரிசர்வ் வங்கியிடம் இருக்கும் உபரி தொகையான ரூ.99.122கோடியை மத்திய அரசுக்கு வழங்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. ரிசர்வ் […]

Categories
தேசிய செய்திகள்

மே 23 ஆம் தேதி நெப்ட் சேவை இயங்காது…. ரிசர்வ் வங்கி அறிவிப்பு….!!!!

தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அதில் தங்களின் தேவைக்கு ஏற்றவாறு பணம் எடுப்பதற்கு ஏடிஎம் பயன்படுத்தப்படுகிறது. அவசர பணத் தேவைகளுக்கு மற்றும் சாதாரண பல சேவைகளுக்கு ஏடிஎம் மையம் செல்வது வழக்கம் தான். நகர்ப்புற மக்கள் முதல் கிராமப்புற மக்கள் வரை அனைவரும் ஏடிஎம் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் பணப் பரிவர்த்தனைகள் நவீனமாகி கொண்டிருக்கின்றன. அதனால் ஆன்லைன் மூலமாகவே பணப்பரிவர்த்தனை அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் மே 23-ஆம் தேதி நள்ளிரவு […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 2 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை…. ரிசர்வ் வங்கி அறிவிப்பு….!!!!

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மும்பை, நாக்பூர், கொச்சி, திருவனந்தபுரம், ஜம்மு, சீனாகர் உள்ளிட்ட நகரங்கள் மற்றும் சில மாநிலங்களில் இன்றும் நாளையும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மேலும் சென்னை, அகமதாபாத், பெங்களூர், ஹைதராபாத் மற்றும் வெள்ளி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நானே வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. அதனால் வங்கி தொடர்பான ஏதாவது வேலைகள் இருந்தால் மக்கள் இன்று விரைந்து சென்று முடித்துக் கொள்ளுங்கள்.

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் முழு ஊரடங்கு…. ரிசர்வ் வங்கி கடும் எச்சரிக்கை….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
தேசிய செய்திகள்

மே 1-ந் தேதி முதல் தடை…. ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு….!!!

தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அதில் தங்களின் தேவைக்கு ஏற்றவாறு பணம் எடுப்பதற்கு ஏடிஎம் பயன்படுத்தப்படுகிறது. அவசர பணத் தேவைகளுக்கு மற்றும் சாதாரண பல சேவைகளுக்கு ஏடிஎம் மையம் செல்வது வழக்கம் தான். நகர்ப்புற மக்கள் முதல் கிராமப்புற மக்கள் வரை அனைவரும் ஏடிஎம் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் பணப் பரிவர்த்தனைகள் நவீனமாகி கொண்டிருக்கின்றன. இந்நிலையில் சர்வதேச கிரெடிட் கார்டு நிறுவனங்களான அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், டைனர்ஸ் கிளப்பு ஆகியவை மே 1ஆம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ஏப்ரல் 18… 14 மணி நேரம் இயங்காது… ரிசர்வ் வங்கி அதிர்ச்சி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் ஏப்ரல் 18-ஆம் தேதி RTGS சேவை 14 மணி நேரம் நிறுத்தப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அதில் தங்களின் தேவைக்கு ஏற்றவாறு பணம் எடுப்பதற்கு ஏடிஎம் பயன்படுத்தப்படுகிறது. அவசர பணத் தேவைகளுக்கு மற்றும் சாதாரண பல சேவைகளுக்கு ஏடிஎம் மையம் செல்வது வழக்கம் தான். நகர்ப்புற மக்கள் முதல் கிராமப்புற மக்கள் வரை அனைவரும் ஏடிஎம் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் பணப் பரிவர்த்தனைகள் நவீனமாகி […]

Categories
தேசிய செய்திகள்

ஏப்ரல் 18ஆம் தேதி முதல்…. 14 மணி நேரம் இயங்காது – ரிசர்வ் வங்கி அதிர்ச்சி அறிவிப்பு…!!!

ஏப்ரல் 18 தேதி முதல் 14 மணிநேரம் ஆர்டிஜிஎஸ் பணபரிவர்த்தனை செயல்படாது என்று ரிசர்வ் வங்கி அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இன்றைய காலகட்டத்தில் பலரும் ஆன்லைன் பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக கொரோனா காலகட்டத்திற்கு பிறகு முழுவதும் ஏடிஎம் மையங்களையோ அல்லது வங்கிகளையோ நாடுவதில்லை. எனவே ஆன்லைன் பண பரிவர்த்தனை மேற்கொள்வது அதிகமாகி வருகிறது. இந்நிலையில் ஏப்ரல் 18 தேதி முதல் 14 மணிநேரம் ஆர்டிஜிஎஸ் பணபரிவர்த்தனை செயல்படாது என்று ரிசர்வ் வங்கி அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ரெப்போ வட்டி… ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு…!!!

வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக வங்கி கடன்களில் வட்டி விகிதம் பெரும்பாலும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை, ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதமாக தொடரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நான்காவது முறையாக வீடு மற்றும் வாகனங்களுக்கான கடன் […]

Categories
தேசிய செய்திகள்

உங்க வங்கி பணம் திருட்டு போயிருச்சா?… உடனே இத பண்ணுங்க… முழு பணமும் அப்படியே கிடைக்கும்…!!!

இந்த வங்கிக் கணக்கில் உள்ள பணம் திருடப்பட்டால் மூன்று நாட்களுக்குள் இதனை செய்தால் உங்கள் முழு பணமும் திரும்பக் கிடைக்கும். நாளுக்கு நாள் ஆன்லைன் மூலம் வங்கிக் கணக்கில் பணம் திருடப்படும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதில் ஒருசிலர் மொபைலில் உங்களைத் தொடர்புக் கொண்டு உங்களது வங்கி கணக்கு குறித்த விவரங்களை லாவகமாகப் பேசி உங்களிடம் இருந்தே வாங்கி திருடுபவர்கள். மற்றொரு விதம் ஆன்லைன் ஹேக்கிங். இப்படி ஆன்லைன் ஹேக்கிங் மூலம் பணம் திருடப்பட்டால் அதன் முழு […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவின் மீண்டும் ஊரடங்கு என்றால்… பெரும் அதிர்ச்சி செய்தி….!!!

இந்தியாவில் மீண்டும் ஊரடங்கு விதிக்கப்பட்டால் அதன் பாதிப்பை நிச்சயம் தாங்க முடியாது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களின் கடன் சுமை அதிகரிப்பு… ரிசர்வ் வங்கி அறிக்கை..!!

கடந்த ஆண்டு ஊரடங்கு காரணமாக மக்களின் கடன் சுமை அதிகரித்து உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கால் மக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகி இருந்தனர். பொருளாதார ரீதியாக அனைவரும் கஷ்டத்தை சந்தித்தனர். இதனால் அவர்களின் கடன் சுமை அதிகரித்து இருந்தது. கொரோனாவால் கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக நாட்டு மக்களின் கடன் சுமை அதிகரித்து உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதாவது 2020 21 நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

10-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு…. ரிசர்வ் வங்கியில் வேலை… 15-ம் தேதி கடைசி நாள்… மிஸ் பண்ணிடாதீங்க..!!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியில் நிரப்பப்பட உள்ள காலிபணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலாண்மை : இந்திய ரிசர்வ் வங்கி பணி: OFFICE ATTENDANTS மொத்த காலியிடங்கள்: 841 தகுதி: 10-ம் தேர்ச்சி வயதுவரம்பு: 18 முதல் 25 வயதுவரை. தேர்வு முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் மொழித் தேர்வு ஆன்லைன் தேர்வு நடைபெறும் நாட்கள்: ஏப்ரல் 9 […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

10ம் வகுப்பு தேர்ச்சியா…? “841 காலிப்பணியிடங்கள்”…. கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்பு… மிஸ் பண்ணிடாதீங்க..!!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியில் நிரப்பப்பட உள்ள காலிபணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலாண்மை : இந்திய ரிசர்வ் வங்கி பணி: OFFICE ATTENDANTS மொத்த காலியிடங்கள்: 841 தகுதி: 10-ம் தேர்ச்சி வயதுவரம்பு: 18 முதல் 25 வயதுவரை. தேர்வு முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் மொழித் தேர்வு ஆன்லைன் தேர்வு நடைபெறும் நாட்கள்: ஏப்ரல் 9 மற்றும் 10 இந்தப்பணிக்கு www.rbi.org.in. என்ற ரிசர்வ வங்கியின் அதிகாரப்பூர்வ […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு…. ரிசர்வ் வங்கியில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க..!!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியில் நிரப்பப்பட உள்ள காலிபணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலாண்மை : இந்திய ரிசர்வ் வங்கி பணி: OFFICE ATTENDANTS மொத்த காலியிடங்கள்: 841 தகுதி: 10-ம் தேர்ச்சி வயதுவரம்பு: 18 முதல் 25 வயதுவரை. தேர்வு முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் மொழித் தேர்வு ஆன்லைன் தேர்வு நடைபெறும் நாட்கள்: ஏப்ரல் 9 […]

Categories
தேசிய செய்திகள்

6 மாதம் தடை… இந்த வங்கியில் பணம் எடுக்க, போட முடியாது… RBI அதிரடி உத்தரவு…!!!

கர்நாடகாவின் டெக்கான் நகர கூட்டுறவு வங்கிக்கு ரிசர்வ் வங்கி ஆறு மாதங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் ரிசர்வ் வங்கி சமீப காலமாக பல்வேறு வங்கிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதுமட்டுமன்றி உத்திர வாதங்களையும் பிறப்பித்து வருகிறது. அவ்வகையில் கர்நாடகாவை சேர்ந்த டெக்கான் அர்பன் என்ற கூட்டுறவு வங்கி புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அந்த வங்கி புதிய கடன்களை வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வங்கியின் தற்போதைய மனநிலையை கருத்தில் கொண்டு வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

இனி ரூ.1000-க்கு மேல் பணம் எடுக்கமுடியாது … ரிசர்வ் வங்கி விதித்த புதிய கட்டுப்பாடு…?

புதிய கடன்களை வழங்கவோ அல்லது டெபாசிட் செய்யவோ டெக்கான் அர்பன் கூட்டுறவு வங்கிக்கு  தடை விதித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி சமீப காலங்களில் பல்வேறு வங்கிகளுக்கு பல புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும் புதிய உத்தரவுகளையும் பிறப்பித்து வருகிறது. அந்த வகையில், கர்நாடாகவை சேர்ந்த டெக்கான் அர்பன் என்ற கூட்டுறவு வங்கிக்கு பல புதிய கட்டுப்பாடுகளை ரிசர்வ வங்கி விதித்துள்ளது. இந்த வங்கி புதிய கடன்களை வழங்க தடை விதிக்கப்படுவதாக ரிசர்வ வங்கி […]

Categories
தேசிய செய்திகள்

இனி ரூ.1000- க்கு மேல் பணம் எடுக்க முடியாது… ரிசர்வ் வங்கி திடீர் அறிவிப்பு…!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள டெக்கான் அர்பன் கூட்டுறவு வங்கிவாடிக்கையாளர்களுக்கு ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அதில் தங்களின் தேவைக்கு ஏற்றவாறு பணம் எடுப்பதற்கு ஏடிஎம் பயன்படுத்தப்படுகிறது. அவசர பணத் தேவைகளுக்கு மற்றும் சாதாரண பல சேவைகளுக்கு ஏடிஎம் மையம் செல்வது வழக்கம் தான். நகர்ப்புற மக்கள் முதல் கிராமப்புற மக்கள் வரை அனைவரும் ஏடிஎம் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் பணப் பரிவர்த்தனைகள் நவீனமாகி கொண்டிருக்கின்றன. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

வங்கியில் பணம் எடுக்கவும் முடியாது, போடவும் முடியாது… ரிசர்வ் வங்கி அதிர்ச்சி அறிவிப்பு…!!!

கர்நாடகாவின் டெக்கான் நகர கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஒரு அதிர்ச்சி அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. கர்நாடகாவின் டெக்கான் நகர கூட்டுறவு வங்கி லிமிடெட் ரிசர்வ் வங்கியால் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த தகவல் பிப்ரவரி 19ஆம் தேதி மாலை வெளியிடப்பட்டது. அதற்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஆறு மாதங்கள் அமலில் இருக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி உத்தரவின்படி டெக்கான் நகர கூட்டுறவு வங்கியின் வாடிக்கையாளர்கள் ஆயிரம் ரூபாய்க்கு மேல் திரும்ப பெற […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்… போலி ரூ.50, ரூ.200 நோட்டுகள்… ரிசர்வ் வங்கி எச்சரிக்கை…!!!

இந்தியா முழுவதிலும் போலி ரூபாய் நோட்டுகள் புழக்கம் அதிகமாக இருப்பதாக ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. உலகம் முழுவதிலும் எந்த பொருள் வாங்க வேண்டுமென்றாலும் பணம் என்பது மிகவும் அவசியம். அந்த பணத்திற்காக தான் மனிதர்கள் அனைவரும் பெரும்பாடுபட்டு உழைக்கிறார்கள். ஆனால் சிலர் உழைக்காமலே பணம் சம்பாதித்து வருகிறார்கள். அதனால் கள்ளநோட்டுகள் புழக்கம் நாட்டில் அதிகமாக உள்ளது. இந்தியா முழுவதிலும் 50 ரூபாய் மற்றும் 100 ரூபாய் புதிய நோட்டுக்கள் போல், அதிக அளவில் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

போலி ரூபாய் நோட்டுகள்… எப்படி அடையாளம் காண்பது?… வாங்க பார்க்கலாம்…!!!

இந்திய ரிசர்வ் வங்கி ரூபாய் நோட்டுகளில் உண்மையான மற்றும் போலி அடையாள குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதிலும் பணம் என்பது மிகவும் முக்கியமானது. ஆனால் அவ்வாறு பயன்படுத்தும் ரூபாய் நோட்டுகள் நேரங்களில் போலியானவையாக உள்ளன. லக்னோவில் கோடி ரூபாய் நோட்டுகளின் புழக்கம் அதிகமாக உள்ளது. 50 மற்றும் 200 ரூபாய் ரூபாய் நோட்டுக்கள் அங்கு அதிக அளவில் புழக்கத்தில் உள்ளன. அதனால் இந்திய ரிசர்வ் வங்கி கோடி ரூபாய் நோட்டுக்களை எப்படி கண்டறிவது என்று பற்றி […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

“ரிசர்வ் வங்கியில் வேலை”… எவ்வளவு சம்பளம் தெரியுமா…? உடனே அப்ளை பண்ணுங்க..!!

இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Security Guard எனப்படும் பாதுகாவல் அதிகாரி பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது. நிறுவனம்: இந்திய ரிசர்வ் வங்கி (RBI) பணியின் பெயர்: Security Guard கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி பணியிடங்கள்: 241 சம்பளம்: ரூ.10,940 முதல் ரூ.23,700 வரை கடைசி தேதி: 12.02.2021 விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவு – ரூ.25 எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/பெண்கள் கட்டணம் செலுத்த […]

Categories
தேசிய செய்திகள்

Flash News: வீடு, வாகன கடன் வட்டி… ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு…!!!

இந்தியா முழுவதும் வீடு மற்றும் வாகன கடன் வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை என்று ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக வங்கி கடன்களில் வட்டி விகிதம் பெரும்பாலும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை, ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதமாக தொடரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

“பழைய ரூ.100, ரூ.10, ரூ.5 நோட்டுகளை திரும்பப்பெறும் திட்டமா”… ரிசர்வ் வங்கி விளக்கம்..!!

பழைய 100, 10, 5 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் திட்டம் இல்லை என்று ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. பழைய 5 ரூபாய், 10 ரூபாய் மற்றும் 100 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறப் போவதாக தகவல் பரவி வந்தது. இதையடுத்து ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி நள்ளிரவு 1000, 500 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார். அவற்றுக்கு பதிலாக 2,000ரூபாய் மற்றும் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

10-வது முடித்திருந்தால் போதும்…. “ரிசர்வ் வங்கியில் பணி”… உடனே போங்க..!!

ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: செக்யூரிட்டி கார்ட் பணியிடங்கள்: 241 சம்பளம்: ரூ. 10,940 பணியிடம்: நாடு முழுவதும் கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி வயது: 25 -45 விண்ணப்ப கட்டணம்: ரூபாய் 50 விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 12 மேலும் விவரங்களுக்கு ibpsonline.ibps.in/rbirpsgdec20 என்ற இணையதளத்தை பார்க்கவும்

Categories
தேசிய செய்திகள்

“பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது”…? ரிசர்வ் வங்கி விளக்கம்..!!

ரூ.5, ரூ.10, ரூ.100 நோட்டுகள் பெறப்பட்டு புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படும் என பரவிய தகவல் உண்மையில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியானது பழைய சீரியஸ் 100 ரூபாய், 10 ரூபாய், 5 ரூபாய் நோட்டுகளைப் புழக்கத்தில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளதாகவும், வருகிற மார்ச் – ஏப்ரல் மாதத்திற்குள் பழைய ரூபாய் நோட்டுகளைத் திரும்பப்பெறும் பணிகளை முடிக்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இந்த தகவலை ரிசர்வ் வங்கி மறுத்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: ரூ.5, ரூ.10, ரூ.100 ரூபாய் நோட்டுகள்… ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பு…!!!

இந்தியாவில் பழைய ரூபாய் நோட்டுகள் வரும் காலத்தில் திரும்ப பெறப்படும் தகவல் வெளியாகி நிலையில் ரிசர்வ் வங்கி அதற்கு விளக்கம் அளித்துள்ளது. நாடு முழுவதும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்துக்குள் பழைய ரூ.5, ரூ.10, ரூ.100 நோட்டுக்கள் திரும்பப் பெறப்படும் என்று ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பை அறிவித்துள்ளது. மேலும் பத்து ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பதால் அது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் எனவும் ஆர்பிஐ அறிவித்துள்ளது. அதனால் இந்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

10-வது முடித்திருந்தால் போதும்…. “ரிசர்வ் வங்கியில் பணி”… உடனே போங்க..!!

ரிசர்வ் வங்கி நாடு முழுவதும் உள்ள தனது அலுவலகங்களில் பணியாற்ற காவலர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்கிறது. 241 காலி பணியிடங்கள் உள்ளன. சென்னை அலுவலகத்தில் மட்டும் 22 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளனர். இதற்கான தகுதி 10-வது தேர்ச்சி. முழுமையான ராணுவ பின்புலம் கொண்ட முன்னாள் ராணுவத்தினர் மட்டும் இப்பணிக்கு தகுதியானவர்கள். வயது வரம்பு – ஜன., 1, 2021 அன்று 25 வயதாக இருக்க வேண்டும். இதர பிரிவினருக்கு 28, பட்டியலினத்தவர்களுக்கு 30 ஆக வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

10ஆம் வகுப்பு தேர்ச்சியா?… ரிசர்வ் வங்கியில் பணி… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

நாடு முழுவதும் ரிசர்வ் வங்கி தனது அலுவலகங்களில் பணியாற்றுவதற்கு காவலர்களை வேலைக்கு தேர்ந்து எடுத்து வருகிறது. ரிசர்வ் வங்கி நாடு முழுவதும் உள்ள தனது அலுவலகங்களில் பணியாற்ற காவலர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்கிறது. 241 காலி பணியிடங்கள் உள்ளன. சென்னை அலுவலகத்தில் மட்டும் 22 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளனர். இதற்கான தகுதி 10-வது தேர்ச்சி. முழுமையான ராணுவ பின்புலம் கொண்ட முன்னாள் ராணுவத்தினர் மட்டும் இப்பணிக்கு தகுதியானவர்கள். வயது வரம்பு – ஜன., 1, 2021 அன்று […]

Categories
தேசிய செய்திகள்

பழைய 100 ரூபாய் நோட்டுகள் செல்லாது…. ரிசர்வ் வங்கி சொல்வது என்ன…??

பழைய 100 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திலிருந்து நீக்கப்படுவது குறித்து ரிசர்வ்வங்கி வெளியிட்டுள்ள தகவலை பார்க்கலாம். இந்தியாவில் கடந்த 2016 ஆம் வருடத்தில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மோடி அரசால் மேற்கொள்ளப்பட்ட போது இருந்த உயர் மதிப்பு நோட்டுகளான 100, 500, 1000 செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. மேலும் அவருக்கு அவற்றுக்கு மாற்றாக புதிய 2000 நோட்டுகள் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டன. மேலும் பண புழக்கத்தினை  அதிகரிப்பதற்காக புதிய வடிவிலான 100, 200, 50, 10 […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: பழைய ரூ.5, ரூ.10, ரூ.100 நோட்டுகள் திரும்ப பெறப்படும்… ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு…!!!

இந்தியாவில் பழைய ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நாடு முழுவதும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்துக்குள் பழைய ரூ.5, ரூ.10, ரூ.100 நோட்டுக்கள் திரும்பப் பெறப்படும் என்று ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பை அறிவித்துள்ளது. மேலும் பத்து ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பதால் அது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் எனவும் ஆர்பிஐ அறிவித்துள்ளது. அதனால் இந்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது என மக்கள் அனைவரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். அதுமட்டுமன்றி […]

Categories
தேசிய செய்திகள்

வங்கிகளுக்கு ரிசர்வ் பேங்க் எச்சரிக்கை…!!

வங்கிகள் வளர்ந்து வரும் சவால்களை எதிர்கொள்ள உகந்த சூழல்களை பயன்படுத்த வேண்டும் என ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது. ரிசர்வ் வங்கி மக்கள் செல்போன் செயலி மூலமாக உடனடி கடன்கள் எடுக்க  மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தது. மேலும் சென்னை மாநகர காவல் ஆணையரும் எச்சரிக்கை விடுத்தார். இந்நிலையில் மோசமான கடன்களை இரட்டிப்பாகுத்தல் மற்றும் அதிகரிக்கும் நிதிச் சந்தைகள், நாட்டின் பலவீனமான பொருளாதார நிதி திடநிலையை அச்சுறுத்துகின்றன. வங்கிகள் வளர்ந்து வரும் சவால்களை எதிர்கொள்ள உகந்த […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே அலர்ட்! வங்கிகளில் நூதன முறையில் திருட்டு…. ரிசர்வ் வங்கி எச்சரிக்கை…!!

வங்கிகளில் நூதனமான முறையில் பணம் திருடப்படுவதால் எச்சரிக்கையாக இருக்குமாறு ரிசர்வ் வங்கி கேட்டு கொண்டுள்ளது. வங்கி வாடிக்கையாளர்களின் பெர்சனல் தகவல்கள் திருடுவதற்காக வங்கிகளின் toll free நம்பரை போல் போலியான toll free நம்பர் மூலம் வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு மோசடி நடப்பதாக ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கிகளின் toll-free எங்களைப் போன்றே இருக்கும் வேறு எண்கள் வாயிலாக வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு மர்ம கும்பல் மோசடி செய்வது […]

Categories
தேசிய செய்திகள்

SBI வாடிக்கையாளர்களே! உங்கள் பணத்திற்கு ஆபத்து…. எச்சரிக்கையாக இருங்கள்…!!

கடன் ஆப் மோசடி குறித்து எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது அதிகாரப்பூர்வமற்ற டிஜிட்டல் தளங்கள் மற்றும் செல்போன் செயலிகள் மூலமாக உடனடி கடன் வழங்குவதாக கூறி பல கும்பல் மோசடியில் ஈடுபட்டு வருகிறது. இது குறித்து வாடிக்கையாளர்கள் கவனமுடன் இருக்குமாறு எஸ்பிஐ வாங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து எஸ்பிஐ வங்கியின் டுவிட்டர் பக்கத்தில், உடனடி கடன் மோசடி குறித்து வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எஸ்பிஐ அல்லது வேறு பெயரில் அதிகாரப்பூர்வமற்ற லிங்குகளை […]

Categories
தேசிய செய்திகள்

ஆன்லைனில் கடன் மோசடியா…? உடனே புகார் அளியுங்கள்… RBI அதிரடி..!!

ஆன்லைன் கடன் மோசடி அல்லது புகாரளிக்க இணையதள முகவரியை ஆர்பிஐ தற்போது வெளியிட்டுள்ளது. ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா சமீபத்தில் நுகர்வோரின் நலனைக் கருத்தில் கொண்டு, ஆன்லைன் கடன் செயலிகள் விவகாரம் பற்றிய எச்சரிக்கை விடுத்ததுள்ளது . இந்த லோன் ஆப் மூலம் கடன் வழங்கும் நபர்கள், அதிக வட்டி, பிராசஸிங் கட்டணங்கள், ஜிஎஸ்டி மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டால் கடுமையான அபராதம் விதித்து வாடிக்கையாளர்களுக்கு கடும் சிக்கலை ஏற்படுத்துகின்றனர். இதனால் இதுபோன்ற ஆப்களிடமிருந்து […]

Categories
தேசிய செய்திகள்

நீங்க கிரெடிட், டெபிட் கார்டு வச்சிருக்கீங்களா… நாளை முதல் செம அறிவிப்பு…!!!

செல்போனில் உள்ள க்யூ ஆர் கோடு, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மூலம் ஸ்வைப் செய்யாமல் பணம் செலுத்தும் வரம்பு நாளை முதல் அதிகரிப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் தற்போது கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பயன்படுத்தி வருகிறார்கள். அது நிதி நிறுவனங்களால் வழங்கப்பட்ட ஒரு பிளாஸ்டிக் கார்டு. இது நீங்கள் வாங்கும் பொருள்களுக்கு பணம் செலுத்த முன்கூட்டியே அனுமதிக்கப்பட்ட வரம்பில் இருந்து விதிகளை கடன் வாங்க உங்களை அனுமதிக்கிறது. […]

Categories
தேசிய செய்திகள்

கூகுள் ப்ளே ஸ்டோரில்… 60 போலி apps… மக்களே அலர்ட்டா இருங்க…!!!

கூகுள் ப்ளே ஸ்டோரில் 60 போலி apps-க்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவலை ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. உலக மக்கள் அனைவரும் செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். அதனை தங்கள் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் அவர்கள், அதில் இருக்கும் நன்மை தீமை பற்றி எதுவும் அழிவதில்லை. தங்களின் தேவைக்கு ஏற்றவாறு கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து பல்வேறு ஆப்களை டவுன்லோட் செய்து பயன்படுத்துகிறார்கள். ஆனால் அதில் சிலவற்றில் மிகவும் ஆபத்து நிறைந்துள்ளது. அதன்படி கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள சுமார் […]

Categories
மாநில செய்திகள்

எச்சரிக்கை: இந்த app-களை பயன்படுத்தாதீர்கள்… சென்னை போலீஸ் அட்வைஸ்..!!

பல்வேறு முறையில் கடன் வழங்கும் தொடர்பான ஆப் மூலம் முறைகேடுகள் நடைபெறுவதால் இந்த செயலியைப் பயன்படுத்த வேண்டாம் என்று சென்னை காவல்துறை பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்: “கூகுள், ப்ளே ஸ்டோரில் உள்ள 50க்கும் மேற்பட்ட கடன் வழங்குவது தொடர்பான செயலிகள் ரிசர்வ் வங்கியால் பதிவு செய்யப்படவில்லை. அதாவது loan appஇன் நடைமுறைச் செயல்பாடுகள் அங்கீகரிக்கப்படாதவை. இந்த ஆப்களை பயன்படுத்துவோரின் செல்போனில் இருந்து அனைத்து தகவல்களும் சம்பந்தப்பட்டவர்களின் தனி உரிமை மீறும் வகையில் […]

Categories
தேசிய செய்திகள்

BigAlert: உங்க போனில் இந்த ஆப்கள் இருக்கா… அதிரடி உத்தரவு…!!!

கடன் கிடைப்பதாக கருதி அங்கீகாரம் இல்லாத மொபைல் ஆப்கள் மூலம் கடன் பெற வேண்டாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. உலகில் உள்ள பெரும்பாலான மக்கள் செல்போன் பயன்படுத்துகிறார்கள். அதனை தங்களது அன்றாட வாழ்க்கையில் தினமும் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் குறுகிய காலத்தில் கடன் கிடைப்பதாக கருதி அங்கீகாரம் இல்லாத மொபைல் ஆப்கள் மூலம் கடன் பெற வேண்டாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அந்த ஆப் மூலமாக கடன் வழங்கும் நிறுவனங்கள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக […]

Categories
தேசிய செய்திகள்

இனி 365 நாட்கள்… 24 மணி நேரமும்… இந்த சேவை தொடரும்… ரிசர்வ் வங்கி அதிரடி..!!

வங்கிக் கணக்கிலிருந்து பெரிதளவில் பணம் அனுப்ப பயன்படுத்தப்படும் ஆர்டிஜிஎஸ் சேவை வரும் 14ஆம் தேதி முதல் 24 மணி நேரமும் செயல்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. தற்போது வங்கிகளில் ஆர்டிஜிஎஸ் என்ற சேவை ஒவ்வொரு மாதமும் இரண்டு அல்லது நான்காவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை தவிர வாரத்தின் அனைத்து வேலை நாட்களிலும் செயல்படும். காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்பட்டு வந்தது. இந்த வசதியின் கீழ் இரண்டு லட்சம் ரூபாய் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

Breaking: டிசம்பர் 14 முதல் வங்கிகளில்… இனி 24 மணி நேரமும்… அதிரடி அறிவிப்பு…!!!

வங்கி கணக்குகளில் இருந்து பெரிய அளவில் பணம் அனுப்ப பயன்படுத்தப்படும் சேவை பற்றி ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உலகில் உள்ள மக்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கையில் பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகிறார்கள். அவர்களின் வசதிக்கு ஏற்றவாறு தொழில்நுட்பங்களில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. மக்கள் அனைவரும் தங்களின் சேமிப்பு பணத்தை வங்கியில் சேமித்து வைக்கின்றனர். தங்களின் தேவைக்கு ஏற்றவாறு அவ்வப்போது பணத்தை எடுத்துக் கொள்கிறார்கள். இந்நிலையில் வங்கி கணக்குகளில் இருந்து பெரிய அளவில் பணம் […]

Categories
தேசிய செய்திகள்

இனிமே வங்கி கடனுக்கு… வெளியான அதிர்ச்சி அறிவிப்பு…!!!

வங்கி கடனுக்கான வட்டி விகிதம் குறைக்கப்படாது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் அதிரடியாக அறிவித்துள்ளார். நாட்டில் பெரும்பாலான மக்கள் தங்களின் அவசர காலங்களில் வங்கிகளில் குறைந்த வட்டிக்கு கடன் வாங்குகிறார்கள். இந்நிலையில் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் எவ்வித மாற்றமும் இல்லாமல் 4 சதவீதமாக தொடரும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அதிரடியாக அறிவித்துள்ளார். அதனால் வாகனம் மற்றும் வீட்டு கடனுக்கான வட்டியில் மாற்றம் இருக்காது. மேலும் 2021 ஆம் ஆண்டில் […]

Categories
மாநில செய்திகள்

ஹச்டிஎஃப்சி வங்கிக்கு… ரிசர்வ் வங்கி தடை… வெளியான முக்கிய அறிவிப்பு..!!

குறிப்பிட்ட டிஜிட்டல் வங்கி நடவடிக்கைகள் மற்றும் புதிய கிரெடிட் கார்டு வழங்குதல் ஆகியவற்றை நிறுத்த ரிசர்வ் வங்கி, ஹெச்டிஎப்சி வங்கிக்கு உத்தரவிட்டுள்ளது. ஹெச்டிஎப்சி வங்கி சேவை நவம்பர் 21 முதல் 22 வரை சுமார் 12 நேரம் முழுமையாக முடங்கியது. இதனால் இந்த வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் பதற்றமான சூழ்நிலை நிலவி இருந்தது. இதை தொடர்ந்து ரிசர்வ் வங்கி ஹெச்டிஎஃப்சி வங்கி சேவை தடைபட்டதற்கான காரணம் கேட்ட நிலையில், தற்போது ஹெச்டிஎப்சி வங்கி புதிய கிரெடிட் கார்டுகளை […]

Categories
தேசிய செய்திகள்

லஷ்மி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்களே… உங்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்..!!

லட்சுமி விலாஸ் வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு  விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் இன்று முதல் நீக்கப்படுகிறது. தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகள் நிதி நெருக்கடியை சந்தித்து வந்த லட்சுமி விலாஸ் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அபார வளர்ச்சியை பெற்றிருந்தது. அதனை மீட்டெடுக்கும் பொருட்டு அந்த வங்கி பல முயற்சிகளை எடுத்து வந்தது. ஆனால் எந்த முயற்சியும் கை கொடுக்காத காரணத்தால் வங்கி திவால் ஆனது. அதனால் லட்சுமி விலாஸ் வங்கி ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக லட்சுமி […]

Categories
மாநில செய்திகள்

பெரு நிறுவனங்கள் வங்கி தொடங்கலாம் …!!

வங்கி தொடங்குவதற்கு பெரு நிறுவனங்களை அனுமதிக்கலாம் என ரிசர்வ் வங்கி குழு பரிந்துரை செய்துள்ளது. தனியார் வங்கிகளுக்கான நெறிமுறைகளை மறு ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட பி.கே மொகந்தி தலைமையிலான குழு அதற்கான அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில் உரிய சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்ட பிறகு பெரும் நிறுவனங்களை வங்கிகள் தொடங்குவதற்கு அனுமதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் அதிகபட்சமாக 15 சதவீதம் வரை பங்குகள் வைத்திருக்கலாம் என்றும் 15 ஆண்டுகளில் அது 26 சதவீதமாக உயர்த்தி கொள்ளலாம் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவின் பொருளாதாரம்… வளர்ச்சிப் பாதைக்கு செல்கிறது… ரிசர்வ் வங்கி கணிப்பு…!!!

இந்தியாவின் பொருளாதாரம் மூன்றாம் காலாண்டில் வீட்டிலிருந்தே வளர்ச்சிப் பாதைக்கு மாறும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்தியாவில் நாட்டின் பொருளாதாரம் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் 5.6 சதவீதம் வீழ்ச்சி அடையும் என பண கொள்கை காண குழு கணித்தது. இந்த நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், அக்டோபர் மாதத்தில் கணக்கிட்ட பொருளாதார புள்ளி விவரங்கள் வளர்ச்சிக்கான அறிகுறிகளை காட்டுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் 3 ஆண்டில் பொருளாதாரம் […]

Categories
மாநில செய்திகள்

தவறாமல் EMI செலுத்தினால் ஊக்கத்தொகை …!!

ஊரடங்கு காலத்தில் வங்கி கடனை தவறாமல் செலுத்தியவர்களுக்கு ஊக்கத் தொகை அளிக்கும் விதமாக வட்டியில் குறிப்பிட்ட தொகையை திருப்பி அளிக்க ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக EMI வசூலிப்பதை 6 மாதம் வரை நிறுத்தி வைத்துள்ள நிலையில் சில வங்கிகள் பணத்தை கட்ட வாடிக்கையாளர்களை நிர்பந்தம் செய்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் வட்டிக்கு வட்டி போடும் முறையை ரத்து செய்ய முடியாது என மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் அதிரடி… இனி வட்டி கட்ட வேண்டாம்…. மகிழ்ச்சியான அறிவிப்பு …!!

கொரோனா கால பொது முடக்கத்தால் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. மக்களின் வாழ்க்கை நிலையை மீட்டெடுக்க மத்திய – மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளையும், அறிவிப்புகளை கொடுத்து வந்தன. அந்த வகையில் தற்போது நாடு முழுவதும் ஒரு முக்கிய அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பொது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இருக்கின்றது. வங்கிகளில் கடன் பெற்ற பயனாளிகளுக்கு மார்ச் 1 முதல் ஆகஸ்ட் 31 வரையிலான ஆறு மாத கடன்களுக்கு வட்டி வசூல் இல்லை என […]

Categories
தேசிய செய்திகள்

வங்கி கடன் தவணை… மேலும் நீட்டிப்பது சாத்தியமில்லை… ரிசர்வ் வங்கி… பிரமாண பத்திரம்…!!!

வங்கி கடன் தவணைகள் ஒத்திவைப்பு காலத்தை மேலும் ஆறு மாதத்திற்கு நீட்டிப்பது சாத்தியமில்லை என ரிசர்வ் வங்கி சுப்ரீம் கோர்ட்டில் கூறியுள்ளது கொரோனா காலத்தில் வட்டிக்கு வட்டி விதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் பிரமாண பத்திரத்தை ரிசர்வ் வங்கி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் வங்கி கடன் தவணைகளை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டி வைப்பது சாத்தியமில்லை என்று தெரிவித்துள்ளது. வங்கி கடன் தவணைகள் ஒத்திவைப்பு காலத்தை […]

Categories

Tech |