Categories
தேசிய செய்திகள்

கிரெடிட் கார்டு : ரூ.1.14 லட்சம் கோடி பரிவர்த்தனை….. ரிசர்வ் வங்கி அறிவிப்பு…..!!!

பொருளாதார நடவடிக்கைகள் மீளத் தொடங்கியதன் அறிகுறியாக சென்ற மே மாதத்தில் கிரெடிட் கார்டுகள் மூலம் ஒரு லட்சத்து 14 ஆயிரம் கோடி ரூபாயை வாடிக்கையாளார்கள் செலவழித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது முந்தைய 2021ஆம் ஆண்டின் இதே மாதத்தில் செலவிட்டதை விட 118 சதவிகிதம் அதிகமாகும். ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்குவதற்கு செலவழித்தது, சுற்றுலாப் பயணம் மேற்கொள்வதற்காக செலவழித்தது போன்றவை அதிகரித்ததே காரணம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கிரெடிட் கார்டு மூலம் கடன்பெற்று செலுத்தாமல் இருப்பதும் […]

Categories
தேசிய செய்திகள்

ஜூலை மாதம் 17 நாட்கள் வங்கிகள் இயங்காது…. இதோ முழு பட்டியல்…. ரிசர்வ் வங்கி அறிவிப்பு….!!!!

ஒவ்வொரு மாதமும் வங்கி விடுமுறை நாட்கள் குறித்து முன்னரே ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டு வருகிறது. அதன்படி ஜூலை மாதத்தில் எத்தனை நாட்கள் வங்கிகள் இயங்கும் எந்தெந்த நாட்களில் வங்கிகள் இயங்காது போன்ற விவரங்கள் அனைத்தையும் ரிசர்வ் வங்கி தற்போது வெளியிட்டுள்ளது. அவ்வகையில் வருகின்ற ஜூலை மாதத்தில் மொத்தம் 17 நாட்கள் வங்கிகள் இயங்காது என அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மற்றும் இரண்டாவது, நான்காவது சனிக்கிழமை வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது. அவ்வகையில் ஜூலை […]

Categories
தேசிய செய்திகள்

“குஷியோ குஷி”…. கூட்டுறவு வங்கிகளில் வீட்டுக்கடன்…. ரிசர்வ் வங்கி போட்ட அதிரடி உத்தரவு….!!!!

நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் வழங்கும் வீட்டு கடன் வரம்பை இரண்டு மடங்காக உயர்த்தி நேற்று ரிசர்வ் வங்கி புதிய உத்தரவை பிறப்பித்தது. அதன்படி இனி முதல் நிலை நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் 60 லட்சம் ரூபாய் வரை வீட்டுக் கடன் வழங்க முடியும். அதனைப் போலவே இரண்டாம் நிலை நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் 1.4 கோடி வரை வீட்டு கடன் வழங்கலாம். கூட்டுறவு வங்கிகள் வழங்கும் வீட்டுக் கடன் வரம்பு உயர்த்தப்படும் என்ற ரிசர்வ் வங்கி அண்மையில் […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.500 விட ரூ.200 தான் பெருசு…. இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?…. வெளியான தகவல்….!!!

இந்தியாவில் நாளுக்கு நாள் பணவீக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் உணவு பொருட்கள் முதல் குடிநீர் வரை அன்றாட பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. இதுபோன்ற சூழலில் சாமானியர்களின் செலவுகள் அதிகரித்து உள்ளது. அது மட்டுமில்லாமல் இந்திய ரிசர்வ் வங்கி நோட்டுக்களை அச்சிடுவதற்கு அதிகம் செலவு செய்கிறது. ரூ. 200 நோட்டுகளை அச்சடிக்க ஆகும் செலவு ரூ.500 விட அதிகமாக உள்ளது. தற்போது அனைத்து நோட்டுகளை அச்சடிக்க ஆகும் செலவு குறித்தும் ரிசர்வ் வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

டெபிட், கிரேடிட் கார்டுகள் குறித்து…. இனி பயப்படவேண்டாம்….. வந்தாச்சு புதிய மாற்றம்…..!!!!

வரும் ஜூலை 1-ம் தேதி முதல் அனைத்து டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் டோக்கனைஷேசன் முறைக்கு வரவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பிறகு அனைத்து டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் பயன்பாடு என்பது டோக்கனைஷேசன் முறையின்படிதான் இருக்கும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. டெபிட் மற்றும் கிரேடிட் கார்டுகளின் பாதுகாப்பை உறுதி செய்ய டோக்கனைஷேசன் எனும் புதிய முறையினை அறிமுகப்படுத்துவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதன் மூலம், பொருட்கள் வாங்கும்போது கார்டு பற்றிய தகவலைக் கேட்டால் அதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஜூலை மாதத்தில் 10 நாட்கள் வங்கிகள் இயங்காது…. ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியாவில் உள்ள அனைத்து பொது மற்றும் தனியார் துறை வங்கிகளுக்கு ஒவ்வொரு மாதமும் விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். அதன்படி ஜூலை மாதத்தில் 10 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை அளிக்கப்படுவதாக அந்த விடுமுறை பட்டியலை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. குறிப்பிட்ட மாநிலங்களில் உள்ள வங்கிகள் பின்பற்றும் பிராந்திய விடுமுறையின் போது அந்தந்த மாநிலங்களில் உள்ள வங்கிகளுக்கு மட்டுமே விடுமுறை வழங்கப்படும். மேலும் அனைத்து மாதங்களிலும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் நாடு முழுவதும் உள்ள வங்கிகள் செயற்படாது.தற்போது வருகின்ற […]

Categories
தேசிய செய்திகள்

மலிவு விலையில் தங்கம் வாங்க சூப்பர் ஜான்ஸ்… மத்திய அரசின் சூப்பர் திட்டம்…. உடனே கிளம்புங்க….!!!

நாடு முழுதும் கொரோனா காலக்கட்டதின் தொடங்கிய பின் இந்திய மக்கள் ஏராளமாக தங்க பத்திரங்களில் முதலீடு செய்து இருந்தனர். அதிலும் தமிழ்நாட்டில் தங்க பத்திரங்களுக்கு வெகுவான வரவேற்பு இருந்தது. ஆனால் கொரோனா காலத்தில் பங்குச் சந்தைகள் நிலையின்றி இருந்ததால் தங்க பத்திரங்களில் பாதுகாப்பாக முதலீடு செய்தனர். அதனைத் தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது. ஆனால் ஒட்டுமொத்த தங்கப்பாத்திரங்களில் 75% பத்திரங்கள் 2020 முதல் 2022 வரை மட்டுமே விற்பனையாகியுள்ளது. இந்நிலையில் நடப்பு நிதியாண்டுக்கான […]

Categories
தேசிய செய்திகள்

கடன் வசூல்…. இனி யாரும் இப்படி பண்ண கூடாது…. ஏஜெண்டுகளுக்கு திடீர் எச்சரிக்கை….!!!!

நாட்டில் பொது மக்களுக்கு கடன் வழங்கி வரும் அரசு,தனியார் வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் ஏஜெண்டுகளை நியமனம் செய்து அதன் மூலமாக கடனை வசூல் செய்து வருகின்றன. ஆனால் அந்த ஏஜெண்டுகள் சிலர் கடன் வாங்கி அவர்களை தவறாக பேசுவதும், ஆபாசமான வார்த்தைகளால் திட்டி வருவதும் நடந்து வருகின்றது. அதனால் கடன் வாங்கியவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகி தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதையடுத்து ஏஜெண்டுகள் நாகரிகமாக நடந்து கொள்ள வேண்டும் என ரிசர்வ் வங்கி […]

Categories
தேசிய செய்திகள்

இனி தப்பிக்க முடியாது…. ஆன்லைன் கடன் ஆப்களுக்கு ஆப்பு தான்…. ரிசர்வ் வங்கி புதிய அதிரடி….!!!!

சமீபகாலமாக ஆன்லைன் கடன் செயலிகள் அராஜகம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. எந்த ஒரு ஒழுங்குமுறையும் இல்லாமல் ஏராளமான ஆன்லைன் கடன் செயலிகள் தற்போது செயல்பட்டு வருகிறது. அதில் சிறு கடன்கள் வழங்கப்படுகின்றன. அதிலும் பெரிய பங்கை கட்டணம் என்ற பெயரில் வசூல் செய்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் அதிக வட்டியும் விதிக்கப்படுகிறது. ஒருவேளை கடனை திருப்பிச் செலுத்தாவிட்டால் கடன் வாங்கியோரை துன்புறுத்துவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளன. இதனால் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்துள்ளது. எனவே இந்த […]

Categories
தேசிய செய்திகள்

இனி கூட்டுறவு வங்கிகளில் இதற்கெல்லாம் அனுமதி…. ரிசர்வ் வங்கி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!

ரிசர்வ் வங்கியின் கொள்கை கூட்டம் கடந்த ஜூன் 6ஆம் தேதி தொடங்கி இன்று முடிவடைந்தது. இந்த நிலையில் கொள்கை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் வெளியிட்டுள்ளார். அதன்படி, ரெப்போ வட்டி விகிதம் 0.50 சதவீதம் உயர்த்தப்பட்டு 4.90 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதனால் வங்கி கடன் பெற்று EMI செலுத்தி வருவோர் இனிவரும் நாட்களில் கூடுதல் கட்டணத்தை செலுத்த வேண்டும். அதுமட்டுமல்லாமல் யுபிஐ பரிவர்த்தனைகளில் கிரெடிட் கார்டுகளை இணைப்பதற்கு […]

Categories
அரசியல்

கிரெடிட் கார்டு பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. ரிசர்வ் வங்கி வெளியிட்ட மாஸ் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக யூபிஐ பரிவர்த்தனை முறையை தினசரி ஏராளமானோர் பயன் படுத்தி வருகிறார்கள். இதில் வங்கி கணக்கை இணைத்து எளிதில் பணம் அனுப்பவும் பெறவும் முடியும். அதுமட்டுமல்லாமல் யுபிஐ மூலமாக கடைகள், உணவகங்கள் மற்றும் ஷாப்பிங் என அனைத்து இடங்களிலும் பணம் செலுத்தலாம். இந்த நிலையில் இனி யுபிஐ தளத்துடன் பயனர்கள் தங்கள் கிரெடிட் கார்டுகளை இணைத்துக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதன் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: மக்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு கொடுத்த ஆர்பிஐ…!!!

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி வீதம் 0.5 சதவீதம் உயர்த்தி 4.99 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் சற்றுமுன் அறிவித்துள்ளார். ரெப்கோ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டிருப்பதால் வீட்டுக் கடன், வாகனக் கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி வீதம் உயரும். இதனால் மாத சம்பளம் வாங்கும் நடுத்தர வர்க்கத்தினர் அதிக அளவில் பாதிக்கப்படவுள்ளனர்.

Categories
தேசிய செய்திகள்

ரெப்போ வட்டி விகிதம் 4.90 ஆக உயர்வு…. ரிசர்வ் வங்கி ஆளுநர் பேட்டி…. வட்டி விகிதம் உயர வாய்ப்பு…!! 

ரெப்போ வட்டி விகிதம் 4.90 ஆக உயர்ந்துள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் பேட்டி அளித்துள்ளார். நாட்டில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அதை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை அதிகரித்து வருகிறது. அந்த வகையிலே அடுத்த கட்ட நடவடிக்கையாக இப்போது ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் மும்பையில் ரெப்போ வட்டி விகிதம் அதிகரிக்கிறது என்று அறிவித்துள்ளார். அதாவது, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வட்டி விகிதத்தை 4.9 சதவீதமாக உயர்த்தியது ரிசர்வ் வங்கி.. […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: இந்திய ரூபாய் நோட்டுக்களில் காந்தி படம் மாற்றம்?…. ஆர்பிஐ திடீர் விளக்கம்….!!!!

நாம் அனைவரும் பயன்படுத்தக்கூடிய அனைத்து வகையான ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் படம் தான் இடம் பெற்றிருக்கும். சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது. தற்போது தாகூர் மற்றும் அப்துல் கலாம் படங்களை ரூபாய் நோட்டுகளில் அச்சிடுவது தொடர்பாக ரிசர்வ் வங்கி ஆலோசனை செய்து வருவதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அதற்கு ரிசர்வ் வங்கி தற்போது விளக்கம் அளித்துள்ளது. அதன்படி ரூபாய் நோட்டுகளில் மாற்றம் எதுவும் செய்யப்பட்டது. ரூபாய் […]

Categories
தேசிய செய்திகள்

ஆன்லைனில் கடன் பெறுபவர்களே….! கவனமா இருங்க….. ரிசர்வ் வங்கி எச்சரிக்கை….!!!!

ஆன்லைன் ஆப்களில் கடன் பெறுவதற்கான விதிமுறைகள் குறித்து ரிசர்வ் வங்கி அறிக்கையில் சில தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்துள்ளதாவது: “கடன் வழங்கும் நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்டு உள்ளதா? என்பதை கவனியுங்கள். கடன் வழங்குபவர்கள் ஆப் தவிர்த்து அலுவலகமும் வைத்துள்ளார்களா? என்பதை உறுதி செய்யுங்கள். கடன் வழங்குவோரின் நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் முழுவதும் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம். வழங்கப்படும் கடனுதவி காண வட்டிவிகிதம் பற்றி துல்லியமாக தெரிந்து கொள்ளவேண்டும் என்று தெரிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் உயரும் வட்டி விகிதம்?…. ரிசர்வ் வங்கி எடுக்கப்போகும் முக்கிய முடிவு…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

நாட்டில் கடந்த சில மாதங்களாக கொரோனா நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பணவீக்கம் மிகக் கடுமையாக உயர்ந்தது. இதனை சமாளிக்கும் நோக்கத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு கடந்த மே மாதம் ரிசர்வ் வங்கி திடீரென வட்டி விகிதத்தை உயர்த்தியது. இதையடுத்து மேலும் வட்டி விகிதம் உயர்த்தப்படலாம் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் கடந்த மாதம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் வருகின்ற ஜூன் 6முதல் 8ஆம் தேதி வரை ரிசர்வ் வங்கி கொள்கை கூட்டம் நடைபெற இருக்கிறது. அதன் […]

Categories
தேசிய செய்திகள்

ஜூன் மாதம் 8 நாட்கள் வங்கிகள் இயங்காது…. ரிசர்வ் வங்கி வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!

ஜூன் மாதத்தில் 8 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். அவ்வாறு விடுமுறை நாட்களின் பட்டியல் வாடிக்கையாளர்களின் வசதிக்காக முன்னரே வெளியிடப்படும். அதன்படி ஜூன் மாதம் எட்டு நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டு இருக்கும் என ரிசர்வ் வங்கி பட்டியலை வெளியிட்டுள்ளது. வங்கிகள் பொதுமக்களின் வசதிக்காக அத்தியாவசிய சேவைகளை வழங்கி வருகின்றன. இன்றைய காலகட்டத்தில் அனைத்திற்கும் வங்கி சேவை மிக முக்கியமானதாக உள்ளது. அதனால் விடுமுறையை கணக்கில் […]

Categories
தேசிய செய்திகள்

BIG ALERT: ரூ.500, ரூ.2000 கள்ளநோட்டு…. ரிசர்வ் வங்கி முக்கிய தகவல்…!!!!

ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் கள்ளநோட்டுகளின் புழக்கம் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. அதேபோல் ரூ.2000 நோட்டு புழக்கமும் குறைந்துவிட்தாக கூறப்படுகிறது. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், 2020 -21ம் ஆண்டு ரூ.500 கள்ள நோட்டுகள் 102% அதிகரித்துள்ளதாகவும், ரூ.2000 நோட்டுகள் ரூ.54%, ரூ.200 நோட்டுகள் 11.7% அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

OMG: “நாட்டில் பணவீக்கம் அபாயம்”…. இந்திய ரிசர்வ் வங்கி எச்சரிக்கை….!!!!

நாட்டில் பணவீக்கமானது மேலும் அதிகரிக்கும் என்று இந்திய ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. தொழில்துறை மூலப்பொருட்களின் விலைகள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து அதிகரித்த சரக்கு கட்டணம், தயாரிப்பு விநியோக நெட்வொர்க்கில் குறுக்கீடுகள் இருக்கின்றன. இவைதான் பணவீக்கத்திற்கு முக்கியமான காரணம் என ரிசர்வ் வங்கி தன் ஆண்டறிக்கையில் விளக்கமளித்துள்ளது. இதனிடையில் பொருளாதார வளர்ச்சிக்கு கட்டமைப்பு சீர்திருத்தங்கள் தேவை ஆகும். அதே நேரம் பணவீக்கத்தைக் குறைப்பதும், மூலதன முதலீடு செய்வதும் முக்கியம். நுகர்வோர் விலைக்குறியீடு பணவீக்கத்தின் குறிகாட்டி ஆகும். கச்சா […]

Categories
தேசிய செய்திகள்

SHOCK REPORT: வங்கி மோசடிகள் எண்ணிக்கை உயர்வு…. ரிசர்வ் வங்கி வெளியிட்ட அதிர்ச்சி ரிப்போர்ட்…!!!!

நாட்டில் சமீபகாலமாக வங்கி மோசடி களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் நடப்பு நிதியாண்டு ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் வங்கி மோசடிகள் பற்றிய விவரங்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி 2021 -2022 ஆம் நிதியாண்டில் தனியார் வங்கிகள் அதிக அளவிலான வங்கி மோசடிகளை பதிவு செய்துள்ளன. அதாவது தனியார் வங்கிகளில் 5,334 மோசடிகளும், பொதுத்துறை வங்கிகளில் 3,078 வங்கி மோசடிகளும் நடந்துள்ளதாக ரிசர்வ் வங்கி கூறுகின்றது. அதனைப்போலவே வெளிநாட்டு வங்கிகளிலும் 494 […]

Categories
தேசிய செய்திகள்

2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கு தடை?…. ரிசர்வ் வங்கியின் திடீர் விளக்கம்….!!!!

ரிசர்வ் வங்கியின் aa ஆண்டறிக்கையின்படி , 2000 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை கடந்த சில வருடமாக தொடர்ந்து குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் இறுதியில் புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் மதிப்புள்ள நோட்டுகளின் எண்ணிக்கை 274 கோடியாக இருந்தது. அதைப் உலகத்தில் உள்ள மொத்த கரன்சி நோட்டுகளில் எண்ணிக்கையில் 2.4 சதவீதம் ஆகும். அதன்பிறகு 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நிலவரப்படி புழக்கத்தில் இருந்த மொத்த 2000 ரூபாய் நோட்டுகளின் […]

Categories
தேசிய செய்திகள்

SHOCKING NEWS: கடன் வட்டி, EMI என அனைத்தும் உயர போகுது?….. ரிசர்வ் வங்கி ஆளுநர் தகவல்….!!!!

நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக பணவீக்கம் அதிகமாக உயர்ந்து வருவதால், ரிசர்வ் வங்கி திடீரென ஆலோசனை நடத்திய ரெப்போ வட்டியை 4.40% ஆக உயர்த்தியது. இந்த நிலையில் வட்டி விகிதம் மீண்டும் உயர்த்தப்படும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், அடுத்து வரும் கூட்டங்களில் வட்டி விகிதத்தை மீண்டும் உயர்த்துவதற்கு ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. அடுத்த கூட்டத்தில் ஆவது வட்டி விகிதம் உயர்த்தப்படும். ஜூன் மாதத்தில் திடீரென வட்டி விகிதத்தை […]

Categories
தேசிய செய்திகள்

ஜூன் மாதம் 12 நாட்கள் வங்கிகள் இயங்காது…. ரிசர்வ் வங்கி வெளியிட்ட பட்டியல்….!!!!

நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் குறிப்பிட்ட நாட்களில் விடுமுறை அளிக்கப்படும். அதன்படி ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் மாதம்தோறும் வங்கி விடுமுறை பட்டியல் வெளியிடப்படும். இந்நிலையில் ஜூன் மாதம் தொடங்க இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளதால் ஜூன் மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் ஜூன் மாதத்தில் 12 நாட்கள் வங்கிகள் மூடப்பட்டு இருக்கும். அந்த நாட்களில் வங்கிகள் இயங்காது. ஆனால் உத்திரபிரதேசத்தில் 6 நாட்கள் மட்டுமே […]

Categories
தேசிய செய்திகள்

SHOCK NEWS: வங்கியில் ரூ.1000 மட்டுமே எடுக்க முடியும்…. ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் பல்வேறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்த நிலையில் வங்கி சேமிப்பு கணக்கில் இருந்து ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்கலாம் என்று ரிசர்வ் வங்கி தடையை நீட்டித்து உள்ளது. இது குறிப்பிட்ட வங்கியின் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் நிதிநிலை மோசமாக உள்ள வங்கிகள் மற்றும் வருமானம் ஈட்டுவதற்கு வழி இல்லாத வங்கிகள், இப்போதைய மூலதனம் இல்லாத வங்கிகளிடமிருந்து வாடிக்கையாளர்கள் அனைவரையும் பாதுகாக்கும் நோக்கத்தில் பல்வேறு வங்கிகளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

SHOCK NEWS: 6 மாதங்கள் வங்கியில் பணம் எடுப்பதற்கு தடை…. ரிசர்வ் வங்கி திடீர் உத்தரவு….!!!!

வங்கியில் பணம் எடுப்பதற்கு தடை விதித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிதிநிலை மோசமாக உள்ள வங்கிகள்,போதிய மூலதனம் மற்றும் வருமானம் ஈட்டுவதற்கு வழியில்லாத வங்கிகளிடமிருந்து வாடிக்கையாளர்களை பாதுகாப்பதற்காக பல்வேறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகள் மற்றும் தடை அமல் படுத்தி வருகின்றது. சங்கர் ராவ் புஜாரி நுதன் நகாரி சஹாகரிவங்கியின் நிதி நிலை மிகவும் மோசமாக உள்ளதால் இந்த தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளதாக ரிசர்வ் வங்கி […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

சீனியர் சிட்டிசன்களே….! உங்களுக்கு நல்ல காலம் போறந்துருச்சு…. வெளியான மகிழ்ச்சி செய்தி….!!!!

ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு சீனியர் சிட்டிசன் உங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 4 தினங்களுக்கு முன்பு ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ரெப்போ வட்டி விகிதம் 0.40 சதவீதம் அதிகரித்து 4.40 சதவீதமாக உயர்த்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பணவீக்கத்தின் அழுத்தம் அதிகரித்த நிலையில் இப்படி ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். கடந்த இரண்டு ஆண்டுகளாக ரெப்போ வட்டி விகிதம் தொடர்ந்து மாறாமல் இருந்து வந்த […]

Categories
தேசிய செய்திகள்

பெட்ரோல், பாலுக்கு அதிக விலை…. ரிசர்வ் வங்கி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!!

அண்மைக்காலமாக பணவீக்கம் கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் உணவு பொருட்கள் உள்பட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து பொதுமக்களுக்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகமாக இருப்பதாலும் மற்றும் பணவீக்கம் காரணமாகவும் பெட்ரோல் மற்றும் பால் உள்ளிட்டவற்றின் விலையானது, தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கும் என ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சர்வதேச அளவில் உணவு விலை உயர்வாக இருப்பதால், இந்தியாவிலும் உணவு விலை உயர்வாக இருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

“ஆதாள பாதாளத்தில் கிடக்கும் இந்திய பொருளாதாரம்”….. மீளுவதற்கு 15 வருஷமாகுமாம்….. ரிசர்வ் வங்கி ஷாக்கிங் ரிப்போர்ட்….!!!

இந்திய பொருளாதாரம் மீண்டு வருவதற்கு இன்னும் 15 ஆண்டுகள் ஆகும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 2021-22 நிதி ஆண்டுக்கான அறிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய பொருளாதாரம் மிக மோசமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து இந்திய பொருளாதாரம் மீள்வதற்கு இன்னும் 12 ஆண்டுகள் ஆகும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்திய பொருளாதார வளர்ச்சிக்கான ஏழு சக்கரங்களில் கவனம் செலுத்த வேண்டும். மொத்த டிமாண்ட், மொத்த சப்ளை, நிறுவனங்கள், இடைத்தரகர்கள் […]

Categories
உலக செய்திகள்

ரூ.3000 கோடி நாணய பரிமாற்றம்….!! இலங்கைக்கு இந்திய ரிசர்வ் வங்கி காலக்கெடுவை நீட்டித்து உத்தரவு…!!

இலங்கை கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. இலங்கையிடம் அன்னியச் செலாவணி கையிருப்பு இல்லாத காரணத்தினால் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதே மிகக் கடினமான ஒன்றாக மாறிவிட்டது. இந்த பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இந்தியா இலங்கைக்கு நிதி உதவி வழங்கி வருகிறது. இந்நிலையில் இலங்கைக்கு ரூ.3000 கோடி நாணய பரிமாற்றத்திற்கான காலக்கெடுவை ரிசர்வ் வங்கி நீட்டித்துள்ளது. இந்த நாணய பரிமாற்றத்திற்கான காலக்கெடு ஏற்கனவே கடந்த ஜனவரி மாதத்துடன் […]

Categories
அரசியல்

ATM கார்டுகளுக்கு தடை… RBI அதிரடி பதில்…. பொதுமக்களுக்கு அச்சம் வேண்டாம்…..!!!!!

ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதியை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதி ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. ஆனால் அனைத்து வங்கிகளிலும் – ஏடிஎம்களிலும் இல்லை. இது ஒரு குறையாகவே இருந்தது. இந்த நிலையில் அனைத்து வங்கிகளிலும் ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதி கொண்டு வரப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதியை பல தேசிய வங்கிகள் அறிமுகம் செய்த நிலையில், ஏடிஎம் […]

Categories
அரசியல்

ஜூன் முதல் வட்டி விகிதங்கள் உயர வாய்ப்பு….. வெளியான புதிய தகவல்…..!!!!

நடப்பு நிதி ஆண்டில் நுகர்வோர் விலை பணவீக்கம் 7 சதவீதமாக உள்ள நிலையில் நடப்பு நிதியாண்டில் பணவீக்கம் குறைந்தது நான்கு மடங்கு உயர வாய்ப்புள்ளது. ஜூன் மாத நிதிநிலை ஆய்வுக் கூட்டத்தில் முதற்கட்ட விலை உயர்வை அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. பணவீக்கம் 0.5 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக இருக்கும். நடப்பு நிதியாண்டில் பணவீக்கம் 6.2 சதவீதமாக இருக்கும் என பல்வேறு ஏஜென்சிகள் தெரிவிக்கின்றன. அதே சமயம் 5.7 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி எதிர்பார்க்கிறது. […]

Categories
அரசியல்

வீட்டுக்கடன் வாங்குவோருக்கு சூப்பர் குட் நியூஸ்…. ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு….!!!!

ரிசர்வ் வங்கியின் கொள்கை கூட்டத்தில், வீட்டுக் கடன்களுக்கான சீர்திருத்தம் 2023 ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதனால் ரியல் எஸ்டேட் துறை மற்றும் வீடமைப்பு துறைக்கு கடன் ஓட்டம் மேம்படும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். கொரோனா காலகட்டத்தில் வீட்டு கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அது 2022 ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி வரை பெறப்படும். அனைத்து வீட்டு கடன்களுக்கு மீது பொருந்தும் […]

Categories
தேசிய செய்திகள்

ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமில்லை…. ரிசர்வ் வங்கி அறிவிப்பு….!!!!

புதிய நிதியாண்டிற்கான நிதிக் கொள்கையில் ரெப்போ மற்றும் ரிவர்ஸ் ரெப்போ விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கிய புதிய நிதி ஆண்டுக்கான நிதி கொள்கையை இன்று வெளியிட்டது. அதில் ரெப்போ மற்றும் ரிவர்ஸ் ரெப்போ விகிதங்களில் மாற்றம் இன்றி அறிவித்துள்ளது. ரெப்போ விகிதம் 4 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 3.35 சதவீதமாகவும் தொடரும் என்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை ரிசர்வ் வங்கியின் […]

Categories
அரசியல்

ATM- ல் இனி கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதி…. ரிசர்வ் வங்கி புதிய அதிரடி….!!!!

கொரோனா நெருக்கடி காரணமாக உலகம் முழுவதும் வட்டி விகிதங்கள் அனைத்தும் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக உலக அளவில் பணவீக்கம் கடுமையாக உயர்ந்துள்ளது. அதனால் வட்டியை உயர்த்த வேண்டிய நெருக்கடியில் மத்திய வங்கிகள் அனைத்தும் உள்ளன. குறிப்பாக உக்ரைன் மற்றும் ரஷ்யா போர் தொடங்கிய பிறகு பணவீக்கம் மேலும் மோசமடைந்துள்ளது. உணவு பொருட்கள் முதல் உற்பத்திக்கு தேவையான மூலப் பொருட்கள் வரை பல சரக்குகளின் விலையும் உயர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் கச்சா எண்ணெய் விலையும் […]

Categories
அரசியல்

இந்த பேங்க்ல அக்கவுண்ட் இருக்கா?…. கடுமையான அபராதம்…. ரிசர்வ் வங்கி அதிரடி….!!!

ரிசர்வ் வங்கி மூன்று கூட்டுறவு வங்கிகள் மீது ரூபாய் 5 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. வங்கி விதிமுறைகளை மீறும் வங்கிகள் மீது மத்திய ரிசர்வ் வங்கி தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும் நிதி நெருக்கடியால் தொடர்ந்து இயங்க முடியாமல் தவிக்கும் வங்கிகளை தனது கட்டுப்பாட்டில் எடுப்பதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பது ரிசர்வ் வங்கியின் முக்கிய நடவடிக்கையாகும். அந்த வகையில் தற்போது மூன்று கூட்டுறவு வங்கிகள் மீது மத்திய ரிசர்வ் வங்கி கடுமையான அபராதம் […]

Categories
அரசியல்

ரிசர்வ் வங்கி எடுக்கப்போகும் முக்கிய முடிவு…. கடன் வட்டி, EMI என அனைத்தும் உயர போகுது?… பரபரப்பு தகவல்….!!!!

கொரோனா நெருக்கடி காரணமாக உலகம் முழுவதும் வட்டி விகிதங்கள் அனைத்தும் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக உலக அளவில் பணவீக்கம் கடுமையாக உயர்ந்துள்ளது. அதனால் வட்டியை உயர்த்த வேண்டிய நெருக்கடியில் மத்திய வங்கிகள் அனைத்தும் உள்ளன. குறிப்பாக உக்ரைன் மற்றும் ரஷ்யா போர் தொடங்கிய பிறகு பணவீக்கம் மேலும் மோசமடைந்துள்ளது. உணவு பொருட்கள் முதல் உற்பத்திக்கு தேவையான மூலப் பொருட்கள் வரை பல சரக்குகளின் விலையும் உயர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் கச்சா எண்ணெய் விலையும் […]

Categories
தேசிய செய்திகள்

வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு…. இந்த வங்கி இயங்குவதற்கு தடை…. ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு…!!!!!

டாக்டர் விதல்ராவ் விகே பாட்டில் கூட்டுறவு வங்கியின் தொழில் செயல்பாடுகளுக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.  நிதிநிலை மோசமான வங்கிகள் வருவாய் ஈட்டுவதற்கு  வழியில்லாத வங்கிகளிடமிருந்து வாடிக்கையாளர்களை பாதுகாப்பதற்காக சம்பந்தப்பட்ட வங்கிகள் மீது ரிசர்வ் வங்கி தடை மற்றும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த வரிசையில் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பத்மஸ்ரீ டாக்டர்விதல்ராவ் விகே பாட்டில் கூட்டுறவு வங்கி மீது கடந்த 2018ஆம் ஆண்டு 19ஆம் தேதி ரிசர்வ் வங்கி தடையை அமல்படுத்தியுள்ளது. இதன்படி டாக்டர் விதல்ராவ் […]

Categories
தேசிய செய்திகள்

8 கூட்டுறவு வங்கிகளுக்கு அபராதம்…. எதற்காக தெரியுமா?…. ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை…..!!!!!

இந்தியாவில் அனைத்து வங்கிகளுக்கும் மத்திய ரிசர்வ் வங்கி பல விதிமுறைகளை நடைமுறைப்படுத்தி வருகிறது. மேலும் அனைத்து விதமான வங்கிகளின் செயல்பாடுகளையும் கண்காணித்து வருகிறது. இதையடுத்து வங்கி விதிமுறைகளை கடைபிடிக்காத வங்கிகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், அபராதம் விதிக்கவும் மத்திய ரிசர்வ் வங்கியால் மட்டுமே ஆணை பிறப்பிக்க முடியும். அந்த வகையில் இந்தியாவில் வங்கி விதிமுறைகளை மீறிய 8 கூட்டுறவு வங்கிகளின் மீது மத்திய ரிசர்வ் வங்கி ரூபாய் 12.75 லட்சம் அபாரம் விதித்துள்ளது. இதில் முதலாவதாக […]

Categories
தேசிய செய்திகள்

விதிமீறல்…. Paytm பேமெண்ட்ஸ் மீது நடவடிக்கை…. ரிசர்வ் வங்கி எச்சரிக்கை …….!!!

இந்தியாவில் தற்போது முன்னணி நிதி நிறுவனங்கள் மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனமான Paytm நிறுவனத்தின் துணை நிறுவனமான Paytm பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் தனது நிர்வாகம் மற்றும் சேவையில் விதிமீறல்கள் செய்துள்ளதை ரிசர்வ் வங்கி(RBI) கண்டுபிடித்துள்ளது. இதை அடுத்து இணையவழி வர்த்தக நிறுவனமான பேடிஎம் நிறுவனம், தனது பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியில் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்கக் கூடாது என ரிசர்வ் வங்கி திடீரென  உத்தரவிட்டுள்ளது. மேலும் இது குறித்து ரிசர்வ் வங்கியின் தலைமை பொது மேலாளர் யோகேஷ் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…! பழைய நாணயத்திற்கு லட்சம் லட்சமாய் பணம்…? RBI எச்சரிக்கை…!!!

பழைய ரூபாய் நோட்டுக்களை ஆன்லைன் மூலமாக விற்பது தொடர்பாக  ரிசர்வ் வங்கி முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. சமீபகாலமாக பழைய நாணயங்கள் மற்றும் பழைய நோட்டுக்களை விற்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. பழைய  ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை ஆன்லைன் மூலமாக  விற்பனை செய்து வருகின்றனர். இது தொடர்பாக ஒரு முக்கிய தகவலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் விற்பனை செய்வதற்கு ரிசர்வ் வங்கியின் பெயர் மற்றும் லோகோவை […]

Categories
தேசிய செய்திகள்

வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு…. செக் விதிமுறைகள் மாற்றம்… வங்கியின் அதிரடி அறிவிப்பு…!!!!

பஞ்சாப் நேஷனல் வங்கி செக்  கிளியரன்ஸ் செய்வதற்கு விதிமுறைகளை மாற்றியுள்ளது. பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கி செக் (காசோலை) கிளியரன்ஸ் தொடர்பாக விதிமுறைகளில் சில மாற்றத்தை செய்துள்ளது. இதன்படி ரூபாய் 10 லட்சம் மற்றும் அதற்கு மேல் மதிப்பு கொண்ட காசோலைகள் வாடிக்கையாளரிடம் இருந்து உறுதி செய்யப்பட்ட பிறகே கிளியர் ஆகும் என்று கூறியுள்ளது. மேலும் ஏற்கனவே  ரூ.50,000-க்கு மேல் செக் கிளியர் செய்வதற்கு வாடிக்கையாளர்களிடம் உறுதி செய்ய வேண்டும் என்ற விதிமுறையை ரிசர்வ் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே….! நாளை முதல் தங்க பத்திரம் வாங்கலாம்…. உடனே முந்துங்கள்…!!!

Sovereign gold bond scheme என்ற முதலீட்டுத் திட்டத்தின் கீழ் தங்க பத்திரங்கள் ஒவ்வொரு வருடமும்  வெளியிடப்படுகின்றன. இந்த திட்டத்தில் தங்கத்துக்கான விலையை முன்கூட்டியே நிர்ணயம் செய்யப்படுகின்றது. இதில் கூடுதலாக செய்கூலி, சேதாரம் என்று எதுவுமே கிடையாது. எனவே இந்த தங்க பத்திரத்தில் நம்பிக்கையுடன் முதலீடு செய்யலாம். தங்கத்தில் முதலீடு செய்தால் ஆண்டுக்கு 2.5 சதவீதம் வட்டி கிடைக்கும். நாம் முதலீடு செய்திருக்கும் தங்கத்திற்கு வட்டி மூலமாக அதிக வருமானத்தை ஈட்டிக் கொள்ள முடியும். தங்கத்தின் விலை […]

Categories
தேசிய செய்திகள்

வங்கிக்கடன் வட்டி வீதத்தில் மாற்றம்…? ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு….!!

ரிசர்வ் வங்கி  கடன் செலுத்துவதில் உள்ள வட்டி வீதத்தில் சில மாற்றங்களை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மும்பையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் கூறியதாவது, உலகிலேயே அதிவேகத்தில் பொருளாதாரம் வளர்வது  இந்தியாவில் தான் என சர்வதேச நிதியத்தின் கணிப்பின்படி கூறியுள்ளார். மேலும் பொருளாதாரத்தில் இந்தியா ஆண்டுக்கு ஆண்டு வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இதனையடுத்து தற்போதைய பணப்புழக்கத்தை அதே நிலையில் வைத்திருக்க ரிசர்வ் வங்கி பல்வேறு முடிவுகளை செய்துள்ளது. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

இனி இந்த வங்கியில் பணம் போட முடியாது…. வெளியான ஷாக் நியூஸ்….. திடீர் அறிவிப்பு….!!!!

இந்தியன் மெர்க்கன்டைல் கூட்டுறவு வங்கி மீது பல்வேறு தடைகளை விதிப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அந்த அடிப்படையில் இந்த வங்கியில் வாடிக்கையாளர்கள் ரூபாய் 1 லட்சத்திற்கு மேல் பணம் எடுக்க முடியாது. புதிய கட்டுப்பாட்டின் படி அடுத்த 6 மாதங்களுக்கு இந்த வங்கி மீதான தடை நீடிக்கும். அதுமட்டுமல்லாமல் இந்த வங்கியில் இனிமேல் பணம் போடவும், கடன் வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி அனுமதி இன்றி எந்தவொரு நிதி செயல்பாடுகளிலும் ஈடுபடமுடியாது

Categories
தேசிய செய்திகள்

அனைவருக்கும் 4 கோடி ரூபாய் வழங்கும் ரிசர்வ் வங்கி?…. பெரும் பரபரப்பு தகவல்….!!!!

நம் நாட்டில் கடந்த சில தினங்களில் ஏராளமானோருக்கு திடீரென்று ஒரு ஈமெயில் வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அந்த இமெயிலில் 12,500 ரூபாய் பணம் நாம் செலுத்தினால் 4.62 கோடி ரூபாயை ரிசர்வ் வங்கி தங்களுக்கு வழங்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இந்த இமெயில் பொதுமக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக பத்திரிகை தகவல் அலுவலகம் தெரிவித்திருப்பதாவது, 12,500 ரூபாய்க்கு 4.62 கோடி ரூபாய் கிடைக்கும் என்று ரிசர்வ் வங்கி கூறுவதாக ஒரு ஈமெயில் பொதுமக்களிடையே […]

Categories
தேசிய செய்திகள்

அப்படி போடு…. இனி பணம் அனுப்ப இன்டர்நெட் தேவையில்லை…. ரிசர்வ் வங்கி சூப்பர் அறிவிப்பு…!!!

இணையதள வசதியோ, தொலைத்தொடர்பு வசதியோ இன்றி நேரில் சிறிய தொகையை மின்னணு பண பரிமாற்றம் செய்வதற்கான விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி, ஏ.டி.எம். அட்டை, கடன் அட்டை, வாலட், மொபைல் போன் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி இந்த பரிமாற்றத்தில் ஈடுபடலாம். ஒருமுறை பரிமாற்றம் செய்வதற்கான உச்சவரம்பு ரூ.200 ஆகும். வாடிக்கையாளரின் வெளிப்படையான சம்மதத்துடன் இந்த பரிமாற்றத்தை செய்ய வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. மேலும் இணையதளவசதி இல்லாத உட்புற பகுதி மக்களுக்கு இது […]

Categories
தேசிய செய்திகள்

பேங்க் அக்கவுண்ட் இருக்கா…. உடனே இப்படி செய்யுங்க…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் தற்போது அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்கு குறித்த KYC தகவல்களை (ஆதார், பான் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை) புதுப்பிப்பது தொடர்பான கால அவகாசத்தை இந்த ஆண்டு மார்ச் 31 வரை ரிசர்வ் வங்கி நீடித்துள்ளது. வங்கியில் இந்த விவரங்களை இணைக்கவில்லையெனில் உங்கள் வங்கி கணக்கு முடக்கப்படும். ஆகவே […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல்….. ATM கார்டில் அதிரடி மாற்றம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

ஜனவரி 1ஆம் தேதி இன்று முதல் டோக்கனைசேஷன் என்று புதிய விதியை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்ய உள்ளது. நாட்டின் சிறந்த நிதிநிலைக்காக சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.  இதனால் டோக்கனைசேஷன் என்ற ஒரு புதிய விதியை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஆன்லைன் பரிவர்த்தனைகளில் ஏற்படும் மோசடிகளை தவிர்க்கவும், கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்ட் போன்ற பயன்பாடுகளை பாதுகாப்பானதாக மாற்றுவதற்கு ரிசர்வ் வங்கி பல்வேறு விதிமுறைகளை அறிமுகம் செய்து வருகின்றது. அதில் இந்த டோக்கனைசேஷன் விதியும் ஒன்று. […]

Categories
தேசிய செய்திகள்

KYC விவரங்களை புதுப்பிக்க…. காலக்கெடு நீட்டிப்பு…. ரிசர்வ் வங்கி அதிகாரபூர்வ அறிவிப்பு…!!!!

வங்கி வாடிக்கையாளர்கள் தங்களுடைய KYC விவரங்களை புதுப்பதற்கான காலக்கெடு வரும் மார்ச் 31ஆம் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் ஒமைக்ரான் பரவல் தீவிரமாக பரவி வரும் சூழலில் கேஒய்சி விவரங்களை புதுப்பிக்க காலக்கெடு மார்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் KYC விவரங்களை புதுப்பிக்க கோரி வங்கிகள் மற்றும் இதர நிதி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை நடப்பு நிதி ஆண்டு இறுதிவரை வற்புறுத்தக்கூடாது என்று […]

Categories
தேசிய செய்திகள்

ஜனவரி 1 முதல்….. ATM கார்டில் அதிரடி மாற்றம்…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!

ஜனவரி 1ஆம் தேதி முதல் டோக்கனைசேஷன் என்று புதிய விதியை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்ய உள்ளது. நாட்டின் சிறந்த நிதிநிலைக்காக சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.  இதனால் டோக்கனைசேஷன் என்ற ஒரு புதிய விதியை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஆன்லைன் பரிவர்த்தனைகளில் ஏற்படும் மோசடிகளை தவிர்க்கவும், கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்ட் போன்ற பயன்பாடுகளை பாதுகாப்பானதாக மாற்றுவதற்கு ரிசர்வ் வங்கி பல்வேறு விதிமுறைகளை அறிமுகம் செய்து வருகின்றது. அதில் இந்த டோக்கனைசேஷன் விதியும் ஒன்று. டோக்கனைசேஷன் […]

Categories

Tech |