டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிகுமார், வள்ளுவர் உடைய அடையாளம் அவர் மயிலாப்பூரில் இருக்கக்கூடிய திருவள்ளுவருடைய திருக்கோவில், நாங்கள் கடவுளாக நினைக்கிறோம், தெய்வப்புலவர் அவர், நெற்றியில் திருநீறு அணிந்து நாங்கள் வணங்கக்கூடிய கடவுளாக இருக்கக் கூடியவருக்கு அடையாளங்களை அழிக்கக்கூடிய வேலைகளை என்ன என்று சொல்வது ? வள்ளுவனுக்கு கோவில் இருக்குதா ? இல்லையா, அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கா இல்லையா ? அந்த தெய்வ புலவரை […]
