ராமாயணத்தை எடுத்தே தீருவேன் என்பதில் அல்லு அர்ஜூன் உறுதியாக உள்ளார். பிரம்மாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி தனது கனவு திரைப்படமாக மகாபாரதத்தை அறிவித்திருக்கின்றார். இதுபோல அல்லு அர்ஜுன் தனது கனவு திரைப்படமாக ராமாயணத்தை அறிவித்திருக்கின்றார். இந்த நிலையில் தற்போது பிரபாஸ் நடிப்பில் ஆதிப்புருஷ் என்ற திரைப்படம் ராமாயணத்தை தழுவி எடுக்கப்பட்டிருப்பதால் அல்லு அர்ஜுன் தனது திட்டத்தை கைவிடப்பட்டதாக சொல்லப்படுகின்றது. இது குறித்து அவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது, நான் அறிவித்த ராமாயணம் திரைப்படம் கைவிடப்படவும் இல்லை, நிறுத்தவும் இல்லை. […]
