இலங்கை நாட்டில் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாணவும், அன்னிய செலாவணி கையிருப்பை மேம்படுத்தவும் அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக சுற்றுலாத் துறையை சீரமைக்க முடிவுசெய்துள்ளது. அந்த வகையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதாவது, ராமாயணத்துடன் தொடர்புடைய இடங்களை இந்திய சுற்றுலா பயணிகளுக்கு சுற்றிகாட்டுவதற்காக சிறப்பு ரயில் சேவையை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. ராமாயண பாரம்பரியத்தின்படி பகிரப்பட்ட கலாசார மற்றும் மத மதிப்பீடுகளை மேம்படுத்துவதில் இணைந்து பணிபுரிய சென்ற 2008 […]
