இந்தியாவில் டிஜிட்டல் ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் டிஜிட்டல் ரூபாய் நோட்டுகள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவதற்காக டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இது போன்ற திட்டங்களை விரிவுபடுத்தும் போது அதன் சிறப்பு அம்சங்கள் மற்றும் நன்மைகள் குறித்து எடுத்துரைக்கப்படும். இ ரூபாய் என்பது தற்போது உள்ள பணத்திற்கு கூடுதல் விருப்ப தேர்வாக இருக்கும். இது வழக்கமான ரூபாய் நோட்டுகளை […]
