Categories
தேசிய செய்திகள்

இந்தியா கொரோனாவிடம் போராட…. ஆர்.பி.ஐ. சலுகை அறிவிப்பு…..!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய பொருளாதாரத்திற்கு புதிய சோதனைகள்…. அதிர்ச்சி தகவல்…..!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா ஊரடங்கு…. காலை 10 மணிக்கு ரிசர்வ் வங்கி ஆளுநர் உரை…. முக்கிய அறிவிப்பு…..!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ஸ்கெட்ச் போட்ட RBI…. களமிறங்கும் மாநிலங்கள்…. கொரோனாவுக்கு ஆப்பு ..!!

கொரோனாவுக்கு எதிராக ரிசர்வ் வங்கி எடுத்துள்ள முடிவு அனைத்து மாநில அரசுக்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலக நாடுகளின் பொருளாதாரம் மிக அதிக அளவுக்கு சரிந்துள்ளது. இதில் இந்தியாவும் விதிவிலக்கல்ல. கொரோனா ஆச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகள் ஒட்டு மொத்தமும் முடங்கிக் கிடப்பதால் ஏற்றுமதி வர்த்தகம் போன்ற நடவடிக்கைகள் நிகழாமல் நாட்டின் வளர்ச்சி சரிவு கண்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். மும்பையில் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

கொரோனா பாதிப்பை உன்னிப்பாக கவனிக்கிறோம் – ரிசர்வ் வங்கி ஆளுநர்

கொரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை உன்னிப்பாக கவனித்து வருகின்றேம் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார். ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் மும்பையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கொரோனாவால் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை ரிசர்வ் வங்கி மிகத் தீவிரமாக கண்காணித்து வருகிறது. இதனால் இந்தியாவின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பினை ரிசர்வ் வங்கி உன்னிப்பாக கவனித்து வருகிறது. கொரோனா எதிரொலியாக பொருளாதார பாதிப்புகளை  மீட்க பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களின் கருத்துகளை கேட்டு அறிந்துள்ளோம். வங்கிகள் வழக்கம்போல் இயங்குவதை […]

Categories

Tech |