Categories
தேசிய செய்திகள்

வங்கி விடுமுறை நாட்கள்….. வெளியான பட்டியல்…. பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!

2022 ஜனவரி மாதத்தில் வங்கி விடுமுறை நாட்கள் பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இந்தியாவில் பண்டிகைகளும் விடுமுறை நாட்களும் அதிகம். அதன்படி வருகிற ஜனவரி மாதத்தில் எந்தெந்த நாட்களில் வங்கிகள் செயல்படாது என்பதை பற்றி இதில் விரிவாக தெரிந்து கொள்வோம். மேலும் வங்கிகளில் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் விடுமுறை இருக்கும். இதுதவிர தேசிய விடுமுறை, பொது விடுமுறை மற்றும் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும் விடுமுறைகள் நாட்களில் வங்கிகள் மூடுவது வழக்கம். அதன்படி ஜனவரி […]

Categories
தேசிய செய்திகள்

ஜனவரி 1 முதல் அமல்…. இனி ஏடிஎம் கார்டு வைத்திருப்பவர்களுக்கு புது தடை…. ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு….!!!!

ஏடிஎம் கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்தி அடிக்கடி ஷாப்பிங் செய்பவராக இருந்தால், இனி ஒவ்வொரு முறையும் முழு விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும். ஏனென்றால் வாடிக்கையாளர்களின் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு விவரங்களை வணிக நிறுவனங்கள் சேமித்து வைக்க ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. இந்த தடை ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. வழக்கமாக ஷாப்பிங் செய்பவர்கள் டெபிட் கார்டு பயன்படுத்தி கட்டணம் […]

Categories
தேசிய செய்திகள்

ATM CARD, CREDIT CARD ….  வெளியான புதிய உத்தரவு….!!!!

டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு விவரங்களை நிறுவனங்கள் பதிவு செய்யக் கூடாது என்ற ரிசர்வ் ரிசர்வ் வங்கியின் உத்தரவு ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ஆன்லைன் விற்பனை தளங்கள் டெபிட், கிரெடிட் கார்டு வழங்கும் வங்கிகள், பரிமாற்ற நிறுவனங்கள் உள்ளிட்டவை பண பரிவர்த்தனைகளின் போது கார்டு விவரங்களை பதிவு செய்து அடுத்தடுத்த பரிமாற்றத்தின் போது தானாக பதிவிடும் முறையை கையாளுகின்றனர். இது ஆபத்தானது என்பதால் இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று உத்தரவு […]

Categories
தேசிய செய்திகள்

EMI செலுத்துவோருக்கு ஷாக் நியூஸ்…. ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய அறிவிப்பு….!!!!

இந்திய ரிசர்வ் வங்கி நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கான நிலைபாட்டை பராமரித்து வருகிறது. 2021-2022 நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 9.5% அளவிற்கு எதிர்பார்க்கிறது. மேலும் சர்வதேச சந்தையில் இந்திய நாணயத்தின் மதிப்பை உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது. கச்சாஎண்ணெய் விலை தற்போது குறைந்துள்ள நிலையில், மற்ற நுகர்வோர் பொருட்களின் விலை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதனால் நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் பாதிப்பை சந்தித்திருக்கிறது. எனவே நாட்டின் வர்த்தகம் இதனால் பாதிக்கப்படுவதை தடுப்பதற்காக ரிசர்வ் வங்கி தனது வட்டி […]

Categories
தேசிய செய்திகள்

600 சட்டவிரோத லோன் செயலிகள்…. ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஷாக் நியூஸ்…. எச்சரிக்கை….!!!!

இந்தியாவில் சுமார் 600 ஆன்லைன் கடன் ஆப்புகள் செயல்பட்டு வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஆன்லைன் மூலம் கடன் வழங்கும் ஆப்களின் அட்ராசிட்டி  ஒவ்வொரு நாளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதில் ஏராளமான ஆப்கள் சட்டவிரோதமாக செயல்படுகின்றன.  சட்டவிரோத கடன் ஆப்களால் பாதிக்கப்படுவோர், ஏமாந்தவர்கள், தற்கொலை செய்துகொண்டவர்கள் அதிகரித்துக் கொண்டே உள்ளன. இந்நிலையில் இந்தியாவில் சுமார் 600 சட்டவிரோத ஆப்கள் செயல்படுவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த ஆப்கள் அனைத்தும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு பல்வேறு […]

Categories
தேசிய செய்திகள்

அம்மாடியோ…. இந்தியாவில் இவ்வளவு இருக்கா?…. அடாவடி ஆன்லைன் கடன் ஆப்கள்…. ரிசர்வ் வங்கி கடும் எச்சரிக்கை….!!!!

இந்தியாவில் ஆன்லைன் கடன் ஆப்களின் அட்ராசிட்டி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதில் ஏராளமான ஆப்கள் சட்டவிரோதமாக செயல்பட்டு வருகின்றது. அதனால் பாதிக்கப்படுவோர், ஏமாந்தவர்கள், தற்கொலை செய்து கொண்டவர்கள் என பலரும் உண்டு. இந்த நிலையில் இந்தியாவில் சுமார் 600 சட்டவிரோத கடன் ஆப்கள் செயல்பட்டு வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த ஆப்கள் அனைத்தும் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் பயனாளர்களுக்கு பல்வேறு ஸ்டோர்களில் கிடைப்பதாகவும் ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டு மக்களை எச்சரித்துள்ளது. தற்போதைய […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே…. இந்த வங்கியில் இனி பணம் எடுக்க தடை…. ரிசர்வ் வங்கி போட்ட அதிரடி உத்தரவு…!!!!

நாட்டின் அனைத்து வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இதன் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து வங்கிகளும் விதிமுறைகளை மீறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கிறது. அதன்படி தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் இயங்கி வரும் அர்பன் கூட்டுறவு வங்கி ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு விதித்துள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் இனி 10,000 வரை மட்டுமே பணம் எடுக்க முடியும்.இந்த உத்தரவு டிசம்பர் 6ஆம் தேதி முதல் அடுத்த ஆறு மாத காலம் வரை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: வட்டி விகிதத்தில் மாற்றமில்லை…. ரிசர்வ் வங்கி அறிவிப்பு…!!!

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என்று ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். இதுகுறித்து ரிசர்வ் வங்கி சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதம்(ரெப்கோ) 4 சதவீதமாக தொடரும். ரிவர்ஸ் ரெப்கோ 3.35 சதவீதமாக தொடரும். பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை. மேலும் 2021- 2022 க்கான நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.5 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

இனி ஏடிஎம்களில் சேவை கட்டணம் உயர்வு…. வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!

வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை எடுப்பதற்கு பெரும்பாலும் ஏடிஎம் மையங்களுக்கு செல்வோம். ஏடிஎம் கார்டு மூலமாக எந்த ஏடிஎம் மையத்தில் வேண்டுமானாலும் நாம் பணத்தை எடுக்கலாம். இதற்கு சில விதிமுறைகள் உள்ளன. வங்கிக் கணக்கு இருக்கும் ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கும், வேறு வங்கிகளில் ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கும் சில கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி ஏடிஎம்களில் மாதத்திற்கு 5 முறை கட்டணம் இல்லாமல் பணம் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதைப் போன்று மற்ற […]

Categories
பல்சுவை

நாடு முழுவதும் உயராது…. செம சூப்பர் செய்தி…. ரிசர்வ் வங்கி தகவல் ..!!

வங்கிகளுக்கான வட்டி வீதங்கள் உயராது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதன் மூலம் வீடு மற்றும் வாகன கடன்களுக்கான வட்டி உயராது. ரிசர்வ் வங்கியின் வட்டி வீதம் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து முடிவெடுக்க அதன் நாணயக் கொள்கை குழு கூட்டம் 2 மாதங்களுக்கு ஒரு முறை கூடுவது வழக்கம். அந்த வகையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கூடிய கூட்டத்தில் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கான ரெப்போ வட்டி 4% நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில் நாளை மீண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் டிசம்பர் 3 ஆம் தேதி வரை…. தங்கப்பத்திர விற்பனை….!!!!!

2021 -2022 ஆம் நிதியாண்டுக்கான 8வது கட்ட தங்க பத்திர விற்பனை நாளை தொடங்கி டிசம்பர் 3 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மொத்தம் 5 நாட்கள் நடைபெற உள்ளது. தங்க பத்திரம் திட்டத்தின் கீழ் தங்கத்தின் விலையை மத்திய ரிசர்வ் வங்கி நிர்ணயம் செய்துள்ளது. அதன்படி இந்த முறை ஒரு கிராமுக்கு ரூ.4,791 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தங்க பத்திரங்களை ஆன்லைனில் விண்ணப்பித்து  டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவோருக்கு கிராமுக்கு 50 ரூபாய் தள்ளுபடி […]

Categories
தேசிய செய்திகள்

டிசம்பர் மாதம் 16 நாட்கள் வங்கிகள் இயங்காது…. ரிசர்வ் வங்கி அறிவிப்பு….!!!!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பொது மற்றும் தனியார் துறை வங்கிகளின் விடுமுறை நாட்களின் பட்டியலை ஒவ்வொரு மாதமும் ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. அதன்படி டிசம்பர் மாதத்தில் 16 நாட்கள் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாட்கள் மாநிலங்களுக்கு ஏற்றவாறு மாறுபடும். அனைத்து வங்கிகளுக்கும் இந்த விடுமுறை நாட்கள் பொருந்தாது. எனவே வாடிக்கையாளர்கள் வங்கி தொடர்பான பணிகளை திட்டமிடுவதற்கு முன்னர் விடுமுறை தினங்களை திட்டமிட்டு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்களின் வசதிக்காக டிசம்பர் மாதம் வங்கி […]

Categories
தேசிய செய்திகள்

கிழிந்த ரூபாய் நோட்டுக்களை கொடுத்தால்…. வங்கியில் எவ்வளவு பணம் கிடைக்கும்?…. ரிசர்வ் வங்கி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கிழிந்துபோன மற்றும் சேதமடைந்த ரூபாய் நோட்டுகளுக்கு எவ்வளவு மதிப்பு கிடைக்கும் என்பது குறித்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. நம்மிடம் இருக்கும் கிழிந்த ரூபாய் நோட்டுக்களை கொடுத்து பொருட்கள் வாங்குவது பெரிய பிரச்சனையாக உள்ளது. அதனால் மக்களின் சிரமத்தை போக்க அண்மையில் தனியார் வங்கிகள்,கூட்டுறவு வங்கிகளில் பொதுமக்கள் கிழிந்த மற்றும் மாற்றவே முடியாத ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதனைத் தொடர்ந்து அனைத்து வங்கிகளிலும் ரிசர்வ் வங்கி அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. பழைய ரூபாய் நோட்டுகள், நாணயங்கள்…. ரிசர்வ் வங்கி கடும் எச்சரிக்கை….!!!!

இந்தியாவின் பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் மாற்றுவதில் பல மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதனால் வாடிக்கையாளர்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. தற்போது ஆன்லைன் பரிவர்த்தனைகளை அதிக அளவில் நடந்து கொண்டிருக்கின்றன.இந்த ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகளை பயன்படுத்தி மோசடி செய்யும் நபர்கள் போல் இணையதளங்களை உருவாக்கி முறைகேட்டில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியா மார்ட், OLX, குயிக்கர், ஈபே போன்ற முன்னணி இணைய தளங்கள் மூலமாக பழைய நாணயங்கள் மற்றும் நோட்டுகளை […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே…. இந்த மாதம் 17 நாட்கள் வங்கிகள் இயங்காது…. ரிசர்வ் வங்கி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் வங்கிகளுக்கு இந்த  மாதம் 17 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மாநிலத்திற்கு மாநிலம் வங்கி விடுமுறை நாட்கள் வேறுபடும். நவம்பர் மாதம் திருவிழாக்களின் மாதமாக கொண்டாடப்படுகிறது. அடுத்தடுத்து பண்டிகைகள் வர இருப்பதால் நவம்பர் மாதத்தில் 17 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும். அதனால் வங்கி தொடர்பான பணிகளை சரியான நேரத்தில் திட்டமிட்டு முடித்துக் கொள்ள வேண்டியது அவசியம். சில மாநிலங்களில் மட்டும் சில நாட்கள் வங்கிகள் மூடப் படும், ஆனால் மற்ற மாநிலங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

நவம்பர் மாதம் 17 நாட்கள் வங்கிகள் இயங்காது…. ரிசர்வ் வங்கி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் வங்கிகளுக்கு வருகின்ற நவம்பர் மாதம் 17 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மாநிலத்திற்கு மாநிலம் வங்கி விடுமுறை நாட்கள் வேறுபடும். நவம்பர் மாதம் திருவிழாக்களின் மாதமாக கொண்டாடப்படுகிறது. அடுத்தடுத்து பண்டிகைகள் வர இருப்பதால் நவம்பர் மாதத்தில் 17 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும். அதனால் வங்கி தொடர்பான பணிகளை சரியான நேரத்தில் திட்டமிட்டு முடித்துக் கொள்ள வேண்டியது அவசியம். சில மாநிலங்களில் மட்டும் சில நாட்கள் வங்கிகள் மூடப் படும், ஆனால் மற்ற […]

Categories
தேசிய செய்திகள்

“நாங்கள் சொன்னத அவங்க செய்யல”… பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம்… ரிசர்வ் வங்கி அதிரடி…!!!

பாரத ஸ்டேட் வங்கிக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி வர்த்தக வங்கிகளின் மோசடி வகைப்பாடு மற்றும் அறிக்கையளித்தல் தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. ஆனால் இந்த வழிகாட்டுதல்களை பாரத ஸ்டேட் வங்கி பின்பற்றவில்லை என்பது வங்கி வாடிக்கையாளர் ஒருவரின் கணக்கை ஆய்வு செய்தபோது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக பாரத ஸ்டேட் வங்கிக்கு ரிசர்வ் வங்கி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் பாரத ஸ்டேட் வங்கி […]

Categories
தேசிய செய்திகள்

வங்கிகளுக்கு அக்டோபர் 14 முதல் தொடர் விடுமுறை…. ரிசர்வ் வங்கி அறிவிப்பு….!!!

ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு பொது விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி அக்டோபர் மாதம் பண்டிகை காலங்களில் அதிகமாக வருவதால் ஒவ்வொரு மாநிலத்தைப் பொருத்து 21 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்நிலையில் நவராத்திரியை முன்னிட்டு வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 14-ஆம் தேதி முதல் 17-ம் தேதி வரை வங்கிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே உங்களுக்கு ஏதேனும் முக்கியமான வங்கி சேவை இருந்தால் வங்கி நாட்களில் முடித்துக் கொள்ளவும். ஆன்லைன் […]

Categories
தேசிய செய்திகள்

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை- ஆர்பிஐ!!

வங்கிகளின் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் எந்த மாற்றமும் இன்றி 4% ஆக தொடரும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் தெரிவித்துள்ளார்.. ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதமும் மாற்றமின்றி 3.35% ஆக தொடரும் என்று அவர் தெரிவித்துள்ளார்.. கடந்த மே மாதத்தில் இருந்து 8ஆவது முறையாக ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி 4% ஆக தொடருகிறது..

Categories
தேசிய செய்திகள்

டெபிட் கார்டு முறையில் புதிய மாற்றம்…. ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு…!!

ஆட்டோ டெபிட் முறையில் புதிய கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி கொண்டுவந்துள்ளது . இந்த கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வருவதாக கூறப்பட்டுள்ளது. கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் ஓடிடி தளங்கள் செல்போன் மற்றும் இதர பல சேவைகளுக்கு கார்ட்களை பயன்படுத்துகின்றனர். இதில் பெரும்பாலும் கார்டு தகவல்களை தந்துவிட்டால் மாதாமாதம் பணம் ஆட்டோமேட்டிக்காக எடுத்துக்கொள்ளப்படும். இந்நிலையில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ரிசர்வ்வங்கி புதிய கட்டுப்பாட்டை கொண்டு வந்துள்ளது. அதன்படி வாடிக்கையாளர்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

இந்த மாதம் வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை…. ரிசர்வ் வங்கி அறிவிப்பு….!!!

அனைத்து வங்கிகளுக்கும் ஒவ்வொரு மாதமும் பொது விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். அதன்படி  அக்டோபர் மாதத்திற்கான விடுமுறை நாட்களை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அக்டோபர் மாதத்தில் 21 நாட்கள் வங்கிகள் விடுமுறையாகும். அதன்படி அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி, அக்டோபர் 14 மற்றும் 15ம் தேதிகளில் ஆயுத பூஜை, விஜயதசமி, அக்டோபர் 19 மிலாடி நபி, அக்டோபர் 9, 23, இரண்டாவது, 4வது சனிக்கிழமை, அக்டோபர் 3, 10, 17,24, 31 ஆகிய 5 நாட்கள் ஞாயிறு விடுமுறையாகும். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் வங்கிகளுக்கு விடுமுறை…. ரிசர்வ் வங்கி அறிவிப்பு…..!!!

அனைத்து வங்கிகளுக்கும் ஒவ்வொரு மாதமும் பொது விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். அதன்படி வருகின்ற அக்டோபர் மாதத்திற்கான விடுமுறை நாட்களை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அக்டோபர் மாதத்தில் 21 நாட்கள் வங்கிகள் விடுமுறையாகும். அதன்படி அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி, அக்டோபர் 14 மற்றும் 15ம் தேதிகளில் ஆயுத பூஜை, விஜயதசமி, அக்டோபர் 19 மிலாடி நபி, அக்டோபர் 9, 23, இரண்டாவது, 4வது சனிக்கிழமை, அக்டோபர் 3, 10, 17,24, 31 ஆகிய 5 நாட்கள் ஞாயிறு […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்த மாதம் 21 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை…. ரிசர்வ் வங்கி அறிவிப்பு….!!!!

ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி அக்டோபர் மாதத்தில் சில நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி 21 நாட்கள் வரை வங்கிகளுக்கு விடுமுறை இருக்கும் என்று இசர் வங்கி அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அக்டோபர் மாதம் விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகைகளில் நிரம்பியிருக்கும். மாநில வாரியான கொண்டாட்டங்கள், மத விடுமுறைகள் மற்றும் பண்டிகை கொண்டாட்டங்கள் என அனைத்தும் அதில் அடங்கும். அதனால் வாடிக்கையாளர்கள் சிரமங்களை தவிர்க்கும் வகையில் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. இதை யாரும் செய்ய வேண்டாம்…. ரிசர்வ் வங்கி கடும் எச்சரிக்கை….!!!

வங்கியின் வாடிக்கையாளர் விவரங்களை புதுப்பிக்கபடுவதாக கூறி மோசடிகள் அதிக அளவில் நடந்து கொண்டிருக்கின்றன. அதனால் வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிக் கணக்கு விவரங்களை மற்றவர்களிடம் பகிர வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்தியில், வாடிக்கையாளர்களே, உங்கள் விவரங்களை அறிந்து கொள்ளுங்கள் என்ற பெயரில் தற்போது அதிக அளவு மோசடிகள் நடந்து கொண்டிருக்கின்றன. கேஒய்சி விவரங்களை புதுப்பிப்பதாக கூறி வாடிக்கையாளர்களிடமிருந்து தகவல்கள் அனைத்தையும் பெற்று பணமோசடி நடந்து கொண்டிருப்பதாக ரிசர்வ் வங்கிக்கு […]

Categories
தேசிய செய்திகள்

12 நாட்கள் வங்கிகள் இயங்காது…. ரிசர்வ் வங்கி அறிவிப்பு….!!!!

ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு பொது விடுமுறைகள் அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி செப்டம்பர் மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் 12 நாட்கள் வரை வங்கிகள் இயங்காது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. எனவே வங்கி விடுமுறை நாட்களைப் பொறுத்து வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி தொடர்பான சேவைகளை விரைந்து முடித்து கொள்ளுங்கள். குறிப்பாக ஏடிஎம்களில் பணம் தட்டுப்பாடு ஏற்படலாம். வங்கிகளுக்கு விடுமுறை என்பதால், தேவை இருக்கும் பட்சத்தில் பண நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் முன்னதாக பணத்தை […]

Categories
தேசிய செய்திகள்

பொதுமக்களே உஷார்… உங்கள் லாக்கரை உடைக்க வங்கிகளுக்கு அதிகாரம்…. ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு…!!!

வங்கியில் லாக்கர்களை பயன்படுத்துவதற்கு பொதுமக்களுக்கு அனுமதி உள்ளது. வங்கியின் லாக்கர்களைப் பொறுத்து அதன் வாடகை வசூலிக்கப்படுகிறது. ஆண்டுக்கு 2 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரை வாடகை வசூல் செய்யப்படுகிறது. இந்நிலையில் வங்கிகளில் பாதுகாப்பு பெட்டக வசதியை பயன்படுத்துவதில், புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பராமரிப்பு கட்டணத்தை செலுத்தாத வாடிக்கையாளர்களின் லாக்கரை உடைக்கும் அதிகாரத்தை வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது. அதே போன்று வேறு சில விதிகளும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

உங்களிடம் சும்மா இருக்கும் தங்கத்தை வைத்து வருமானம் பெறலாம்…. எப்படி தெரியுமா?….!!!!

உங்களிடமிருக்கும் தங்கத்தில் முதலீடு செய்யவும், பணம் ஈட்டவும் பல வழிகள் உள்ளன. ஆன்லைன் மூலமாகவும் தங்கத்தில் முதலீடு செய்யலாம் அல்லது நேரடியாக தங்க நகை அல்லது நாணயம் போன்ற வடிவில் நிஜ தங்கமாக வாங்கி முதலீடு செய்யலாம். இருந்தாலும் நகை போன்ற நிஜ தங்கத்தை சேமித்து வைப்பதில் பல சிக்கல் உள்ளது. வங்கி லாக்கர்களில் நகையை சேமிக்க தனியாக கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். அதனால் உங்களிடம் சும்மா இருக்கும் தங்கத்தை வைத்து எப்படி வருமானம் ஈட்டுவது […]

Categories
தேசிய செய்திகள்

ஏடிஎம்களில் பணம் இல்லை என்றால் வங்கிக்கு அபராதம்…. ரிசர்வ் வங்கி அறிவிப்பு….!!!!

ஏடிஎம் இயந்திரங்களில் முறையாக பணம் வைத்து பராமரிக்காமல் இருக்கும் வங்கிகளுக்கு அபராதம் விதிக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுப்பவர்கள் குறிப்பிட்ட முறைக்கு மேல் பணம் எடுத்தால் அவர்களிடம் கட்டணம் வசூலிக்கும் முறை அமலில் இருந்து வருகிறது. சமீபத்தில் அந்த கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு ஒன்று வெளியானது. இந்நிலையில், ஏடிஎம்களில் பணம் இல்லை என்றால் அது எந்த வங்கி சார்ந்த ஏடிஎம் என அறிந்து அந்த வங்கிக்கு அபராதம் விதிக்கும் திட்டத்தை வருகிற […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்! இதை நம்பி யாரும் ஏமாறாதீங்க…. ரிசர்வ் வங்கி எச்சரிக்கை…!!!

இன்றைய காலகட்டத்தில் இந்தியா முழுவதும் பலரும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். இதனால் டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆன்லைன் மோசடிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மக்கள் தங்களுடைய பணத்தை இழந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ரிசர்வ் வங்கி பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி ரிசர்வ் வங்கி பெயரில் பழைய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளை வாங்குவதாக மோசடி கும்பல் மக்களை ஏமாற்றி […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே…. இத நம்பி யாரும் ஏமாறாதீர்கள்…. ரிசர்வ் வங்கி கடும் எச்சரிக்கை….!!!!

நாட்டின் ரிசர்வ் வங்கியின் பெயரில் பழைய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளை வாங்குவதாக கூறி சில மோசடி கும்பல் ஈடுபட்டு வருகின்றன. அவர்களிடம் பொது மக்கள் பெரும்பாலானோர் தங்கள் பணத்தை இழந்துள்ளனர். இந்த கும்பலிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பொதுமக்களுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. ரிசர்வ் வங்கியின் பெயர் மற்றும் சின்னத்தை பயன்படுத்தி பழைய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வழங்குவதாக கூறி அதற்கு பணம் கொடுப்பதாக கூறிய மோசடிக் கும்பல்கள் விளம்பரங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

வட்டி விகிதம் குறைக்கப்படுமா…? ரிசர்வ் வங்கி என்ன செய்யப்போகிறது….? வெளியான தகவல்…!!!

ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கும் ரிசர்வ் வங்கியில் கொள்கை கூட்டம் நடைபெறுவது வழக்கம். இதில் ரெப்போ வட்டியில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிடும். அதற்கு ஏற்ப வங்கி டெபாசிட் மற்றும் கடன் போன்றவற்றுக்கான வட்டி மாறுபடும். ஆகஸ்ட் 4, 5, 6 ஆகிய மூன்று நாட்கள் ரிசர்வ் வங்கியின் கொள்கை கூட்டம் நடைபெற உள்ளது. ரிசர்வ் வங்கியின் ஆளுநர் தலைமையில் 6 உறுப்பினர்கள் கொண்ட குழு முக்கிய முடிவுகளை எடுக்கும். இந்த முடிவு ஆகஸ்ட் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் வங்கிகளில் அமல்…. அதிர்ச்சி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் அனைவரும் பொருளாதார நெருக்கடியில் உள்ளனர். இந்நிலையில் வங்கிகளில் நிதி பரிவர்த்தனைகளுக்கு ஒரு பரிவர்த்தனைக்கான பரிமாற்றக் கட்டணம் ரூ.15- இல் இருந்து ரூ.17 ஆக உயர்த்தி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கான கட்டணம் 5 ரூபாயிலிருந்து 6 ரூபாயாக உயர்த்தியுள்ளது. இந்த நடைமுறை […]

Categories
தேசிய செய்திகள்

இனி இந்த வங்கி இயங்காது…. ரிசர்வ் வங்கி அறிவிப்பு…. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி…..!!!!

நாட்டில் நிதி நிலை மோசமான வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. சில வங்கிகளின் உரிமமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனினும், டெபாசிட்டர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இந்த வரிசையில், கோவா மாநிலத்தில் இயங்கி வந்த மட்காம் நகர்ப்புற கூட்டுறவு வங்கியின் உரிமத்தை ரிசர்வ் வங்கி நேற்று ரத்து செய்துள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மட்காம் நகர்ப்புற கூட்டுறவு வங்கியின் தற்போதைய நிதி நிலை மோசமாக உள்ளது. எனவே, டெபாசிட்டர்களுக்கு முழு பணத்தையும் செலுத்த முடியாத நிலை […]

Categories
தேசிய செய்திகள்

வங்கிகளில் கடன் விதிகளில் புதிய மாற்றம்…. ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு….!!!!

வங்கிகளின் கடன் விதிகளை இந்திய ரிசர்வ் வங்கி மாற்றியுள்ளது. இயக்குநர்களுக்கான தனிநபர் கடனின் வரம்பை ரிசர்வ் வங்கி திருத்தியுள்ளது இந்த புதிய விதியின் கீழ், வங்கிகளின் இயக்குநர்கள் குழு  மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான கடன் வரம்பு ரூ .5 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக வங்கி இயக்குனர்களுக்கு தனிப்பட்ட கடன் வரம்பு ரூ .25 லட்சமாக இருந்தது. இது குறித்து ரிசர்வ் வங்கி  வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், வங்கிகள் தங்கள் சொந்த வங்கி அல்லது பிற வங்கிகளின் சேர்மன் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

ஆகஸ்ட் 1 முதல் இதெல்லாம் மாற போகுது…. ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!!!!

மாத சம்பளம், ஓய்வூதியம் மற்றும் ஈ.எம்.ஐ கட்டணங்கள் போன்ற முக்கியமான பரிவர்த்தனைகளை மேற்கொள்ள இனி வார வேலை நாட்களுக்காக காத்திருக்க வேண்டியதில்லை. ரிசர்வ் வங்கி, தேசிய தானியங்கி தீர்வு அமைப்பின்  விதிகளை மாற்றியுள்ளது. இந்த மாற்றங்கள் ஆகஸ்ட் 1 முதல் நடைமுறைக்கு வரும். உங்கள் சம்பளம் அல்லது ஓய்வூதியத்திற்கான சேவைகள் இனி வாரத்தின் அனைத்து நாட்களும் கிடைக்கும். பலமுறை மாதத்தின் முதல் நாள் வார இறுதியில் வருவது வழக்கம். இதன் காரணமாக சம்பளம் பெறும் வர்க்கம் தங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

ATM அட்டை, கடன் அட்டை கட்டணம் உயர்வு…. RBI அதிர்ச்சி அறிவிப்பு…!!!

ஆகஸ்ட் மாதம் முதல் ஏடிஎம் அட்டை, கடன் அட்டை ஆகியவற்றிற்கான கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடன் அட்டை, ஏடிஎம் பண பரிமாற்றத்திற்கான கட்டணத்தை ஆகஸ்ட் முதல் உயர்த்தப்பட உள்ளது, அதன்படி  ஏடிஎம் பண பரிமாற்றத்திற்கான கட்டணத்தை ரூ.15 ரூபாயிலிருந்து 17 ரூபாயாகவும், பணமில்லா நடவடிக்கைகளுக்கான கட்டணத்தை 5 ரூபாயிலிருந்து 6 ரூபாய் ஆகவும் உயர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

இந்த ஏடிஎம் கார்டுகளுக்கு தடை…. ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு….!!!!!

வாடிக்கையாளர்களுக்கு புதிய கார்டுகளை வழங்க மாஸ்டர் கார்டு நிறுவனத்துக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. மாஸ்டர் கார்டு நிறுவனத்தின் டெபிட், கிரெடிட் கார்டுகளை வழங்க இந்திய ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. இதன்மூலம் புதிய வாடிக்கையாளர்களுக்கு வங்கிகளால் மாஸ்டர் கார்டுகளை வழங்க முடியாது. ரிசர்வ் வங்கியின் இந்த முடிவு ஜூலை 22 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின்படி, இந்திய வாடிக்கையாளர்களின் தகவல்கள் குறித்த விவரங்களில் சேகரிக்கப்படும் சர்வர்கள் இந்தியாவில் இருக்க வேண்டும் என ரிசர்வ் […]

Categories
தேசிய செய்திகள்

Debit, Credit கார்டுகளுக்கு புதிய கட்டுப்பாடு… ஆர்பிஐ அறிவிப்பு…!!!

மாஸ்டர் டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கு ஜூலை 22 ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்களின் விவரங்களை சேமிக்கும் சர்வரை இந்தியாவில் வைக்காததால் மாஸ்டர் கார்டு நிறுவனத்தின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. மேலும் வாடிக்கையாளர்களின் தரவுகளை சேமிப்பதில் விதிகளை மீறிய காரணத்தினாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாஸ்டர் கார்டு நிறுவனங்களுக்கு அதிக நேரம் மற்றும் வாய்ப்புகள் கொடுக்கப்பட்ட போதிலும் இந்த நிறுவனங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

வங்கி ஊழியர்களுக்கு…. ரிசர்வ் வங்கி மகிழ்ச்சி தரும் அறிவிப்பு….!!!

ரிசர்வ் வங்கி (RBI) வங்கி ஊழியர்களுக்கான ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது. முக்கிய பதவிகளில் பணிபுரியும் வங்கி ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 10 நாட்கள் அறிவிப்பு இல்லாத விடுப்பு அதாவது அச்சரிய விடுப்பு கிடைக்கும் என ரிசர்வ் வங்கி தன்னுடைய உத்தரவில் தெரிவித்துள்ளது.  இந்த புதிய விதி, வணிக வங்கிகளைத்  தவிர, கிராமப்புற மேம்பாட்டு வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கும் பொருந்தும். ரிசர்வ் வங்கியின்  2015 சுற்றறிக்கையின்படி, கருவூல செயல்பாடுகள், நாணய செஸ்ட், ரிஸ்க் மாடலிங், […]

Categories
தேசிய செய்திகள்

SHOCK: சேமிப்பு வட்டி குறைப்பு… ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு…!!!

வங்கியில் வாடிக்கையாளர்கள் வைத்துள்ள நிரந்தர வைப்பு தொகை எனப்படும் எப்டி கணக்கிற்கான அவகாசத்தை புதுப்பிக்க தவறினால் குறைந்தபட்ச வட்டி வழங்கப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நாடு முழுவதும் மக்கள் பல வங்கிகளில் தங்களது பணத்தை நிரந்தர வைப்புத் தொகையாக வைத்து வட்டி பெற்றுக் கொண்டு வருகின்றன. இந்த வைப்புத் தொகை 15 நாட்கள் முதல் பல ஆண்டுகள் வரை வைக்கப்படும். ஒவ்வொரு திட்டத்திற்கு ஏற்றால்போல் வங்கியிலிருந்து வட்டி வழங்கப்படும். தற்போது நிரந்தர வைப்பு தொகைக்கு 5 […]

Categories
மாநில செய்திகள்

ரூ. 2,000 கோடி மதிப்பிலான பத்திரங்கள் ஏலம்… தமிழ்நாடு அரசு…!!!

ரூ. 2,000 கோடி மதிப்பிலான பத்திரங்களை ஏலம் விடுகின்றது தமிழ்நாடு அரசு. ரூ. 2,000 கோடி மதிப்பிலான பத்திரங்களை ஏலம் விடுவதற்கான அறிவிப்பை ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ளது. ரிசர்வ் வங்கி மூலம் நாளை மின்னணு முறையில் ஏலம் நடைபெறுகிறது. நிதி பற்றாக்குறை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக அரசு ஏற்கனவே ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் பத்திரங்கள் வெளியிடப்படும் என அறிவித்திருந்த நிலையில் தற்போது 2000 கோடி மதிப்பிலான […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: ஆகஸ்ட் 1 முதல் வங்கிகளில் அமல்…. அதிர்ச்சி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் அனைவரும் பொருளாதார நெருக்கடியில் உள்ளனர். இந்நிலையில் வங்கிகளில் நிதி பரிவர்த்தனைகளுக்கு ஒரு பரிவர்த்தனைக்கான பரிமாற்றக் கட்டணம் ரூ.15- இல் இருந்து ரூ.17 ஆக உயர்த்தி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கான கட்டணம் 5 ரூபாயிலிருந்து 6 ரூபாயாக உயர்த்தியுள்ளது. இந்த நடைமுறை […]

Categories
தேசிய செய்திகள்

விடுமுறை நாட்களிலும் இனி சம்பளம் கிரிடிட்…. ரிசர்வ் வங்கி அறிவிப்பு…. WOW…..!!!!

வங்கி நாட்களில் மட்டுமமே செயல்பட்டு வந்த என்ஏசிஹெச் (NACH) ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் அனைத்து நாட்களிலும் செயல்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதனால் இனி சம்பள தேதியில் நிறுவனங்கள் சம்பளத்தை வரவு வைக்க முடியும்.அதே சமயம் நீங்கள் செலுத்த வேண்டிய தொகையைச் விடுமுறை நாட்களிலும் எடுத்துக் கொள்ளப்படும். அப்போது உங்கள் வங்கிக் கணக்கில் பணம் இல்லாவிடின் அபராதம் செலுத்த நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பை என்று ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

ஆகஸ்ட் 1 முதல் விடுமுறை நாட்களில்…. ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு….!!!!

ஆகஸ்ட் 1 முதல் சம்பளம், ஓய்வூதியம், வட்டி, பிற பேமெண்ட்ஸ், முதலீடுகள் ஆகிய சேவைகள் தேசிய தானியங்கி கிளியரிங் ஹவுஸ் மூலம் வங்கி விடுமுறை நாட்களிலும் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இனி வாரத்தின் அனைத்து நாட்களிலும் வசதிகள் கிடைக்கும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. NACH என்பது NPCI ஆல் இயக்கப்படும் பல்க் பேமெண்ட் சிஸ்டம். இது சம்பளம், ஓய்வூதியம் போன்ற பல பரிமாற்றங்களுக்கு உதவுகிறது. இந்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

வட்டி விகிதத்தில் மாற்றமில்லை… ரிசர்வ் வங்கி அறிவிப்பு…!!!

ரெப்போ ரேட் என்னும் வங்கிகளுக்கான குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார். நடப்பு 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுக்கான நிதியாண்டிற்கான நாணயக் கொள்கை கூட்டம் இன்று நடைபெற்றது. பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருக்கும் காரணத்தினால் பட்ஜெட்டுக்கு பின்னர் நடைபெறும் முதல் கூட்டத்தொடர் இதுவாகும். இந்த கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கூட்டத்தொடர் முடிவுக்கு பின்னர் ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த […]

Categories
தேசிய செய்திகள்

வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – ரிசர்வ் வங்கி அறிவிப்பு…!!

வங்கிகளில் வட்டி விகிதத்தில் மாற்றம் குறித்து இரு மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும் நிதிக்கொள்கை குழு கூட்டத்தில் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதம் 4 சதவீதமாக தொடரும். ரிவர்ஸ் ரெப்கோ வட்டி விதமும் மாற்றமின்றி 3.35 சதவீதமாக தொடரும். மேலும் 2021-2022 ஆம் நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி […]

Categories
தேசிய செய்திகள்

மாத ஊதியம் பெறுபவர்களுக்கு… ரூ. 5 லட்சம் கடன்… ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு.!!

மாத ஊதியம் பெறுபவர்களுக்கு ரூபாய் 5 லட்சம் கடனாக வழங்கப்படும் என ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் தீவிரமெடுத்து வரும் கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் பொருளாதார ரீதியாக பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர். பல நிறுவனங்கள் ஊரடங்கு காரணமாக செயல்படாத காரணத்தினால் ஊழியர்கள் பொருளாதார சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவை சமாளிக்க ரூபாய் 50,000 கோடி நிதியை அவசரகால மருத்துவ […]

Categories
தேசிய செய்திகள்

9 நாட்கள் வங்கிகள் இயங்காது…. ரிசர்வ் வங்கி அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் ஜூன் மாதத்தில் மொத்தம் 9 நாட்கள் வங்கிகள் இயங்காது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி ஜூன் 15 YMA நாள்/ ராஜா சங்கராந்தி, ஜூன் 25 குரு ஹர்கோபிந்த் ஜி பிறந்தநாள் , ஜூன் 30 ரெம்னா நி, ஜூன் 12 இரண்டாவது சனி, ஜூன் 26 4- வது சனி, ஜூன் 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் ஞாயிறு விடுமுறையாகும். மேலே குறிப்பிட்டுள்ள விடுமுறைகள் மாநிலங்களுக்கு ஏற்ப மாறுபடும் […]

Categories
தேசிய செய்திகள்

எச்டிஎஃப்சி வங்கி ரூ.10 கோடி அபராதம்…. ரிசர்வ் வங்கி உத்தரவு….!!!!

ஒழுங்குமுறை சட்டங்களை மீறியதாக எச்டிஎஃப்சி வங்கி 10 கோடி ரூபாய் அபராதமும் விதித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. நிதி சாரா பொருள்களை விற்பனை செய்தல், வாகன கடன் வழங்குவதில் முறைகேடு என அடுத்தடுத்து புகார் வந்த நிலையில், விளக்கம் கேட்டு ரிசர்வ் வங்கி நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு ரிசர்வ் வங்கியின் பதில் திருப்தி இல்லாத காரணத்தால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

புதிய ரூ.2000 நோட்டுகள் அச்சடிப்பு நிறுத்தம்…. ரிசர்வ் வங்கி அறிவிப்பு….!!!!

இந்த நிதியாண்டில் புதிய 2000 ரூபாய் நோட்டுகளை புதிதாக அச்சடிக்க போவதில்லை என்று ரிசர்வ் வங்கி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்திய பொருளாதாரத்தில் கடந்த ஆண்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது விட இந்த ஆண்டு பாதிப்பு ஏற்படவில்லை. இருந்தாலும் பொருளாதாரத்தில் உறுதியற்ற நிலை நீடித்து வருகிறது. 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 500 ரூபாய் மட்டும் 2,000 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் எண்பத்தி 5.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலத்தில் 83.4 சதவீதமாக இருந்தது […]

Categories

Tech |