கொரோனா தடுப்பு பணிக்கு ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநில முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தலா ரூ. 10 கோடியை ராமோஜி குழும நிறுவனத்தின் தலைவர் ராமோஜி ராவ் (ramoji rao) வழங்கினார். உலகையே அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை அமல் படுத்தியிருக்கிறது. மேலும் அந்தந்த மாநில அரசுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸை […]
