சிவகங்கை அருகே திருநாவுக்கரசர் எம்.பி.யுடன் வந்தவர்கள் கார்கள் மோதி கொண்ட விபத்தில் அதிர்ஷ்டவசமாக அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில் கலந்து கொள்வதற்காக திருநாவுக்கரசர் எம் .பி தன்னுடைய காரில் வந்துள்ளார். அவரைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்களும் காரில் வந்தனர். அப்போது சிவகங்கை அருகே வரும்போது திருநாவுக்கரசரின் காரை பின் தொடர்ந்து வந்த கார் ஒன்று திடீரென்று பிரேக் போட்டது. இதனால் […]
