தர்மபுரியில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பாஜகவை சேர்ந்த முன்னாள் எம்பி கேபி ராமலிங்கம் கலந்து கொண்டார். அதன் பின் கேபி ராமலிங்கம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு தமிழகம் எனும் வாழைத்தோட்டத்தில் அமைச்சரவையில் குரங்குகள் கூட்டம் இருக்கிறது. அந்தக் கூட்டத்தில் தற்போது புதிய குரங்கு நுழைய இருக்கிறது என்று கூறினார். அதன் பிறகு திமுக கட்சியில் உள்ள கடைக்கோடி தொண்டன் வரை உதயநிதி அமைச்சராவதை […]
