பிரபல யூடியூப் சேன்னல் மீது காவல்துறையில் புகார் அளித்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய இந்து தமிழர் கட்சி நிர்வாகி ராம ரவிகுமார்,சுவாமிகளை நம்புவது எங்கள் நம்பிக்கை, தலைவர்களை நம்புவது உங்கள் நம்பிக்கை நான். பகுத்தறிவு என்பது என்ன ? நாங்கள் கல்லாக இருக்கக்கூடியகூடியவர்களை கடவுளாக கும்பிடுகின்றோம்.அதை காட்டுமிராண்டித்தனம் முட்டாள்தனம் என்று சொல்கிறீர்கள். நீங்கள் ஈ.வே.ராவுக்கும், அண்ணாத்துரைக்கும் என் சிலை வைக்குறீர்கள் ? இறந்துபோன முன்னாள் முதலமைச்சர் மதிப்பிற்குரிய ஐயா கலைஞருக்கு ஏன் உளுந்தவடை வைத்து படைத்தோம். செத்துப்போன […]
